சத்தியமார்க்கம்.காம்

தோழர்கள் - 15
புதன், 01 செப்டம்பர் 2010
வஹ்ஷி பின் ஹர்பு وحشي بن حرب தாயிஃப் நகரம். மிகவும் குழப்பமான மனோநிலையில் இருந்தார் அவர். உலகமே சுருங்கிவிட்டதைப் போலிருந்தது அவருக்கு.   யாரோ ஒருவர் அவரிடம் கூறினார், "அல்லாஹ்வின்மேல் ஆணையாகச்... மேலும்...
காவி பயங்கரவாதமும், இரட்டை அளவுகோலும் - அ. மார்க்ஸ்
புதன், 01 செப்டம்பர் 2010
'காவி பயங்கரவாதம்' என்ற வார்த்தை நமது நாடாளுமன்றத்தைச் சில நாட்களாக அசைத்துப் பார்க்கிறது. உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பயன்படுத்திய இந்த வார்த்தையை நான் படித்தபோது, எனது ஞாபகங்கள் பின்னோக்கிச் சென்றன.... மேலும்...
பாதாம் ஃபிர்னி
செவ்வாய், 31 ஆகஸ்டு 2010
இனிப்பு வகைகளில் இந்த பிர்னி சத்தானது, சுவையானது. இந்த ரக இனிப்புக்களின் பிறப்பிடம் ஜம்மு - காஷ்மீராகும். பார்த்த மாத்திரத்தில் நாக்கில் எச்சிலை ஊற வைக்கும் மணமும் சுவையும் கொண்ட பிர்னி, சிறியவர்கள்... மேலும்...
சொர்க்கத்தின் ஆசை
திங்கள், 30 ஆகஸ்டு 2010
ஆசையின்றி வாழுகின்ற மக்கள் அவனியிலே எவருமுண்டோ?ஆசை! ஆசை! பேராசை!! கொண்டு அல்லல்படும் மக்களுக்கு,ஆசைக்கோர் அளவில்லை, உலகை அள்ளத் துடிப்பதுமேன்?ஹராமான பொருள் சேர்த்து அல்லாஹ்வை மறப்பதுமேன்?  ... மேலும்...
அப்துல் நாசர் மதானி – அதிகாரத்தின் இரை
சனி, 28 ஆகஸ்டு 2010
இந்திய தேசத்தின் விடுதலைக்காக, தன் தேகத்தையே அர்ப்பணித்த காந்தியடிகள் கொடூரமாக கொல்லப்பட்ட நிகழ்வுதான், விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் பயங்கரவாத நிகழ்வு. மூச்சுக்கு ஒரு முறை ”ஹே ராம்” என்று... மேலும்...
அறிவுப்போட்டி - 2 : விடைகளும் வெற்றியாளர்களும்
சனி, 28 ஆகஸ்டு 2010
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன், அல்லாஹ்வின் பெயரால்... அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... கல்வி கற்றலின் கட்டாயத்தையும் அறிவைப் பெருக்கிக் கொள்வதன் தேவையையும் நமது சகோதர, சகோதரிகளுக்கிடையில்... மேலும்...
இரண்டு யூதர்கள்!
சனி, 21 ஆகஸ்டு 2010
அவர்கள் சாமுவேல் மற்றும் பெஞ்சமின். நெடுந்தொலைவு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இரு யூதர்கள். ஒரு பாலைவனத்தைக் கடந்து செல்லும்போது ஏற்பட்ட கடும் மணற்புயலால் தம் திசையைத் தொலைத்து விட்டனர்.     எங்கு... மேலும்...
அறிவுப்போட்டி - I : விடைகளும் வெற்றியாளர்களும்
வெள்ளி, 20 ஆகஸ்டு 2010
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன், அல்லாஹ்வின் பெயரால்... அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... கல்வி கற்றலின் கட்டாயத்தையும் அறிவைப் பெருக்கிக் கொள்வதன் தேவையையும் நமது சகோதர, சகோதரிகளுக்கிடையில்... மேலும்...
தோழர்கள் - 14
செவ்வாய், 17 ஆகஸ்டு 2010
அப்துல்லாஹ் இப்னு ஸலாம் عَبْدِ اللَّهِ بْنِ سَلَامٍ மதீனாவிலுள்ள மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலில் பாடவகுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்தக் காலத்தில் குர்ஆன், ஹதீஸ் இன்னபிற இஸ்லாமிய சம்பந்தமான வகுப்புகள்... மேலும்...
பலஸ்தீனம் - மனித இரத்தம் குடிக்கும் எண்ணெய் கிணறுகள் - வெ. ஜீவகிரிதரன்
சனி, 14 ஆகஸ்டு 2010
சில நாட்களுக்கு முன் பலஸ்தீனத்தின் காசா பகுதிக்கு இஸ்ரேல் ராணுவத்தின் முற்றுகையை மீறி உணவு, மருந்துப் பொருட்களுடன் சென்ற படகுகள் தாக்கப்பட்டதும் அதிலிருந்தவர்கள் கொல்லப்பட்டதும் நாம் அறிவோம். 2006ம்... மேலும்...
ஆரோக்கிய நோன்பு
வெள்ளி, 13 ஆகஸ்டு 2010
அருள்மறை அருளப்பட்ட புனித ரமளான் மாதம், நமது உடலியல் தேவைகளுக்கு ஒரு சுயசோதனைப் பருவமாகும். பதினொரு மாதங்கள் பகற்பொழுதில் உணவு உண்ண அனுமதித்த இறைவன், இந்த ஒரு மாதத்தில் மட்டும் பகற்பொழுதில் உண்ணாமல்,... மேலும்...
சத்தியமார்க்கம்.காம் இஸ்லாமிய அறிவுப் போட்டி!
புதன், 11 ஆகஸ்டு 2010
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் ஏக இறைவனின் பெயரால் ஆரம்பம் செய்கின்றோம். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...   "படிப்பீராக! படைத்த இறைவனின் திருப்பெயரால் படிப்பீராக!" - ஓதுதலையும் அதன் மூலம் அறிவை... மேலும்...
தோழர்கள் - 15 print Email
புதன், 01 செப்டம்பர் 2010 23:00

வஹ்ஷி பின் ஹர்பு

وحشي بن حرب

தாயிஃப் நகரம். மிகவும் குழப்பமான மனோநிலையில் இருந்தார் அவர். உலகமே சுருங்கிவிட்டதைப் போலிருந்தது அவருக்கு.

 
காவி பயங்கரவாதமும், இரட்டை அளவுகோலும் - அ. மார்க்ஸ் print Email
புதன், 01 செப்டம்பர் 2010 21:37

'காவி பயங்கரவாதம்' என்ற வார்த்தை நமது நாடாளுமன்றத்தைச் சில நாட்களாக அசைத்துப் பார்க்கிறது. உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பயன்படுத்திய இந்த வார்த்தையை நான் படித்தபோது, எனது ஞாபகங்கள் பின்னோக்கிச் சென்றன.

 
ரமளான் இரவு வணக்கங்கள் print Email
திங்கள், 07 செப்டம்பர் 2009 23:10

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 18

புனித ரமளான் மாதத்தில் தனியாக விஷேசமான வணக்கங்கள் ஏதேனும் உள்ளனவா? உள்ளன என்றால் அவை யாவை? இதனை நாம் அறிந்து கொள்வது அவசியமானதாகும். ஏனெனில் புனித ரமளானில் நாம் செய்யும் ஒவ்வொரு நல்லமல்களுக்கும் ஒன்று முதல் 700 மடங்கு நன்மைகளை இறைவன் தருவதாக நபி(ஸல்) அவர்கள் கூறிச் சென்றிருக்கிறார்கள். அவ்வளவு மகத்துவமிக்க முக்கியமான இத்தினங்களில் நாம் செய்யும் செயல்களின் அடிப்படை நபி(ஸல்) அவர்கள் காட்டித் தந்தவை தானா என அறிந்து செய்வது மிகவும் அவசியமானதாகும்.

 
பாதாம் ஃபிர்னி print Email
செவ்வாய், 31 ஆகஸ்டு 2010 00:00

இனிப்பு வகைகளில் இந்த பிர்னி சத்தானது, சுவையானது. இந்த ரக இனிப்புக்களின் பிறப்பிடம் ஜம்மு - காஷ்மீராகும். பார்த்த மாத்திரத்தில் நாக்கில் எச்சிலை ஊற வைக்கும் மணமும் சுவையும் கொண்ட பிர்னி, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக் கூடியது. பண்டிகை நாட்களிலும், விருந்தினர் வருகையின்போதும் பரிமாறிப் பாராட்டைப் பெறலாம். சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்கு எப்படிச் செய்வது என்று சொல்லித் தருபவர் நம் தொடர் வாசக சகோதரி நூர்ஜஹான் ரஹீம்.

 
சொர்க்கத்தின் ஆசை print Email
திங்கள், 30 ஆகஸ்டு 2010 12:23

ஆசையின்றி வாழுகின்ற மக்கள் அவனியிலே எவருமுண்டோ?
ஆசை! ஆசை! பேராசை!! கொண்டு அல்லல்படும் மக்களுக்கு,
ஆசைக்கோர் அளவில்லை, உலகை அள்ளத் துடிப்பதுமேன்?
ஹராமான பொருள் சேர்த்து அல்லாஹ்வை மறப்பதுமேன்?


 


இறைமறை

Random Quran Verses

2:190 உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள். ஆனால் வரம்பு மீறாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.

தேடுக...

English News


கலந்து கொண்டீர்களா?

மக்கா தொழுகை LIVE!

அல்ஹதீஸ்

வாசித்து விட்டீர்களா?

நபிமொழி அறிவோம்!

செய்திமடல் (NEWSLETTER)

சத்தியமார்க்கம்.காம் தள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி!

ஆக்கங்களை அனுப்ப...

You are here  : முகப்பு

வலைக்காட்சி (Live TV)