சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 20

அந்தாக்கியாவின் இரண்டாம் முற்றுகை கி.பி. 1098ஆம் ஆண்டு, ஜூன் முதல் வாரம் அந்தாக்கியாவைச் சிலுவைப் படை கைப்பற்றியது. உள்ளே நுழைந்து வெற்றிக் கொடியை நாட்டியது.

Read More

104 புறம் பேசுபவன் !

கண் சைகையாலும் கைச் செய்கையாலும் வீண் பொய்களாலும் வாய்ச் சொற்களாலும் பிறர் நோகக் குறைசொல்லி புறம் பேசி, சுகம் காணும் மானங் கெட்ட மானிடன் ஈனப்பட்டு இழிவடைவான்…

Read More

105 யானைப் படையினர்

யானைப் பல கொண்ட சேனை – இறை ஆலயம் இடிக்க வந்த வேளை அப்படையை உம்மிறைவன் அழித்த தெங்ஙனம், அறியாததா? பெருத்த பலம் கொண்ட அவர்தாம் வகுத்தக்…

Read More

இனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்!

‘தகப்பல் அல்லாஹ் மின்னா வ மின்கும்’ வாசக சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் சத்தியமார்க்கம்.காம் குழுமம் தன் நெஞ்சார்ந்த இனிய தியாகப் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 19

19. அந்தாக்கியாவின் வீழ்ச்சி! அந்தாக்கியாவை வந்தடைந்த சிலுவைப் படை அண்ணாந்து பார்த்து மலைத்து நின்றது!. முன்னர் நைஸியாவை முற்றுகையிட்டது போல் இந் நகரையும் சுற்றி வளைக்கலாம் என்றால்…

Read More

காணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும்

இந்திய ஒன்றியத்தின் நாடாளுமன்றத்திற்காக நடந்து முடிந்த 17ஆவது தேர்தலின்போது தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 48 கிராமங்களில் வாழும் 40 ஆயிரம் வாக்களர்களின் பெயர்களை,   வாக்காளர்களின் பட்டியலில்…

Read More

அம்பலமாகும் 2019 நாடாளுமன்றத் தேர்தல் மோசடிகள்

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வரலாறு காணாத மோசடிகள், தில்லுமுல்லுகள் நடந்திருப்பதையும் தலைமைத் தேர்தல் ஆணையம் பிஜேபியின் கைக்கூலியாக மாறிப்போன அவலத்தையும் ஓய்வு பெற்ற ஐ ஏ…

Read More

விழி கண் குருடர்கள் – வினா, விடை! – 1

நடுநிலைச் சிந்தனையாளர்களுக்குக்கூட இஸ்லாத்தின் நிலைபாடுகள் குறித்துச் சில கேள்விகள் இருக்கலாம். அதை யாரிடம் கேட்பது? அல்லது அப்படிக் கேட்டால் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடுமோ என்ற எண்ணத்தில்…

Read More

நேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு!

சாலையில் கிடந்த ரூ.ஐம்பதாயிரத்தை, பள்ளி ஆசிரியை மூலமாகக் காவல் துறையினரிடம் சேர்த்த, ஈரோடு மாணவர் முகமது யாசினின் நேர்மையை அங்கீகரித்துப் பாராட்டும் வகையில், தமிழக அரசின் பள்ளிக்…

Read More

முஸ்லிம்களின் அரசியல்!

சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்கள் கல்வி, பொருளாதாரம், அரசியல் என அனைத்திலும் படுமோசமான அளவில் பின் தங்கியுள்ளனர். இதற்குக் காரணம் யார் என்று ஆராய்வதைவிட, அதனை மாற்றுவது எப்படி…

Read More

இராமநாதபுரம் தமிழகத்தின் உயிர்மூச்சு!

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளில் இராமநாதபுரம் தொகுதி முஸ்லிம் லீக் வேட்பாளரின் வெற்றி என்பது, தமிழகத்தின் உயிர் துடிப்பு எது என்பதைக் காட்டிய வெற்றி.

Read More

106 குறைஷியர் !

சிதறிக் கிடந்தச் சமூகம் – ஒன்று சேர்ந்துச் சிறந்த தாலே குறைஷி கோத்திரம் உயர்ந்தது – மக்கத்துக் குடிகள் யாவும் மதித்தனர் !

Read More

அற்பம்

எண்ணியவற்றிற் கீடாகவும் – துணிந்து பண்ணியவற்றிற் கிணையாகவும் மண்ணிலடங்கிய பின் – மீண்டும் விண்ணிலுயிர்ப்பிக்கும் நாளில் வேதனைகளைக் கொண்டோ – அழகிய வாழ்வதனைத் தந்தோ தீர்ப்பெழுதும் நாளை…

Read More

ரமளான் மாதத்தின் சிறப்பு (பிறை-4)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 4 வருடம் ஒன்று கடந்து செல்லும் பொழுது நம் வாழ்வில் இனித் திரும்பக் கிடைக்காத ரமளான் மாதம் ஒன்றும் சேர்ந்தே கடந்து…

Read More

ரமளானும் நாமும்….

புனித ரமளான் எனும் அல்லாஹ்வின் அருள்மிகு மாதத்தை மீண்டும் ஒருமுறை நமக்களித்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். இவ்வரிய மாதத்தினை அடைவதற்கு முஸ்லிம்களில் பலர் அன்று முதல் இன்று…

Read More

வயலுக்கு வெளியேயும் நாற்றுகள்

வயதுகளைத் தவிர்த்து ஒற்றுமையில்லை நமக்குள். பள்ளிக்கூடம் உங்கள் உலகம்; உலகம் எங்கள் பள்ளிக்கூடம். பெயர்த்தெடுக்கப்பட்ட தண்டவாளத் துண்டொன்றில் ஒலிக்கும் பாடசாலை மணியோசை. மொழிபெயர்த்தால்… ‘நாம் இணைகளில்லை’. உங்கள்…

Read More

எஸ் டி பி ஐ-க்கா முஸ்லிம்களின் ஓட்டு?

நடைபெறும் நாடாளுமன்றத்துக்கான தேர்தலில் யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்பதில் சிறுபான்மை மக்களிடையே எவ்வித சந்தேகத்துக்கும் இடமில்லாத தெளிவு உண்டு. கடந்த ஐந்தாண்டுகால மோடி தலைமையிலான பாஜக ஆட்சியின்…

Read More

என் ஓட்டு இவருக்கு தான்! வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை!

நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி ஆகிய இரு அணிகளைத் தாண்டி, கூடுதலாக… தினகரன் தலைமையில் அமமுக கூட்டணி சீமானின் நாம் தமிழர் கட்சி …

Read More

பணமதிப்பழிப்பு : 3 லட்சம் கோடி மோசடியில் அமித்ஷா!

“கருப்புப் பணத்தை ஒழிப்பதாகக் கூறிக்கொண்டு மோடி, நவம்பர் 8, 2016 இரவில் கொண்டுவந்த பணமதிப்பு நீக்க நடவடிக்கையானது, இந்தியா இதுவரை கண்டிராத மிகப் பெரிய நிதி மோசடி”…

Read More

மறுதலித்தோர் !

எத்துணை எடுத் தியம்பியும் இசையாத இனத்தோர்க்கு – ஏக இறைவன் ஒருவனே யென்று ஏற்காத குலத்தோர்க்கு, இனியும் எத்தி வைப்பீர் இறைச் செய்தி என்னவென்று – அந்த…

Read More

தோட்டா சுட்ட கிவி பழம்!

இலேசில் செய்துவிட முடியாத மாபாதகம் அது. அப்பாவிகளைக் கொல்வது, அதுவும் அவர்கள் தம் வழிப்பாட்டுத்தலத்தில் தங்கள் வழிபாட்டில் அமைதியாய் ஈடுபட்டிருக்கும்போது நுழைந்து கொத்துக் கொத்தாய்க் கொல்வது என்பதெல்லாம்…

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-17

டொரிலியம் போர் நைஸியாவிலிருந்து தென் கிழக்கே நான்கு நாள் பயணத் தொலைவில் உள்ளது டொரிலியம் நகரம். பைஸாந்தியர்களிடமிருந்து பறிபோன இராணுவ முகாம் நகரம் அது. இன்றைய துருக்கியில்…

Read More

மனிதத்தை மறந்த வணிகம் – போயிங்!

கடந்த மார்ச் 10, 2019அன்று 149 பயணியருடனும் 8 பணியாளர்களுடனும் எத்தியோப்பியத் தலைநகர் அடிஸ் அபாபா நகரிலிருந்து கென்யாவின் தலைநகர் நைரோபிக்கு எத்தியோப்பிய ஏர்லைன்ஸ் விமானம் உள்ளூர்…

Read More