இஸ்லாத்தில் நற்பண்புகளின் முக்கியத்துவம்

ஒழுக்கம் என்பது இஸ்லாமிய கலாச்சாரத்தோடு பின்னிப் பிணைந்த விஷயமாகும். மரணத்திற்குப் பின்னர் வரும் மறுமை நாளில் இவ்வுலகத்தில் தான் செய்யும் ஒவ்வொரு செயல்களுக்கும் நன்மை, தீமை கணக்கிடப்பட்டு…

Read More

தஸ்பீஹ் தொழுகை – ஓர் ஆய்வு (பகுதி 2)

சென்ற பகுதியில் தஸ்பீஹ் தொழுகைக்கு ஆதாரமாக வைக்கப்படும் ஹதீஸ்களில் நபித்தோழர் அபூ ராஃபிவு (ரலி) அவர்கள் அறிவிப்பதாக வரும் செய்தியின் தரத்தினைக் குறித்து கண்டோம். இப்பகுதியில் பிரபல…

Read More
தாக்கப்பட்ட பாலஸ்தீன் பிரதமர் அலுவலகம்

இஸ்ரேலின் தொடரும் காட்டு தர்பார்

இஸ்ரேல் எந்த உலக நியதிக்கும் கட்டுப்படாமல் அப்பாவிப் பாலஸ்தீனப் பொதுமக்களின் மேல் தாக்குதல் நடத்திவருவது அறிந்ததே. இப்போது பாலஸ்தீன மக்களால் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஹமாஸ் அரசு…

Read More
முனைவர் ஹஸ்னா

புற்றுநோய் கண்டறிதலில் முஸ்லிம் ஆராய்ச்சியாளரின் புதிய சாதனை

வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தரின் தலைநகர் தோஹாவில் இருக்கும் கத்தர் பல்கலைக்கழக கணித மற்றும் இயற்பியல் துறை உதவிப்பேராசிரியர் முனைவர் மோமன் ஹஸ்னா அவர்களின்  'ஒரு பொருளின் நிறை…

Read More

முஸ்லிமல்லாதவர்களுக்கு மக்கா மற்றும் மதீனாவில் நுழைய அனுமதி மறுக்கப்படுவதேன்?

பதில்:  முஸ்லிமல்லாதவர்களுக்கு இஸ்லாமிய நகரங்களான மக்கா மற்றும் மதினாவில் நுழைய அனுமதி இல்லை என்பது உண்மை. இதற்கான காரணத்தை விளங்கிக் கொள்ள இஸ்லாத்தின் சில அடிப்படைகளை புரிந்து…

Read More

எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள் (நபிமொழி)

"ஒரு மூமின் (இறைநம்பிக்கையாளன்) ஒரே புற்றில் இரண்டு தடவை கொட்டப்பட மாட்டான்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹூரைரா(ரலி) நூல்கள் புகாரி-6133, முஸ்லிம்-5317, அபூதாவூத்-4220, இப்னுமாஜா-3972,…

Read More

கண்படுதல் / கண்ணேறு / திருஷ்டி உண்மையா?

கேள்வி: கண்படுதலைக் குறித்த இஸ்லாத்தின் கண்ணோட்டம் என்ன? அதற்கு பரிகாரமாக முட்டை போன்ற பொருள்களை தலையில் ஓதி சுற்றி போடலாமா? பதில்: கண்படுதல் உண்டு என்பதை இஸ்லாம்…

Read More

உண்மையைத் தேடி… (மின்னஞ்சல் மூலம் பணம்?)

சென்ற தொடரில் ஆதாரமில்லாத ஒரு கனவை அடிப்படையாகக் கொண்டு எப்படி ஒரு மூடத்தனமான செய்தி பரப்பப்படுகிறது என்பதையும் அதனால் ஏற்படும் தீமைகளையும் அதன் அபத்தங்கள் என்ன என்பனவற்றையும்…

Read More

பாலஸ்தீனும் மேற்கத்திய ஊடகங்களும் – 5

அமெரிக்க முக்கிய ஊடகங்களைப் பொறுத்தவரை அவர்கள் ஆட்டை ஓநாயாக ஆக்கியதோடு திருப்தி அடைபவர்களல்லர். ஓநாயை ஆடாக மாற்றுவதற்கும் அவர்கள் பெருமளவு முனைபவர்கள். தொடர்ந்து வரும் ஜெரூசலேமில் டெம்பிள்…

Read More

சத்தியமார்க்கம்.காம் எந்த அமைப்பைச் சார்ந்தது?

சத்தியமார்க்கம்.காம் தளம், சத்திய மார்க்கமாம் இஸ்லாத்தைச் சார்ந்தது. இவ்வுலகைப் படைத்து அதில் தன்னுடைய தீனை நிலை நாட்டப் போதுமான வழிகாட்டியாக “அல்குர்ஆனுடன்”, சத்தியமார்க்கமான இஸ்லாத்தினை அருளிய எல்லாம்…

Read More

தஸ்பீஹ் தொழுகை – ஓர் ஆய்வு (பகுதி 1)

தஸ்பீஹ் தொழுகைக்கான ஆதாரங்கள் குறித்தும் அவற்றின் நம்பகத்தன்மை குறித்தும் அவற்றினைக் குறித்து அறிஞர்களின் கருத்துக்களைக் குறித்தும் இப்பகுதியிலிருந்து விரிவாக அலசி ஆராயலாம்.

Read More
இந்தியக் குற்றவியல் தண்டனைச் சட்டம் - வல்லுறவுச் சட்டங்களில் பெரும் திருத்தங்கள்

இந்தியக் குற்றவியல் தண்டனைச் சட்டம் – வல்லுறவுச் சட்டங்களில் பெரும் திருத்தங்கள்

2006 ஆம் ஆண்டுக்கான சேர்க்கைகளின் கீழ் நடுவண் அரசு இந்தியக் குற்றவியல் சட்டத்தின் வல்லுறவுத் தண்டனைப் பிரிவில் பெரும் திருத்தங்கள் கொண்டு வர உள்ளது. குற்றம் நிரூபிக்கப்படும் நிலையில்…

Read More

கடவுளை நம்மால் பார்க்க இயலுமா?

இயலும். ஆனால் இவ்வுலகில் அல்ல. மறுமையில். கடவுள் என்பதை இஸ்லாமியர்கள் அல்லாஹ் (அதாவது வணக்கத்திற்குரிய ஏக இறைவன்) என்றழைக்கின்றனர். அல்லாஹ், அவன் கண்ணியத்திற்கு ஏற்ப முன்பு வந்து சென்ற இறைத்…

Read More

இஸ்லாம் கூறும் கடவுளுக்கு உருவம் உண்டா? இஸ்லாமியர் ஏன் இறைவனுக்கு உருவமில்லை என்கின்றனர்?

பதில்: ஒரு வரியில் பதில் கூறினால், அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு. இதற்கான ஆதாரங்களை பார்த்து விட்டு பின்னர் ஏன் இஸ்லாமியர் இறைவனுக்கு உருவம் இல்லை என்கின்றனர் என்பதைக்…

Read More
இஸ்ரேலின் கொடுஞ்செயல்

பாலஸ்தீனப் பொதுமக்களின் மீது தொடரும் இஸ்ரேலிய ராணுவத் தாக்குதல்கள்

காஸா பகுதியின் மீதான கடந்த இரு நாட்களுக்குள் இரண்டாவது முறையாக நடத்தப்பட்ட இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் 27 வயதான ஒரு பெண்ணும் 45 வயதான அவரது உறவினரும்…

Read More
புகையும் பகையும்

தனிமனித ஒழுக்கம் – (புகையும் பகையும்)

வணக்க வழிபாடுகள் மட்டுமல்லாது தனி மனித ஒழுக்கம், சமுதாய நலன் இவற்றில் முழு அக்கறை செலுத்தும் இஸ்லாமிய மார்க்கம், சுகாதாரத்தையும் பேணச் சொல்வதை மிகவும் வலியுறுத்துகிறது. ஐவேளைத்…

Read More

தொழுகையின் போது அரபியில் மட்டுமே இறைவசனங்களை ஓதுவது ஏன்?

இஸ்லாத்தின் பார்வையில் எந்த ஒரு மொழியும் வேறொரு மொழியை விட உயர்வானதோ அல்லது தாழ்வானதோ இல்லை. அதேபோலத் தான் அரபியும். இஸ்லாத்தில் கடவுளுக்கு உகந்த நேச மொழியோ…

Read More

திருக்குர்ஆன் அரபி மொழியில் இருப்பது ஏன்? அதற்கு ஏதேனும் சிறப்பு உள்ளதா?

உலக மக்களுக்கு நேர்வழியினை அறிவித்துக் கொடுக்க இவ்வுலகில் மனிதன் படைக்கப்பட்ட நாளிலிருந்து இறைவன் தன் புறத்திலிருந்து வேதங்களை அனுப்பினான். இவ்வேதத்தை(நேர்வழியை) உலக மக்களுக்கு விளக்கிக் கொடுக்க ஒரு…

Read More

பாலஸ்தீனும் மேற்கத்திய ஊடகங்களும் – 4

அமெரிக்காவின் தேசிய பொது வானொலியில்(National Public Radio – NPR) 19 அக்டோபர் 2000 அன்று ஜெருசலத்தினைக் குறித்து ஓர் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. “இஸ்ரேலியர்களுக்கும், பாலஸ்தீனர்களுக்கும்…

Read More

‘பட்ட’தாரியின் குமுறல்!

{mosimage}என்னை வாழ்த்த வரும்வார்த்தைகளில் கூடதைக்கப்பட்ட ஈட்டிகள்! உறவினர்களுக்கும் என்னுடன்வார்த்தை பரிமாற்றத்திற்குமெளன பாஷைதான் வசதியாயிருக்கிறது!

Read More
சத்தியமார்க்கம்.காம்

அழைப்புப்பணிக்கு உதவுங்கள் (Support us by Linking)

அல்லாஹ்வின்பால் அழைப்புப் பணிபுரியும் முஸ்லிம், தன்னிடமுள்ள ஞானத்தை அற்பமாக நினைக்காமல் சத்திய வார்த்தைகளில் தனக்கு எது தெரியுமோ அது அல்லாஹ்வுடைய வேதத்தின் ஒரே ஒரு வசனமாக இருப்பினும்…

Read More

தஸ்பீஹ் தொழுகை – ஓர் ஆய்வு (முன்னுரை)

இஸ்லாமியக் கடமைகளைக் கூடுதலாக நிறைவேற்ற வேண்டும் என எண்ணி இஸ்லாமியர்கள் சிலர், மார்க்கம் சொல்லித்தராத பல வணக்கங்களைச் செய்து வருகின்றனர். உதாரணமாக பராஅத் நோன்பு, மிஃராஜ் நோன்பு,…

Read More

உண்மையைத் தேடி… (மடலைப் பிரதியெடுத்துப் பரப்புதல்)

எந்த ஒரு செய்தியையும் அதன் நம்பகத்தன்மை குறித்து எந்த ஓர் ஆய்வும் செய்யாமல் அப்படியே பிறருக்கு எடுத்துச் செல்வதனால் விளையும்தீமைகள் பற்றி அறிமுக உரையில் கண்டோம். இப்போது…

Read More
கமலா சுரைய்யா

பத்திரிக்கையாளர்கள் சதிகாரர்கள் – கமலா சுரய்யா

மாதவிக்குட்டி என்ற பிரசித்தி பெற்ற எழுத்தாளரை அறியாதவர்கள் எழுத்துலகில் மிகச் சிலரே இருப்பர். ஒரு பெண் இவ்வுலகில் எதிர்கொள்ளும் எல்லா ஏற்றத் தாழ்வுகளையும் பெண்ணியம் என்ற பெயரில்…

Read More

பாலஸ்தீனும் மேற்கத்திய ஊடகங்களும் – 3

அப்பட்டமாக யூத ஆதரவு நிலைபாட்டினை எடுக்கும் அமெரிக்காவிலிருந்து வெளிவரும் ஊடகங்கள் பாலஸ்தீன் விவகாரத்தில் செய்தியினை தரும் முறையை தெரிந்து கொள்வதற்கு, பாலஸ்தீன் விவகாரத்தில் நடுநிலையைப் பேணும் இந்தியாவிலிருந்து…

Read More

ஆபாசத்தின் மூலகாரணம்

ஆபாசம் என்பது மிகக் கொடிய ஒரு நோயாகும். அது  வெகுவிரைவில் மனிதனின் சிந்தனையை ஆட்கொள்ளக்கூடிய ஒரு வைரஸாகும். ஆதமுடைய விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்ட பெண் சந்ததியில் கணிசமான…

Read More

குற்றங்களைத் துருவுதல் (நபிமொழி)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''அல்லாஹ்வின் அடியார்களை நோவினை செய்யாதீர்கள். இழிவுபடுத்தாதீர்கள். அவர்களது குற்றங்களை தேடிச்செல்லாதீர்கள். எவன் தனது முஸ்லிம் சகோதரனின் குற்றம் குறைகளை தேடித்திரிகிறானோ அவனது…

Read More

அநியாயக்காரனைக் கண்டால் (நபிமொழி)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''அநியாயக்காரனிடம் 'நீ அநியாயக்காரன்' என்று சொல்ல அஞ்சுபவர்களாக எனது உம்மத்தினரைக் கண்டால் நீர் அவர்களிடமிருந்து விலகிக்கொள்.'' (முஸ்னத் அஹமத்)

Read More

உண்மையைத் தேடி… (முன்னுரை)

பொதுவாகவே மற்ற எல்லாப் படைப்பினங்களையும் விட மனிதன் மேம்பட்டுச் சிறந்து விளங்குவது, அவனது சிந்தித்து அறியும் பகுத்தறிவினால் தான். இந்தப் பகுத்தறிவு கொண்டு மனிதன் தனது பற்பல…

Read More

பெண்கள் (ஆடு, மாடு, கோழி போன்ற)கால்நடைகளை அறுக்கலாமா?

பதில்: இஸ்லாம் பெண்கள் உணவிற்காகக் கால்நடைகளை அறுப்பதற்கு எவ்விதத் தடையும் விதிக்கவில்லை. அது மட்டுமன்றி பெண்கள் அறுத்ததை சாப்பிடுவதற்கு அனுமதி இருப்பதற்கு இஸ்லாத்தில் ஆதாரம் உள்ளது. கஃபு பின் மாலிக்…

Read More