சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35

35. ராஜா பால்ட்வினின் முடிவு சென்னாப்ரா யுத்ததில் மவ்தூத் அத்-தூந்தகீனிடம் தோல்வியைத் தழுவிய பரங்கியர்கள், அந்த அனுபவம் தங்களுக்குக் கற்றுத்தந்த பாடத்தை அலசினார்கள்.

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-34

34. சென்னாப்ரா யுத்தம் அலெப்போவின் ரித்வான் விடுத்த அபயக்குரல் அப்பழுக்கற்ற வஞ்சகம். அச்சதியை அறியாமல் மவ்தூத் தலைமையிலான படை அலெப்போவை நெருங்கிய போது, இழுத்து மூடப்பட்ட நகரின்…

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-33

33. மவ்தூத் பின் அத்-தூந்தகீன் சுல்தான் முஹம்மது, தம் தளபதி மவ்தூத் பின் அத்-தூந்தகீனை மோஸுலுக்கு அனுப்பி வைத்தார்; அவர் வந்து சேர்ந்தார்; மக்களால் வரவேற்கப்பட்டார்; ஆட்சிப்…

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-32

32. சிலுவைப் படையும் பைஸாந்தியமும் மோஸுல் நகருக்குள் நுழைந்த தளபதி மவ்தூத் பின் அத்-தூந்தகீன் அந்நகரைத் தமது முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து, தம் அதிகாரத்தை நிறுவி, சிலுவைப்…

Read More

கூட்டுப் புணர்வில் குலைந்த பொதுமனங்கள்

ஓர் எளிய பெண் இன்று பிணமாகி எரிந்தாள்! அதிகார வர்க்கத்தின் கூட்டுப் பாலியல் வன்புணர்வு காரணம். முதலில் அவளைச் சாய்த்தார்கள் பிறகு பரவினார்கள். வன்புணர்வுக்குப் பின் இத்தனைக்…

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-31

31. கிலிஜ் அர்ஸலானின் முடிவு ஜெகெர்மிஷும் சுக்மானும் ஒன்றிணைந்து போரிட்டு, பிறகு பிணக்கு ஏற்பட்டுத் தத்தம் வழியே பிரிந்து விட்டாலும் அவர்கள் பாலிக் போரில் ஈட்டிய வெற்றி…

Read More
ஹஸன்கெய்ஃப் Hasankeyf

சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-30

30. பாலிக் யுத்தம் கிலிஜ் அர்ஸலானிடம் உதவி கோரி வந்து நின்ற ஸெங்கி இப்னு ஜெகர்மிஷ் யார்? அது என்ன உதவி? இந்த வினாக்களுக்கான விளக்கங்களை அறிய…

Read More

பாஜகவின் வலை; திமுகவின் நிலை!

ஆள் பிடிக்கும் பாஜக! பறிகொடுக்கும் திமுக! அயோத்தியில் பாபரி மஸ்ஜித் தகர்ப்பு; டெல்லியில் நாடாளுமன்றத்துக்குப் புதிய கட்டடம்! இரண்டுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன?

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-29

மெர்ஸிஃபான், ஹெராக்லியா யுத்தங்கள் ஹி. 494 / கி.பி. 1101ஆம் ஆண்டு பெரும் எண்ணிக்கையில் திரண்ட சிலுவைப் படை, மூன்று தனிப் பிரிவுகளாகக் கான்ஸ்டண்டினோபிள் வந்து சேர்ந்தது.

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-28

28. ஜிஹாது ஒலியும் சிலுவைப் படையும் சிரியாவில் அலீ இப்னு தாஹிர் அஸ்-ஸுலைமி என்றொரு மார்க்க அறிஞர் வாழ்ந்து வந்தார். முஸ்லிம் உலகை ஈசலாய்ச் சூழ்ந்த சிலுவைப்…

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-27

வடக்கே அந்தாக்கியா, எடிஸ்ஸா; தெற்கே ஜெருஸலம் ஆகியன மேற்கத்திய இலத்தீன் கிறிஸ்தவர்களின் ஆளுகைக்குள் வந்துவிட்டன என்று பார்த்தோம்.

Read More

94. இதய விசாலம்!

அழுக்கு எண்ணங்கள் புகுந்து சறுக்கி விடாமலும் அன்பு உள்ளத்தில் நலிந்து வெறுப்பு மிகாமலும்

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-26

26. மெய்ச் சிலுவை இரண்டாயிரம் மைல் கடந்து வந்து, படாத பாடுபட்டு ஜெருஸலத்தைக் கைப்பற்றியாகிவிட்டது. அது இலத்தீன் கிறிஸ்தவர்களுக்கு உரியதாகவும் ஆகிவிட்டது.

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-25

ஜெருஸல வீழ்ச்சியும் குருதி ஆறும் மறுநாள் விடிந்தது. போர் தொடர்ந்தது. முந்தைய நாள் ஏமாற்றத்துடன் பின் வாங்கிய ரேமாண்ட், படு உக்கிரமாக முன்னேற முயன்றார்.

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-24

ஜெருஸலப் போர் ஜெருஸலம் நகருக்கு அண்மையில், அதன் வடமேற்கே, மத்தியத் தரைக்கடலில் ஜாஃபா துறைமுகம் அமைந்துள்ளது. அது இயற்கைத் துறைமுகம்.

Read More

சங்கிகள் என்னும் சக மனித விரோதிகள்

அண்மையில் முகநூல் எனப்படும் ஃபேஸ்புக்கில் கருத்தியல் பயங்கரவாதியான, மெத்தப் படித்த சங்கி ஒருவர், “தான் ஒரு சங்கி” என்பதில் பெருமிதமடைவதாகவும் குற்றச் செயல்களிலோ கள்ளத் தனங்களிலோ சங்கிகள்…

Read More
சிலுவைப் போர்-1

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-23

புனித நகரமான ஜெருஸலத்தை நோக்கித் தங்களது அணிவகுப்பின் கடைசிக் கட்டம் தொடங்கியதும் அந்த முதலாம் சிலுவைப் போர்ப் படையினர் மத்தியில் ஓர் அவசர உணர்வு தொற்றியது.

Read More

யார் இந்த சாவர்க்கர்?

கடவுள் மறுப்பாளராக இருந்துகொண்டு, கடவுள் நம்பிக்கை கொண்ட இந்துக்களை அடக்கியாளத் திட்டம் தீட்டியவர்! இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு முதன்முதலில் வித்திட்டவர்! இந்தியாவை அடிமைப்படுத்திய பிரிட்டிஷாருக்கு அடிபணிந்து சேவகம்…

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-22

மண்ணாசையில் விழுந்த மண் அந்தாக்கியாவைக் கைப்பற்றியாகிவிட்டது. பைஸாந்தியப் படைகளின் உதவி இன்றி வெற்றியைச் சாதித்தாகிவிட்டது.

Read More

பாபரி மஸ்ஜித்: சட்டத்துக்குப் புறம்பான தீர்ப்பு!

“பாபரி மஸ்ஜித் நிலை கொண்டு இருந்த இடம் யாருக்குச் சொந்தமானது?” எனும் நில உரிமையியல் வழக்கில், எழுபதாண்டு இழுபறிகளுக்குப் பின்னர் உச்ச நீதிமன்றத்தின் ஐவர் குழு அரசியல்…

Read More

102. பேராசை

படைத்தவனை மறந்துவிட்டு பராமுகமாய் இருந்துவிட்டு போதுமென்ற மனமின்றி பொருள் சேர்க்கும் மானிடரே!   கொண்டதும் தர்மமெனக் கொடுத்ததும் முன்னர் உண்டதும் உடலில் உடுத்தியதும் அன்றி   உங்களுக்கென்…

Read More

103. காலம்!

இன்னும் விடிந்திராத இருள்சூழ்ந்த நேரமல்ல; இனிதாய் உதித்துவிட்ட இளங்காலைப் பொழுதுமல்ல;   உலகே விழித்துக்கொள்ள உருவான வேளையல்ல; உச்சியில் செங்கதிரின் உஷ்ணமான காலமல்ல;   கதிரவன் மங்கிச்சாயு…

Read More