எச்சரிக்கை! : பெண்கள் வெளியூர் பயணம்!

அன்புச் சகோதர சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும். எங்கள் ஊர்ப் பகுதியில் சமீபத்தில் நடைபெற்ற திடுக்கிடும் சம்பவம் ஒன்றை உங்கள்அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளவே இந்தப் பதிவு.

Read More

தோழர்கள் – 36 – அப்துல்லாஹ் இப்னு அம்ரிப்னு ஹராம் – عبدالله بن عمرو بن حرام

அப்துல்லாஹ் இப்னு அம்ரிப்னு ஹராம் عبدالله بن عمرو بن حرام தபூக் போர் முடிந்து தம் தோழர்களுடன் மதீனா திரும்பிக் கொண்டிருந்தார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு…

Read More

புனிதத்தின் அடிவானில் பூத்தது ரமளான்

மறைவானில் உன்னிருக்கை … மாநிலமும் சிறுதுணுக்கேஇறைவா! உன்  பார்வையிலே … இவ்வுலகும் ஒரு துளியே!குறையேதும் இல்லானே! … கொற்றவனே உனைவணங்கிமுறையான நற்பாடல் … முகிழ்க்கின்ற வேளையிதே!

Read More

பொறு

அடுத்த உதயம் வரை அடர்ந்துவிட்ட இருளைப் பொறு, விருட்சம் விளையும் வரை விழுந்த விதையைப் பொறு! பூக்கும் காலம் வரை பூமொட்டுகள் பொறு, பூப்பூத்த காலங்களில் பிள்ளைகளின்…

Read More

தோழர்கள் – 35 – அம்ரிப்னுல் ஜமூஹ் – عمرو بن الجموح

அம்ரிப்னுல் ஜமூஹ் عمرو بن الجموح அபூதல்ஹா ரலியல்லாஹு அன்ஹு தமது அந்திம காலத்தின்போது கடல் தாண்டி நிகழவிருந்த போருக்கு, தம் புதல்வர்களின் ஆலோசனையை நிராகரித்துக் கிளம்பியதை…

Read More

தோழர்கள் – 34 – உமைர் இப்னு வஹ்பு – عمير بن وهب

உமைர் இப்னு வஹ்பு عمير بن وهب பத்ருப் போர் முடிந்து சில வாரங்கள் ஆகியிருக்கும். முஸ்லிம்களுக்கு அந்த வெற்றியின் பிரமிப்பு முற்றிலும் விலகாத ஆரம்பத் தருணங்கள்…

Read More

கொடு…!

மூச்சுக் காற்றையேமுழம்போட்டு விற்றுவிடும் – வெறும்பேச்சுப் பேசியேபிறரை ஏமாற்றும் அன்பை அடகு வைத்து பாசத்தைப் பங்கு பிரிக்கும்!ஈவு இரக்கம் வகுத்து…மீதியும் பார்த்துவிடும்!

Read More

தோழர்கள் – 33 – அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா அஸ்-ஸஹ்மீ – عبد الله بن حذافة السهمي

அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா அஸ்-ஸஹ்மீ عبد الله بن حذافة السهمي கொப்பரையில் எண்ணெய் கொதித்துக் கொண்டிருந்தது. சூடாகி விட்டது என்பதை உறுதி செய்து கொள்ள, ஓரிருவர்…

Read More

தொழு…!

கரு வறை தொடங்கிகல் லறை அடங்கிமுடி வுறும் நாள்வரை…இறைவனைத் தொழு!

Read More

பிஞ்சுத் தூரிகை!

அடுத்த வாரமாவதுசுவருக்குச்சாயம் அடிக்கச் சொன்னாள் மனைவி. வட்டங்களும் கோடுகளுமாய்மனிதர்கள்சதுரங்களும் செவ்வகங்களுமாய்கொடிகள்ஏனல் கோணலாய் ஊர்வலம்

Read More

தோழர்கள் – 32 – ஜுலைபீப் – جـلـيـبـيـب

ஜுலைபீப் جـلـيـبـيـب மதீனாவில் வாழ்ந்துவந்த அன்ஸாரிக் குடும்பம் ஒன்றின் வீட்டிற்கு ஒருநாள் திடீரென வருகை புரிந்தார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். வரலாற்று ஆவணங்களில் பெயர் குறிப்பிடப்படாத குடும்பம்…

Read More

அகம்

இன்றுவியாழன்…வெள்ளி சென்றதுநேற்றுப்போல்.எத்தனைவேகமாய்கடக்கிறதுஇந்தியனின் இளமைவளைகுடாவில்?!

Read More

சி.பி.ஐ என்றால் என்ன?

வினவு : சிரிப்புப் போலீஸ் ஆஃப் இந்தியா சி.பி.ஐ என்றழைக்கப்படும் மத்தியப் புலனாய்வுத் துறை பற்றி நீங்கள் கேள்விப்படாமல் இருக்க முடியாது. ஊர் நாட்டில் ஓட்டுக் கட்சித்…

Read More

தோழர்கள் – 31 – ஹன்ளலா பின் அபீஆமிர் அல்-அவ்ஸீ – حنظلة بن أبي عامر الأوسي

ஹன்ளலா பின் அபீஆமிர் அல்-அவ்ஸீ حنظلة بن أبي عامر الأوسي அப்துல்லாஹ் இப்னு உபை அஸ்ஸலூல் யத்ரிபில் வசித்து வந்த கஸ்ரஜ் கோத்திரத்தின் தலைவன். அவனுடைய …

Read More

தோழர்கள் – 30 – துஃபைல் இப்னு அம்ரு அத்தவ்ஸீ – الطفيل بن عمرو الدوسي

துஃபைல் இப்னு அம்ரு அத்தவ்ஸீ الطفيل بن عمرو الدوسي அரேபியாவில் தவ்ஸ் என்றொரு கோத்திரம். அக்கோத்திரத்தின் முக்கியப்புள்ளி ஒருவர் தம் மக்களையெல்லாம் மாய்ந்து மாய்ந்து இஸ்லாத்திற்கு…

Read More

தொடரும் சான்றுகள்

மதீனாவில் ஒருநாள்! மேகங்கள் திரண்டு வானை மூடிக் கொண்டன. அவற்றின் பின்னே சூரியன் மறைந்து கொள்ள, பகல் தன் வெளிச்சத்தை இழந்தது. அதைக் கண்டு வேகமாய்த் தம்…

Read More

நீரின்றி அமையாது உலகு …

மனிதன் உலகில் உயிர் வாழத்தேவையான அடிப்படை தேவைகளில் ஒன்றாக நீர் திகழ்கிறது. இதுபோன்றே மனிதனின் அடிப்படை மூலக்கூறாகவும் நீர் காணப்படுவதையும் அண்மைக்கால விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். இதனையே 1400…

Read More

வாலிபம், விளிம்பில்!

மெல்ல வெளுக்குதுமீசையும் தாடியும்;மெல்ல மறுக்குதுபற்களும் சொற்களும்! வெண்மை மறைக்கிறநரனே! நிறத்தின்உண்மை மறுப்பதுசரியா அறிவா?

Read More

பள்ளி விடுமுறையைப் பயனுள்ளதாக மாற்றுவோம்

தேர்வுகள் முடிந்துவிட்டன –  பள்ளி விடுமுறையைப் பயனுள்ளதாக மாற்றுவோம் 10-ஆம் வகுப்பு மற்றும் 12 -ஆம் வகுப்புத் தேர்வுகள் முடிந்துவிட்டன.  மாணவர்களும் பெற்றோர்களும் நிம்மதிப் பெருமூச்சுடன் தேர்வுக்கான…

Read More

தோழர்கள் – 29 – ஸாலிம் மௌலா அபீஹுதைஃபா – سالم مولى أبي حذيفة

ஸாலிம் மௌலா அபீஹுதைஃபாسالم مولى أبي حذيفة கலீஃபா உமர் இப்னுல் கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு கத்தியால் குத்தப்பட்டுக் குற்றுயிராய் மரணப்படுக்கையில் கிடந்த நேரம். அடுத்த கலீஃபாவாக…

Read More

சுட்டுவிரல் கரும்புள்ளி!

என்னோடு வாருங்கள்எல்லைகள் கடந்துஇலக்கினை அடைந்துஇலட்சியம் வெல்வோம்! நல்லதொரு நண்பனாய்நலம்நாடும் அன்பனாய்பண்படுத்திப் பாலமிட்டபாதையொன்றில் பயணிப்போம்!

Read More

இந்தியாவை வீழ்த்தி, இந்திய கிரிக்கெட் அணி மாபெரும் வெற்றி!

நேற்று 30.03.2011 நடந்த ICCI கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய-பாகிஸ்தான் அணிகள் விளையாடின (கவனிக்கவும்: மோதின அல்ல – விளையாடின). இருநாடுகளின் பிரதமர்களும் முக்கிய அரசியல் தலைவர்களும் கண்டு…

Read More

தோழர்கள் – 28 – ஸைத் அல்-கைர் இப்னுல் முஹல்ஹில் – زيد الخير بن المهلهل

ஸைத் அல்-கைர் இப்னுல் முஹல்ஹில்زيد الخير بن المهلهل அன்றைய அரேபியாவில் வாழ்ந்துவந்த பலகோத்திரங்களில் ஆமிர் என்றொரு கோத்திரம். ஒரு குறிப்பிட்ட ஆண்டில் இந்தக் கோத்திரம் வாழ்ந்துவந்த…

Read More

விடாதே பிடி!

தலைநோன்பு பிடித்தவொரு கலையாத நினைவு … பின்னிரவில் விழித்து பிடித்துவிடத் தயாராகி உண்டு காத்திருந்தும் உறங்கும்வரை வருமென்ற உருவநோன்பு வரவேயில்லை!

Read More

வட்டியின் அடையாள அட்டை

வட்டிக் கொடுமையைப் பற்றிய விழிப்புணர்வுக் கட்டுரையாக சத்தியமார்க்கம்.காம் வாசக சகோதரி ஹாஜிரா தாஜுன் எழுதி அனுப்பியதை இங்குப் பதிப்பதில் மகிழ்கிறோம்! எல்லாம் வல்ல அல்லாஹ் வட்டியின் அனைத்து…

Read More

தோழர்கள் – 27 – ஸுஹைப் பின் ஸினான் அர்ரூமீ – صهيب بن سنان الرومي

ஸுஹைப் பின் ஸினான் அர்ரூமீ صهيب بن سنان الرومي தம் தோழர் அபூபக்ரு ரலியல்லாஹு அன்ஹுவுடன் ஹிஜ்ரத் பயணம் மேற்கொண்ட முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி…

Read More
பாலில் நீர்கலப்பதா?

பால்காரியின் மகள் கலீஃபாவின் மருமகள்!

அன்றைய இரவு அஸ்லமுடன் மதீனா வீதிகளில் உலா சென்று கொண்டிருந்தார் உமர் (ரலி). பகலெல்லாம் அரசாங்க நிர்வாகம், போர் விவகாரங்கள், குடும்ப அலுவல்கள் என்று ஓயாத ஒழியாத…

Read More

ஏன் இளைத்தாய் என் எழுச்சிமிகு சமுதாயமே?

“பேட்டை முதலாளி” என்று செல்லமாக அழைக்கப்பட்டவரும் தோல் வியாபாரத்தில் தமிழகத்தில் கொடிகட்டிப் பறந்தவருமான கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்கள், தமது உடல், பொருள், ஆவி அத்தனையும் இஸ்லாமிய…

Read More

அற்புதப் படைப்பாளன் !

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அன்புக்குரிய சகோதர சகோதரிகளே! சென்னையில் இயங்கி வரும்  ‘இக்ராமுல் முஸ்லிமீன் சாரிட்டபில் டிரஸ்ட்’ எனும் அமைப்பின்  சார்பாக, “அற்புதப் படைப்பாளன்” – இப்பிரபஞ்சத்தின்…

Read More