லைலத்துல் கத்ர் (பிறை-20)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 20 ரமளானில் கடைசிப் பத்து நாட்களில் ஒரு நாளாகிய லைலத்துல் கத்ரின் மகத்துவத்தை நாம் அறிவோம். எனினும் அதன் முக்கியத்துவத்தை முழுமையாக…

Read More

மூன்றாவது பத்து (பிறை-19)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 19 அல்லாஹ் எச்சரித்துள்ள நரகத்தின் கொடுமையையும் அதில் கொடுக்கப்படும் தண்டனைகளையும் தெளிவாக உணர்ந்துகொள்ளக் கீழ்க்காணும் குர்ஆன் வசனங்களையும் நபி மொழிகளையும் நாம்…

Read More

இஃதிகாஃப் எனும் இறைதியானம்! (பிறை-17)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 17 இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தங்கி (இஃதிகாஃபில்) இருக்கும்போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள் – இவை அல்லாஹ் விதித்த வரம்புகளாகும். அந்த…

Read More

நோன்பாளி மனைவியரிடம்… (பிறை-16)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை16 நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்….

Read More

ரமளான் மாதத்தை அடைந்தும்… (பிறை-15)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 15 வணக்கங்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்கென்று எண்ணியே அடியார்கள் வழிபடுகின்றனர். அல்லாஹ்வை வணங்குவதற்கென்றே மனிதன்  படைக்கப்பட்டுள்ளான். இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை…

Read More

மறுமை வெற்றியே மகத்தான வெற்றி! (பிறை-14)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 14 எல்லாவற்றிற்கும் மேலாக நமக்கு அல்லாஹ்வினால் சிறப்பாக வழங்கப்பட்ட ஈமான் – இறை நம்பிக்கை எனும் அருட்கொடைக்கு மட்டுமே கோடி கோடி…

Read More

மூன்று பத்துகள் (பிறை-13)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 13 புனிதமும் கண்ணியமும் மிக்க அருள்மிகு மாதம் ரமளானின் வருகை, கடமையான நோன்புகளை நிறைவேற்ற நமக்கு வாய்ப்பளிப்பதோடு ரமளானின் எல்லா நாட்களும்…

Read More

நோன்பில் சலுகையும் பரிகாரமும் (பிறை-12)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 12 நோயாளிகள்/பயணிகள்: பயணம் செய்பவர்களுக்கு நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. பயணம் முடிவுக்கு வந்த பின்னர் விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும். “……

Read More

வீணாகும் நேரமும் உணவும் (பிறை-11)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 11 இறைவணக்கத்திலும் மறை ஓதுவதிலும் கழிய வேண்டிய ரமளானின் இரவும் பகலும் பலருக்கு வீண் அரட்டை அடிப்பதிலும் வெறுமனே ஊர் சுற்றுவதிலும்…

Read More

ஸஹரும் இஃப்தாரும் (பிறை-10)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 10 ஸஹரின் போதும் இஃப்தாரின்போதும் கடைப்பிடிக்கப்பட வேண்டிய சில ஒழுங்குகள்: ஸஹர் உணவு: “நீங்கள் ஸஹர் செய்யுங்கள்! ஏனெனில் ஸஹர் செய்வதில்…

Read More

மாறாத, நிரந்தரத் தக்வா! (பிறை-8)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 8 நோன்பின் மூலம் பெறும் தக்வாவினால் சமுதாயத்தில் உள்ள எல்லாவகையான பிரச்சினைகளும் மறைய வாய்ப்புள்ளது என்பதைப் பட்டியலிட்டுக்கொண்டே செல்லலாம். தக்வா இல்லாத…

Read More

தக்வா தரும் பாடம் (பிறை-7)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 7 தக்வா எனும் அரபுச் சொல், ‘விகாயா’ என்னும் வேரடி வினையிலிருந்து பிறந்ததாகும். அதற்கு, சொல் வழக்கில் “தற்காத்தல்” என்று பொருளாகும்….

Read More

கடந்து வந்த பாதை (பிறை-5)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 5 இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ரமளான் மாதம்தான் தற்போது நமக்குக் கிடைக்கப் பெற்றிருக்கிறது. ஒவ்வொரு வருடமும் கடந்து செல்வதுபோல் இவ்வருடமும் நம்மில்…

Read More

நோன்பில் கடைபிடிக்க வேண்டிய செயல்கள்!

நோன்பின்போது கடைபிடிக்கப்பட வேண்டிய சில சிறந்த செயல்கள்: ஸஹர் உணவு: “நீங்கள் ஸஹர் செய்யுங்கள்! ஏனெனில் ஸஹர் செய்வதில் பரக்கத் இருக்கின்றது” என்று நபி (ஸல்) அவர்கள்…

Read More

நோன்பு எனும் கேடயம்!

அல்லாஹ் குர்ஆனில் கூறுகின்றான்: يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمْ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْقَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ விசுவாசங்கொண்டோரே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள்…

Read More

உறுதி ஏற்போம்! (பிறை-3)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 3 நோன்பின் பிரதிபலனை இறைவனிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கு, நோன்பு நோற்றவரிடம் காணப்பட வேண்டிய மாற்றம்தான் என்ன? நோன்பு முடிந்து, தொடரும் அடுத்த…

Read More

ரமளான் மாதத்தின் சிறப்பு!

வருடம் ஒன்று கடந்து செல்லும் பொழுது வாழ்வில் இனி திரும்பக் கிடைக்காத ரமளான் மாதம் ஒன்றும் சேர்ந்தே கடந்து செல்கின்றது. இதில் எவ்வித உணர்வும் இல்லாமல் இருப்பவர்கள்…

Read More

இறையச்சம் (கை)கூடியதா? (பிறை-2)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 2 தொழுகை போன்ற கட்டாயக் கடமை முதல், குர்ஆன் ஓதுதல், அதிகமாக தர்மங்கள் செய்தல், பிறர் நலம் நாடுதல், மார்க்கச் சொற்பொழிவுகள்,…

Read More

அருள் வாயில்கள் திறக்கப்படும் ரமளான் (பிறை-1)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 1 ஆண்டுதோறும் முஸ்லிம்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும், இறைவனின் அருட்கொடைகளும் நன்மைகளும் நிறைந்த புனிதமான ரமளான் மாதத்தை மீண்டும் ஒரு முறை பெறக்கூடிய…

Read More

மிஃராஜ் தரும் படிப்பினைகள்…! (பகுதி 1)

இஸ்லாமிய வரலாற்றில் மறக்கப்படாத, மறக்கடிக்க முடியாத திரும்பத் திரும்ப நினைவுகூரப்படும் பல்வேறு தருணங்களும் நிகழ்ச்சிகளும் உண்டு. அவற்றில் இறைவனின் அத்தாட்சிகளும் காணப்படுகின்றன. அவ்வாறான இறை அத்தாட்சிகளில், இன்று…

Read More

லத்தீன் அமெரிக்காவின் தனிமை!

“லத்தீன் அமெரிக்கா-வின் யதார்த்தம் நீங்கள் கற்பனையில்கூடத் தரிசிக்க முடியாத குரூரங்களையும் விநோதங்களையும் கொண்டது. அந்த யதார்த்தங்களை விவரிக்க மரபுரீதியான உத்திகள்கூட இல்லையென்பதுதான் எங்கள் தனிமையின் சாரம்.” காப்ரியல்…

Read More

ஷஃபான் மாத அமல்களும் ஷப்-ஏ-பராஅத்தும்

ரமலானை வரவேற்பதற்கான முன்னேற்பாடுகளில், ரமலானுக்கு முந்தைய மாதமான ஷஃ’பானில் செய்ய வேண்டிய அமல்கள் யாவை என்பதைப் பற்றி முஸ்லிம் சமுதாயத்தில் பெரும்பாலானோர் அறியாமையில் இருக்கின்றார்கள்.

Read More

கஸ்ஸா போரில் இஸ்ரேலுக்கு உதவிய மைக்ரோசாஃப்ட்!

இஸ்ரேல் இராணுவம் கஸ்ஸாவின் மீது தீவிரமான தாக்குதலை மேற்கொண்டபோது, மைக்ரோசாஃப்ட்டின் மேகக் கணிமையையும் (cloud technology), செயற்கை நுண்ணறிவையும் (artificial intelligence – AI) மிகப் பெரிய…

Read More
இஸ்லாமிய ஆண்டின் ஏழாவது மாதம் ரஜப்

ரஜப் மாத நற்(?) செயல்கள்

ரஜப் மாதம் என்பது ஹிஜ்ரி எனும் இஸ்லாமிய ஆண்டின் ஏழாவது மாதமாகும். அது, அல்லாஹ்வினால் தனிப்பட்ட முறையில் சிறப்பித்து, தனி அந்தஸ்து பெற்ற மாதங்களில் ஒன்றாகும். அல்லாஹ்…

Read More
கும்பமேளா-வில் வெடிகுண்டு வைப்போம் - முஸ்லிம் பெயரால் மிரட்டல் விடுத்த ஆயுஷ்குமார் கைது

கும்பமேளா-வில் வெடிகுண்டு வைப்போம் – முஸ்லிம் பெயரால் மிரட்டல் விடுத்த ஆயுஷ்குமார் கைது

பிரயாக்ராஜ் (05 ஜனவரி 2025):   உ.பியில் நடைபெறவுள்ள கும்பமேளா-வில் வெடிகுண்டு வைத்து இந்துக்களை கொல்லப் போவதாக நாசர் பதான் என்ற பெயரில் ஒருவர் மிரட்டல் விடுத்தார். இது…

Read More