தீதின்றி வந்த பொருள்!
அவர் ஒரு வடை விற்பனையாளர். (இல்லையில்லை, நீங்கள் நினைக்கிற அந்த ‘அவர்’ அல்லர், இவர் வேறு). தள்ளுவண்டியில் வைத்து மிகவும் பக்குவமாகச் சுட்டெடுத்த வடைகளை விற்பவர்.
அவர் ஒரு வடை விற்பனையாளர். (இல்லையில்லை, நீங்கள் நினைக்கிற அந்த ‘அவர்’ அல்லர், இவர் வேறு). தள்ளுவண்டியில் வைத்து மிகவும் பக்குவமாகச் சுட்டெடுத்த வடைகளை விற்பவர்.
ஆண்டுதோறும் ஹிஜ்ரி மூன்றாவது மாதமான ரபியுல் அவ்வலின் 12ஆவது நாளை, “ஈதே மீலாத்” என்ற பெயரில் முஸ்லிம்களில் அதிகமானோர் மிகவும் முக்கியத்துவம் அளித்துக் கொண்டாடி வருகின்றனர்.
கோவை, செப்.28- இந்து இளைஞர் முன்னணியின் நிர்வாகியின் கார் கண்ணாடி உடைத்து சமூக பதட்டத்தை ஏற்படுத்திய வழக்கில் இந்து முன்னணியின் நிர்வாகி இருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை…
நரக மாளிகை 1.0 நூல் அறிமுகம் : ஆர்எஸ்எஸ் அமைப்பு நடத்தும் சாகாவிற்கு ஐந்துவயதிலே அவரது தாயாரால் தூக்கிக் கொண்டு விடப்பட்ட குழந்தை சுதீஷ் மின்னி.
கல்வி வியாபாரி டெல்லிக்குச் சென்றது ஏன்? ஐந்து நாட்களாகக் காவல்துறை முடங்கிக் கிடந்தது ஏன்? ஆயுள் தண்டனை பெற்ற பார்ப்பனக் கொலைக் குற்றவாளிகள் 11 பேர் விடுதலை…
55. இனாப் யுத்தம் இரண்டாம் சிலுவைப்போரின் தோல்விக்கான காரணங்களாகச் சிலுவைப்படை சிலவற்றை அடுக்கியது. சிரியாவில் இருந்த பரங்கியர்களுக்கு இடையே நிலவிய ஒற்றுமையின்மை; எலினோர் தம் சிற்றப்பாவுடன் கொண்டிருந்த…
ஹிஜ்ரீ ஆண்டு தெரியுமா? முஸ்லிம்களின் திருமண அழைப்பிதழ்களில் பார்த்திருக்கலாம். நோன்பு காலங்களில் ஸஹர் நேரம், நோன்பு துறக்கும் நேரம் அடங்கிய அட்டவணைகள் பள்ளிவாசல்களில் வினியோகிப்பார்களே அதில் இருக்கும்….
54. இரண்டாம் சிலுவைப்போர் – பகுதி 2 வந்துவிட்டது சிலுவைப்படை. “போருக்குப் புறப்படுங்கள்!” என்ற அழைப்புக் கேட்டதும் விரைந்து வந்தார் ஒரு முதியவர். பெயர் அல்-ஃபின்தலாவி.
இரண்டாம் சிலுவைப்போர் – பகுதி 1 பைஸாந்திய சக்கரவர்த்தி முதலாம் மேனுவெலுக்கு (Manuel I Komnenos) சிலுவைப்படை கிளம்பி வரும் செய்தி எட்டியது.
“குர்பானியின் இறைச்சியோ, அவற்றின் இரத்தமோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக, உங்களின் இறையச்சமே அவனை அடைகிறது” (அத்தியாயம் 22: வசனம் 37)”
“(…ஹஜ்ஜுக்குத்) தேவையானவற்றைச் சேமித்துக் கொள்ளுங்கள். சேமிப்பில் சாலச்சிறந்தது இறையச்சமாகும். எனவே, நல்லறிவுடையோரே! என்னையே அஞ்சி வாழுங்கள்” (அல்குர்ஆன் 2:197). அல்லாஹ்வின் பேரருளால் இஸ்லாமிய சிறப்புமிகு மாதங்ளுள் ஒன்றாகிய…
12-ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வுகள் அனைத்தும் நடந்து முடிந்த நிலையில், அடுத்து என்ன படிக்கலாம்? கல்லூரியில் எந்த கோர்ஸ் சேரலாம்? எந்தப் படிப்பு படித்தால் உடனடியாக வேலை…
மே 26-ம் தேதி ஒரு டி.வி விவாதத்தில் நுபுர் ஷர்மா அந்தச் சர்ச்சைக்குரிய கருத்தைச் சொன்னார். நவீன்குமார் ஜிண்டால் அதே நாளில் ட்விட்டரில் அப்படி ஒரு கருத்தைப்…
மானம் கெட்ட மனித குல விரோதிகளே! நிறைய அனுபவிப்பீர்கள்! அமித் ஷாவின் அரவணைப்பு Attached the video of Nupur Sharma saying that she has…
புனித ரமளான் மாதம் நிறைவுற்ற பிறகு, குறிப்பாக விலங்கிடப்பட்ட ஷைத்தான்கள், பிணைகளிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டு மெல்ல வெளியே வரும்போது என்ன செய்வது? ரமளான் மாதம் முழுக்கப்…
எம்ஜே எக்ஸ்போர்ட்ஸ் நிறுவன எம்.டி. இல்யாஸின் அலுவலக அறைக்குள் நுழைந்த ஹஸன், அங்கு மேசையில் இருந்த இரண்டு தண்ணீர் பாட்டில்களைப் பார்த்துவிட்டு “என்ன ஆச்சரியம்?” என்றார்.
52. இரண்டாம் சூல் கி.பி. 1146 ஆம் ஆண்டின் ஈஸ்டர் நாள். பிரான்சின் வெஸிலே (Vezelay) நகரில் தேவாலயத்திற்கு வெளியே தற்காலிக மேடை அமைக்கப்பட்டிருந்தது.
மீண்டும் ஒரு ரமளான்: பிறை 29 எப்பொழுதும்போல் இதோ இம்முறையும் ஒரு ரமளான் வந்த சுவடு தெரியாமல் அதிவேகத்தில் முஸ்லிம்களைக் கடந்து செல்கிறது. இன்று இருப்பவர்கள் இதனைப்…
மீண்டும் ஒரு ரமளான்: பிறை 28 ஷவ்வால் மாத நோன்பு யார் ரமளான் மாத நோன்பிற்குப் பிறகு ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகளை நோற்கிறாரோ அவர் காலமெல்லாம்…
மீண்டும் ஒரு ரமளான்: பிறை 27 ரமளான் மாதத்தின் கடமையான நோன்புகளைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் முதல் நாளை ஈகைப் பெருநாளாக நாம் கொண்டாடுகின்றோம்.
மீண்டும் ஒரு ரமளான்: பிறை 26 நோன்புப் பெருநாள் தினத்தில் எதையேனும் உண்ணாமல் நபி (ஸல்) தொழும் திடலுக்குப் புறப்பட மாட்டார்கள். அறிவிப்பாளர்: புரைதா (ரலி), நூல்கள்:…
மீண்டும் ஒரு ரமளான்: பிறை 24 தவறான கருத்துகள்: எட்டு ரக்அத்கள் + வித்ரு மூன்று ரக்அத்கள் தொழுவதற்குப் பதிலாக 20 ரக்அத்களும் வித்ரு மூன்றும் தொழுவது.
மீண்டும் ஒரு ரமளான்: பிறை 23 நாம் ஏற்கனவே சுட்டிக்காட்டிய முதல் ஹதீஸின்படி தராவீஹ் அல்லது தஹஜ்ஜுத் தொழுகையின் ரக்அத்துகள் எட்டு மற்றும் வித்ரு மூன்று ரக்அத்கள்…
மீண்டும் ஒரு ரமளான்: பிறை 22 தஹஜ்ஜுத் தொழுகையின் நேரம் இஷா முதல் ஃபஜ்ரு வரையிலும் ஆகும். இரவின் கடைசி நேரத்தில்தான் தொழ வேண்டும் என்று கட்டாயம்…
மீண்டும் ஒரு ரமளான்: பிறை 21 நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ரமளானில் நோன்பு நோற்றோம். ரமளானில் ஏழு நாட்கள் மீதமிருக்கும் வரை நபி (ஸல்) எங்களுக்குத்…
மீண்டும் ஒரு ரமளான்: பிறை 20 ரமளானில் கடைசிப் பத்து நாட்களில் ஒரு நாளாகிய லைலத்துல் கத்ரின் மகத்துவத்தை நாம் அறிவோம். எனினும் அதன் முக்கியத்துவத்தை முழுமையாக…
மீண்டும் ஒரு ரமளான்: பிறை 19 அல்லாஹ் எச்சரித்துள்ள நரகத்தின் கொடுமையையும் அதில் கொடுக்கப்படும் தண்டனைகளையும் தெளிவாக உணர்ந்துகொள்ளக் கீழ்க்காணும் குர்ஆன் வசனங்களையும் நபி மொழிகளையும் நாம்…
நோன்பு நம்பிக்கை கொண்டோருக்கு கடமையாக்கி இறைவன் கூறுகிறான்: ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்)…
மனிதகுலம் அனைத்திற்குமான வழிகாட்டியான அருள்மறை குர்ஆன் வழங்கப்பட்ட இரவான லைலத்துல் கத்ர் இரவிற்கான வணக்கங்கள் குறித்த ஐயங்கள் நம் சகோதரர்களிடையே நிலவுகின்றன. இரவில் நின்று வணங்குதல் தவிர…
மீண்டும் ஒரு ரமளான்: பிறை 18 புனித ரமளான் மாதத்தில் தனியாக விஷேசமான வணக்கங்கள் ஏதேனும் உள்ளனவா? உள்ளன என்றால் அவை யாவை? இதனை நாம் அறிந்து…