தீர்ப்புகளும் அவற்றின் விலைகளும்

’மோடியின் பிடியில் எட்டு நீதிபதிகள்’ எனும் தலைப்பில் வெளியான காணொளி “சஞ்சீவ் கண்ணா, கவாய் போன்ற நீதித்துறை ரத்தினங்கள் இன்றைய கால கட்டத்தின் கடவுள் பிள்ளைகள்” என்று…

Read More

மனைவியை வெட்டிக் கொன்று பழியை வேறு மதத்தினர் மீது போட்ட இந்து முன்னணி செயலாளர் ஜெகதீசன் கைது!

நாமக்கல் (மே 12, 2025): நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகேயுள்ள பொத்தனூரைச் சேர்ந்தவர் ஜெகதீசன் (40). இந்து முன்னணி மாவட்டச் செயலாளராக உள்ளார். இவரது மனைவி…

Read More

இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு கசியவிட்ட சூரஜ், பாலக் கைது!

ராணுவ ரகசியங்கள் கசிவு! அமிர்தரஸ் (05 மே 2025): இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு கசியவிட்ட…

Read More

முஸ்லிம் பெயரால் பாஜக கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல்; ஜிக்னேஷ்சிங் பர்மர் கைது!

புதுடெல்லி: (24 ஏப்ரல் 2025): இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரும், பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கவுதம் கம்பீருக்கு, “ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர்” எனும்…

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 86

86. ஹமா கொம்புப் போர் சிரியாவில் நிகழும் அரசியல் ஆட்டத்தைக் கூர்ந்து கவனித்தபடி இருந்தார் மோஸுலின் இரண்டாம் ஸைஃபுத்தீன் காஸி (Sayf ad-Deen Ghazi II).

Read More

பஹல்காம்: தாக்குதல் அன்று ராணுவ பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது ஏன்?

திருப்பூர் (23 ஏப்ரல் 2025): தீவிரவாத தாக்குதலுக்கு 2 நாட்களுக்கு முன்பாக பஹல்காமுக்கு சென்று திரும்பிய 20 பேர் அளித்த நேர்காணல், தாக்குதல் பற்றி நிறைய கேள்விகளை…

Read More

ஈகைப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்!

‘தகப்பல் அல்லாஹ் மின்னா வ மின்கும்’ வாசக சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் சத்தியமார்க்கம்.காம் தன் நெஞ்சார்ந்த இனிய ஈகைத் திருநாளாம் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது….

Read More

ரமளான் கண்ட களம் (பிறை-29)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 29 எப்பொழுதும்போல் இதோ இம்முறையும் ஒரு ரமளான் வந்த சுவடு தெரியாமல் அதிவேகத்தில் முஸ்லிம்களைக் கடந்து செல்கிறது. இன்று இருப்பவர்கள் இதனைப்…

Read More

கடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 28 ஷவ்வால் மாத நோன்பு யார் ரமளான் மாத நோன்பிற்குப் பிறகு ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகளை நோற்கிறாரோ அவர் காலமெல்லாம்…

Read More

ஷவ்வால் நோன்பு (பிறை-27)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 27 ரமளான் மாதத்தின் கடமையான நோன்புகளைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் முதல் நாளை ஈகைப் பெருநாளாக நாம் கொண்டாடுகின்றோம். இதனைத்…

Read More

நோன்புப் பெருநாள் – ஈகைத் திருநாள்! (பிறை-26)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 26 நோன்புப் பெருநாள் தினத்தில் எதையேனும் உண்ணாமல் நபி (ஸல்) தொழும் திடலுக்குப் புறப்பட மாட்டார்கள். அறிவிப்பாளர்: புரைதா (ரலி), நூல்கள்:…

Read More

பெருநாள் தானம் – பித்ரு ஸகாத் (பிறை-25)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை-25 பெருநாள் தர்மமும் நோக்கமும் “பித்ரு ஸகாத், நோன்பாளி வீணான காரியங்களில் ஈடுபட்டிருந்தால் அதனால் ஏற்படும் பாவத்தைத் தூய்மைப் படுத்துவதாகவும், ஏழைகளின் உணவுக்கு…

Read More

தவறான நடைமுறைகள் (பிறை-24)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 24 தவறான கருத்துகள்: எட்டு ரக்அத்கள் + வித்ரு மூன்று ரக்அத்கள் தொழுவதற்குப் பதிலாக 20 ரக்அத்களும் வித்ரு மூன்றும் தொழுவது….

Read More

இரவுத் தொழுகையின் ரக்அத்கள் (பிறை-23)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 23 நாம் ஏற்கனவே சுட்டிக்காட்டிய முதல் ஹதீஸின்படி தராவீஹ் அல்லது தஹஜ்ஜுத் தொழுகையின் ரக்அத்துகள் எட்டு மற்றும் வித்ரு மூன்று ரக்அத்கள்…

Read More

இரவுத் தொழுகையின் நேரம் (பிறை-22)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 22 தஹஜ்ஜுத் தொழுகையின் நேரம் இஷா முதல் ஃபஜ்ரு வரையிலும் ஆகும். இரவின் கடைசி நேரத்தில்தான் தொழ வேண்டும் என்று கட்டாயம்…

Read More
இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு கசிய விட்ட தீப்ராஜ் சந்திரா கைது!

இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு கசிய விட்ட தீப்ராஜ் சந்திரா கைது!

பெங்களூரு (மார்ச் 21, 2025): பாகிஸ்தானுக்கு உளவாளியாக செயல்பட்டு இந்திய ராணுவ கடற்படை ரகசியங்களை பாகிஸ்தானுக்கு கசிய விட்ட, பெங்களூரு ‘பெல்’ நிறுவன மூத்த இன்ஜினியர் தீப்ராஜ்…

Read More

லைலத்துல் கத்ர் (பிறை-20)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 20 ரமளானில் கடைசிப் பத்து நாட்களில் ஒரு நாளாகிய லைலத்துல் கத்ரின் மகத்துவத்தை நாம் அறிவோம். எனினும் அதன் முக்கியத்துவத்தை முழுமையாக…

Read More

மூன்றாவது பத்து (பிறை-19)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 19 அல்லாஹ் எச்சரித்துள்ள நரகத்தின் கொடுமையையும் அதில் கொடுக்கப்படும் தண்டனைகளையும் தெளிவாக உணர்ந்துகொள்ளக் கீழ்க்காணும் குர்ஆன் வசனங்களையும் நபி மொழிகளையும் நாம்…

Read More

இஃதிகாஃப் எனும் இறைதியானம்! (பிறை-17)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 17 இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தங்கி (இஃதிகாஃபில்) இருக்கும்போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள் – இவை அல்லாஹ் விதித்த வரம்புகளாகும். அந்த…

Read More

நோன்பாளி மனைவியரிடம்… (பிறை-16)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை16 நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்….

Read More

ரமளான் மாதத்தை அடைந்தும்… (பிறை-15)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 15 வணக்கங்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்கென்று எண்ணியே அடியார்கள் வழிபடுகின்றனர். அல்லாஹ்வை வணங்குவதற்கென்றே மனிதன்  படைக்கப்பட்டுள்ளான். இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை…

Read More

மறுமை வெற்றியே மகத்தான வெற்றி! (பிறை-14)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 14 எல்லாவற்றிற்கும் மேலாக நமக்கு அல்லாஹ்வினால் சிறப்பாக வழங்கப்பட்ட ஈமான் – இறை நம்பிக்கை எனும் அருட்கொடைக்கு மட்டுமே கோடி கோடி…

Read More

மூன்று பத்துகள் (பிறை-13)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 13 புனிதமும் கண்ணியமும் மிக்க அருள்மிகு மாதம் ரமளானின் வருகை, கடமையான நோன்புகளை நிறைவேற்ற நமக்கு வாய்ப்பளிப்பதோடு ரமளானின் எல்லா நாட்களும்…

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 85

85. அலெப்போவின் முதலாம் முற்றுகை சுல்தான் ஸலாஹுத்தீன் தம் படையினருடன் அலெப்போ நகரை வந்தடைந்தார். அது 3 ஜமாதுல் ஆகிர் 570 / 30 டிசம்பர் 1174….

Read More

நோன்பில் சலுகையும் பரிகாரமும் (பிறை-12)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 12 நோயாளிகள்/பயணிகள்: பயணம் செய்பவர்களுக்கு நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. பயணம் முடிவுக்கு வந்த பின்னர் விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும். “……

Read More