எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள் (நபிமொழி)

"ஒரு மூமின் (இறைநம்பிக்கையாளன்) ஒரே புற்றில் இரண்டு தடவை கொட்டப்பட மாட்டான்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹூரைரா(ரலி) நூல்கள் புகாரி-6133, முஸ்லிம்-5317, அபூதாவூத்-4220, இப்னுமாஜா-3972,…

Read More
புகையும் பகையும்

தனிமனித ஒழுக்கம் – (புகையும் பகையும்)

வணக்க வழிபாடுகள் மட்டுமல்லாது தனி மனித ஒழுக்கம், சமுதாய நலன் இவற்றில் முழு அக்கறை செலுத்தும் இஸ்லாமிய மார்க்கம், சுகாதாரத்தையும் பேணச் சொல்வதை மிகவும் வலியுறுத்துகிறது. ஐவேளைத்…

Read More

குற்றங்களைத் துருவுதல் (நபிமொழி)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''அல்லாஹ்வின் அடியார்களை நோவினை செய்யாதீர்கள். இழிவுபடுத்தாதீர்கள். அவர்களது குற்றங்களை தேடிச்செல்லாதீர்கள். எவன் தனது முஸ்லிம் சகோதரனின் குற்றம் குறைகளை தேடித்திரிகிறானோ அவனது…

Read More

அநியாயக்காரனைக் கண்டால் (நபிமொழி)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''அநியாயக்காரனிடம் 'நீ அநியாயக்காரன்' என்று சொல்ல அஞ்சுபவர்களாக எனது உம்மத்தினரைக் கண்டால் நீர் அவர்களிடமிருந்து விலகிக்கொள்.'' (முஸ்னத் அஹமத்)

Read More

கொஞ்சம் சிந்திப்போமா?

இந்தியாவின் சுதந்திரத்தில் அதீத வேட்கை கொண்டதின் காரணமாக ஆங்கில மொழி "ஹராம்" என்ற பத்வாக்களினூடே வளர்ந்த இஸ்லாமிய சமுதாயம், சுதந்திரமடைந்து ஏறத்தாழ ஒரு தலைமுறையினருக்கும் மேலாக ஆங்கிலக்…

Read More

வேண்டாமே பொதுவில் ரகசியம்!

உலகிலுள்ள எந்த ஒரு சித்தாந்தமாக இருந்தாலும் அது தனி மனிதனின் உணர்வுகளை மதிக்கக்கூடியதாக இருக்க வேண்டும். எந்த மனிதனாக இருந்தாலும் அவனுக்கென்று ஒரு சுயமரியாதை உள்ளது. ஒவ்வொரு…

Read More

பணம் படுத்தும் பாடு!

ஒரு மனிதன் தன் வாழ்க்கைத்தரத்தை பெருக்குவதற்காக என்னென்னவோ குறுக்கு வழிகளையெல்லாம் கையாளுகின்றான். தான் மட்டுமே இந்த உலகில் வாழவேண்டுமென்ற அற்ப ஆசைதான் அதற்கு காரணம். பிற மனிதரும்…

Read More

தற்பெருமை (நபிமொழி)

''மனிதன் தன்னையே தான் புகழ்ந்து உயர்வுபடுத்திக் கொண்டு பெருமையடித்துக் கொள்வதில் எப்பொழுதும் ஈடுபட்டுள்ளான். எனவே அவனுடைய பெயரை அநியாயக்காரர்களான பெருமைக்காரர்கள் என்று (ஃபிர்அவ்ன், ஹாமான், காரூண் ஆகியவர்களின்…

Read More

தலைமைத்துவம் (நபிமொழி)

'' 'உங்களின் தலைவர்களில் நல்லோர் யார், தீயோர் யார் என்பதனை நான் உங்களுக்கு அறிவிக்க வேண்டாமா? எவர்களை நீங்கள் நேசிக்கின்றீர்களோ அவர்களும், எவர்கள் உங்களை நேசிக்கின்றீர்களோ அவர்களும்…

Read More

ஏசாதீர்கள்…(நபிமொழி)

'' 'என்னை நேரில் கண்ட முஸ்லிமையும், இவரை எவர் கண்டாரோ அவரையும் நரகம் தீண்ட மாட்டாது' என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.'' அறிவிப்பவர்: ஜாபிர்…

Read More