
இந்திய முஸ்லிம் சமுதாயம் இன்று! – சவால்களும் தீர்வுகளும்!
பகுதி 1 – கமிஷன் அறிக்கைகள் ஒலிக்கும் எச்சரிக்கை மணி! வெள்ளையருக்கெதிரான சுதந்திரப் போராட்டத்தின் ஒரு அங்கமாக அந்நியத்துணிகளை புறக்கணிக்கும்படி வேண்டுகோள் விடுத்தார் காந்திஜி. ஆனால் இந்திய…
இது உங்கள் பகுதி!
கட்டுரைகளைத் தொடராக எழுத விரும்பும் வாசகர்கள் சத்தியமார்க்கம்.காம் இணைய தள நிர்வாகத்தினைத் தொடர்பு கொள்ளும்படி அன்புடன் அழைக்கின்றோம். புதிய தலைப்பில் ஆய்வுக் கட்டுரைகளை எழுத விருப்பமுள்ளவர்களும் வரவேற்கப்படுகிறார்கள்.
பகுதி 1 – கமிஷன் அறிக்கைகள் ஒலிக்கும் எச்சரிக்கை மணி! வெள்ளையருக்கெதிரான சுதந்திரப் போராட்டத்தின் ஒரு அங்கமாக அந்நியத்துணிகளை புறக்கணிக்கும்படி வேண்டுகோள் விடுத்தார் காந்திஜி. ஆனால் இந்திய…
“ஒரு பகுபதத்தில் ஆகக் கூடுதலாக இடம்பெறத் தக்க உறுப்புகளின் எண்ணிக்கை ஆறாகும்” எனப் பாடம் 2.3இல் படித்தோம். அவை: பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம்…
(2) 3.2 வினைப் பதவகைகள் செயல்களை அடிப்படையாகக் கொண்ட சொற்களை வினைச் சொற்கள் என்போம்.
(2) 3.1 பெயர்ப் பகுபதங்கள் பெயர்ப் பகுபதங்கள் என்பன (1)பொருள், (2)இடம், (3)காலம், (4)சினை/உறுப்பு, (5)குணம், (6)தொழில் ஆகிய ஆறு வகைகளை உள்ளடக்கியதாகும்:
(2) 3.பகுபதங்கள் பகுக்கப் படும் பதங்கள் (சொற்கள்) பகுபதங்கள் எனப்படும். ஒரு பகுபதம் என்பது குறைந்தது இரு உறுப்புகளைக் கொண்டிருக்கும். முதலாவது உறுப்பு, “பகுதி” என்றும் இரண்டாவது…
சுதந்திரத்திற்குப் பின்னர் முஸ்லிம்களின் ஆதிக்கம் இந்தியாவில் இருந்தால் தாங்கள் நினைப்பது போன்ற ஹிந்துத்துவ அஜண்டாவை நடைமுறைப் படுத்த இயலாது என்பதை ஆர்.எஸ்.எஸ் நன்றாகப் புரிந்து வைத்திருந்தது. எனவே,…
தலையாய ‘பகுதி‘யும் ‘விகுதி‘ உடல் உறுப்புகளும் (2) 2. இருவகைப் பதங்கள் காரணம் ஏதுமின்றி, வாழையடி வாழையாகத் தமிழில் வழங்கிவரும் சொற்களை, “இடுகுறிச் சொற்கள்” என்பர்….
(2) சொல்லியல் சொல் எனப் படுவது யாதெனில், ஓரெழுத்தாக இருந்தாலும் பல எழுத்துகளாகச் சேர்ந்தாலும் தமிழில் பொருள் தருமானால் அது “சொல்” என வழங்கப் படும். சொல்லை…
இந்திய அரசியலின் ஆய்வை, அதனைக் குறித்த ஆய்வு செய்யும் எண்ணைத்தை உருவாக்கியுள்ள பாஜகவின் உருவாக்கத்திலிருந்தே துவங்கலாம். 1915இல் துவக்கப் பட்ட ஹிந்து மகாசபையின் துணை அமைப்பான ஆர்.எஸ்.எஸ்ஸின்…
இலக்கணப் போலி என்றும் எழுத்துப் போலி என்றும் போலிகள் இருவகைப்படும். இப்போது எழுத்தியலை நாம் பயின்று கொண்டிருப்பதால் எழுத்துப் போலிகளை அறிந்து கொள்வோம். ஒரு சொல்லில் உள்ள…
உலகிலேயே பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் அரசியல் என்பது தேசிய அரசியல் என்றும் மாநில அரசியல் என்றும் இரு பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கிறது. இந்தியாவின் விடுதலைப் போராட்டக்…
தமிழ் + சொல் = தமிழ் சொல் என்று எழுதுவது சரியா? தமிழ் + ச் + சொல் = தமிழ்ச் சொல் என ‘ச்’ எனும்…
(1):6 சொல்லின் முதலில் இடம்பெறா எழுத்துகள்: (1):6:1 புள்ளியுடைய மெய்யெழுத்து எதுவும் சொல்லின் முதலாவதாக வராது. (1):6:2 டகர, றகர, ஙகர, ணகர, னகர, லகர, ளகர,…
(1):5 சொல்லின் முதலில் இடம்பெறும் எழுத்துகள் (அல்லது) வருக்கம்: (1):5:1 உயிர் வருக்கம் அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ,…
(1):4 முற்றியலுகரம் (ஒரு மாத்திரை) (1):4:1 ஓரெழுத்து முற்றியலுகரம் ‘உ’ என்ற தனித்த உயிரெழுத்தும் காட்டுகளாக ஆளப்படும்
(1):3 குற்றியலிகரம் (அரை மாத்திரை) குற்றியல் உகரத்தைப் போன்றே குற்றியலிகரமும் குறுகி ஒலிப்பதாகும். உரைநடையில் வழக்கொழிந்து போனவற்றுள் குற்றியலிகரமும் ஒன்றாகும். குற்றியலிகரம் என்பது தன்னியக்கமின்றி, யகர வருமொழியைச்…
“பிஸினஸ்லே இதெல்லாம் சகஜமப்பா!” முதலாளித்துவத்தின் அடிப்படை கொள்கைகள்தாம் உலகம் இன்று சந்தித்துக் கொண்டிருக்கும் பொருளியல் சரிவின் மூல காரணம் என்பதைச் சில உதாரணங்களுடன் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
(1):2 குற்றியல் உகரம் (அரை மாத்திரை) கடந்த பாடம் (1):1:3:1(அ)இல் நாம் படித்த உகர வல்லின உயிர் மெய்க் குறில் எழுத்துகளுள் ஏதேனும் ஒன்று ஒரு…
(1):1:3 உயிர் மெய்யெழுத்துகள் ஒரு மெய்யெழுத்தும் ஓர் உயிரெழுத்தும் சேர்ந்தது, உயிர் மெய்யெழுத்து ஆகும். காட்டு: க்+அ = க(குறில்) க்+ஆ = கா(நெடில்). (1):1:3:1(அ)…
கழுத்தறுப்புப் போட்டிகள்! “ஒய்யாரக் கொண்டையாம்! ஒன்பது முழம் பூவாம்! உள்ளே நெளியுதாம் ஈறும் பேனும்!” என்று தமிழில் ஒரு சொல்வடை உண்டு. அதைப் போன்றதுதான் “முதலாளித்துவம் என்பது…
(1):1:2 மெய்யெழுத்துகள் ‘புள்ளி எழுத்து’ என்று வழக்கிலும் ‘ஒற்று’ என்று இலக்கியத்திலும் குறிப்பிடப் படுபவை மெய்யெழுத்துகளாகும். மெய்யெழுத்தின் மாத்திரை அரையாகும். மெய்யெழுத்து இனங்கள் மூவகைப் படும்: (1):1:2:1…
(1):1:1 உயிரெழுத்துகளும் அவற்றின் தனித் தன்மைகளும் உயிரெழுத்துகளை நான்கு வகைப் படுத்துவர்: 1.குற்றெழுத்து(குறில்), 2.நெட்டெழுத்து(நெடில்), 3.சுட்டெழுத்து, 4.வினாவெழுத்து. (1):1:1:1குற்றெழுத்து அல்லது குறில். இதன் ஒலி, ஒரு…
(1) எழுத்தியல் நம் தாய்மொழியாம் தமிழின் பெருமைகள் குறித்து எழுதப் புகுந்தால் ஏராளம் எழுதலாம். அவற்றுள் தாய்த்தமிழைப் புகழ்ந்தேற்றி நம்மவர்கள் பாடிவைத்தவை மட்டுமின்றி, தமிழைக் காதலித்து வாழ்ந்து…
பழகு மொழி – முன்னுரை “கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே – வாளோடு முன் தோன்றிய மூத்தகுடி எனத் தமிழ்க்குடியாகத் திகழ்வதற்குப் பெருமை கொண்டோம். ஆனால்,…
முதலாளித்துவம் – அடிப்படையிலேயே கோளாறு! “உலகப் பொருளாதாரம் எந்தக் கொள்கைகள், சட்டதிட்டதிட்டங்களின் அடிப்படையில் அமைக்கப் பட்டிருக்கிறதோ, அவை குறைபாடுடையவை. விரைவிலேயே அவை சரிசெய்யப்படவில்லை என்றால், உலகப்…
உலகப் பொருளாதார வீழ்ச்சியின் அடிவேரை அலசி, வீழ்ச்சியிலிருந்து விடுபடுவதற்கான வழிவகைகளை இக்கட்டுரையில் விவரிக்கிறார் பொருளியலாளர் சகோ. ஸலாஹுத்தீன். 2007-ல் அமெரிக்காவில் தொடங்கிய பொருளாதார நெருக்கடி, இன்று பல…
* எனில், ஜிஹாதைக் குறித்த உங்களது நிலைப்பாடு என்ன? எனது பார்வையில் செப்டம்பர் 11இல் அமெரிக்க இரட்டைக் கோபுரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஜிஹாத் அல்ல. ஆனால்,…
வலிமையானவர்கள் வலிமையற்ற மக்களை ஆயுதம் மூலம் அடக்கி அடிமைகளாக வைத்திருந்த ஒரு காலம் இருந்தது. வரலாற்றில், ‘இருண்ட காலம்’, ‘காட்டுமிராண்டி காலம்’ என்றெல்லாம் சொல்லப்பட்ட அக்காலகட்டங்களைக் கதைகளாகவும்…
இரண்டாம் பகுதியில் நுழையும் முன் முதல் பகுதியினை வாசித்துக் கொள்ளுங்கள் – சத்தியமார்க்கம்.காம் * தடையை மீறிக் கொண்டு சைப்ரஸிலிருந்து புறப்பட்ட இரண்டாம் பயணக்குழுவில் நீங்கள்…
இருப்பினும் விசாரணை தொடர்கிறது!சிமியைக் குறித்து இரு கருத்துகள் நிலவுகின்றன. ஒன்று, சிமியின் இலட்சியங்களான அதன் தன்னிலைக் கருத்து. மற்றொன்று, மாய உலகம் அதற்கு உருவாக்கிக் கொடுத்த கருத்து.