
சப்பானில் சுனாமி
விதிதன்மதியைக் கொண்டுதிட்டமிட்டசதியோ இது! கடல்கருணை அல்லவா-சுருட்ட மட்டும்சுனாமி எனும்பினாமி பெயரா?
விதிதன்மதியைக் கொண்டுதிட்டமிட்டசதியோ இது! கடல்கருணை அல்லவா-சுருட்ட மட்டும்சுனாமி எனும்பினாமி பெயரா?
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்… அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… கல்வி கற்றலின் கட்டாயத்தையும் அறிவைப் பெருக்கிக் கொள்வதன் தேவையையும் நமது சகோதர, சகோதரிகளுக்கிடையில் பரவலாக்கிடும்…
அன்றைய இரவு அஸ்லமுடன் மதீனா வீதிகளில் உலா சென்று கொண்டிருந்தார் உமர் (ரலி). பகலெல்லாம் அரசாங்க நிர்வாகம், போர் விவகாரங்கள், குடும்ப அலுவல்கள் என்று ஓயாத ஒழியாத…
“பேட்டை முதலாளி” என்று செல்லமாக அழைக்கப்பட்டவரும் தோல் வியாபாரத்தில் தமிழகத்தில் கொடிகட்டிப் பறந்தவருமான கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்கள், தமது உடல், பொருள், ஆவி அத்தனையும் இஸ்லாமிய…
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அன்புக்குரிய சகோதர சகோதரிகளே! சென்னையில் இயங்கி வரும் ‘இக்ராமுல் முஸ்லிமீன் சாரிட்டபில் டிரஸ்ட்’ எனும் அமைப்பின் சார்பாக, “அற்புதப் படைப்பாளன்” – இப்பிரபஞ்சத்தின்…
அந்நுஃமான் பின் முகர்ரின் அல்-முஸனீ النعمان بن مقرن المزني மதாயின் நகரம். பாரசீகத்தின் பேரரசன் யஸ்தஜிர்து கோபத்தின் உச்சத்தில் இருந்தான். அவனது பேரவைக்கு ஒரு பிரதிநிதிக்குழு…
பயனுள்ள பத்தொன்பது வகையான, எளிய மருத்துவக் குறிப்புகளை, சகோதரி (கல்லை) நூர்ஜஹான் அவர்கள் தொகுத்து நமக்கு அனுப்பியுள்ளார். நோய்களுக்கு அல்லாஹ் நிவாரணம் அளிக்க வேண்டிப் பிரார்த்தனைகளோடு வாசகர்கள்…
வரலாறு அபாயகரமானது. பிசாசாக உருமாறி மக்களை ஆட்கொண்டு ஆட்டிப்படைப்பது. நம் நாட்டின் வரலாறு என்னும் பெயரில் எழுதப்பட்டிருப்பது, பரப்பப்படுவது பெரும்பாலும் கடந்த காலத்தின் உண்மையான சித்தரிப்பு அல்ல….
முன்னுரை உலகையும் அதில் உள்ள மனிதர்கள் உட்பட அனைத்தையும் படைத்த படைப்பாளனைக் குறித்து அறிந்து கொள்ளாமல் படைப்புகளை வணங்கிக் கொண்டிருக்கும் மக்களிடத்தில் எடுத்துச் சொல்லும் பணியே அழைப்புப்…
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்… அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… கல்வி கற்றலின் கட்டாயத்தையும் அறிவைப் பெருக்கிக் கொள்வதன் தேவையையும் நமது சகோதர, சகோதரிகளுக்கிடையில் பரவலாக்கிடும்…
படுப்பதுவோ…போர்த்துவதுவோ…கண்ணடைப்பதுவோஅல்ல உறக்கம், நடந்ததுவும்…நடப்பதுவும்…நடக்க இருப்பதுவும்- எனநர்த்தனமாடும் மனச்சலனங்கள் ஓய்வதே…உறக்கம்!
மற்றொரு இரவு. மதீனாவின் வீதிகளில் ரோந்து சென்று கொண்டிருந்தார் உமர் (ரலி). மைதானம் போன்ற ஓரிடத்தில் புதிதாய்க் கூடாரம் முளைத்திருந்தது. ‘நேற்று இந்தக் கூடாரம் இங்கு இல்லையே’…
நினைத்துப் பார்க்கும்போது பெருவியப்பாகவே இருக்கிறது! “கத்தியின்றி, ரத்தமின்றி, யுத்தமொன்று வருகுது!” என்பதை 2011 ஜனவரி 25க்குமுன் எகிப்தின் முன்னாள் அதிபர் ஹுஸ்னி முபாரக் மட்டுமின்றி அவரது எஜமான்…
ஒரு நாட்டின் அல்லது மாநிலத்தின் வளர்ச்சி என்பது அங்கு வாழும் மக்களின் கருத்துகளை அடிப்படையாக வைத்து முடிவு செய்யப்பட வேண்டுமேயன்றி அந்நாட்டை அல்லது மாநிலத்தை ஆள்வோர் ஊடகங்களுக்குத்…
சின்னதொரு வலையினிலே சிந்தனைகள் சேர்த்துவைத்தேன் சில்லறையாகச் சில தொடுப்புகளும் தேக்கிவைத்தேன்! வலைப்பதிவர் வரம் வாங்கி வக்கணையாய் வலம் வந்தேன் வேலைநேரம் ஓய்ந்தபின்னர் வலையினுள்ளே நான்கிடந்தேன்!
அபூஸுஃப்யான் இப்னுல் ஹாரித் أبو سفيان بن الحارث அன்றைய மதீனாவின் பொட்டல் நிலப்பகுதியில் அவர் குழி தோண்டிக் கொண்டிருந்தார். வியர்வை வழிந்தோட வேலை நடந்துகொண்டிருந்தது….
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்… அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… கல்வி கற்றலின் கட்டாயத்தையும் அறிவைப் பெருக்கிக் கொள்வதன் தேவையையும் நமது சகோதர, சகோதரிகளுக்கிடையில் பரவலாக்கிடும்…
கடந்த சில நாட்களாக அரபு நாடுகளில் நடக்கும் மக்கள் எழுச்சியினைப் பார்த்து உலகமே வாயடைத்துப் போயுள்ளது. ஏனென்றால், மக்கள் பட்டினியும் பசியுமாக அல்லல்படும் வேளையில் மன்னர்களும்அதிபர்களும் பகட்டாகப்…
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்… அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… கல்வி கற்றலின் கட்டாயத்தையும் அறிவைப் பெருக்கிக் கொள்வதன் தேவையையும் நமது சகோதர, சகோதரிகளுக்கிடையில் பரவலாக்கிடும்…
“மலேகான் நகரில் முஸ்லிம்கள் 80 சதவீதத்தினராக இருப்பதால், எங்களது முதலாவது குண்டுவெடிப்பை மலேகானில் நடத்தினோம்… இதற்காக 2006-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பிரக்யா சிங், சுனில் ஜோஷி,…
அஸ்ஸலாமு அலைக்கும். கீழ்க்கண்ட வியாபார உடன்படிக்கைக்கு இஸ்லாமியச் சட்டங்கள் யாவை? என் கணவரின் வியாபாரத்தில் முதலீடு செய்வதற்காக என் கணவரின் நண்பரொருவர் 15,575 திர்ஹம் மதிப்புள்ள 100…
வழக்குத் தமிழில், “பொறாமை” என்றும் இலக்கியமாய் “அழுக்காறு” என்றும் கூறப்படும் கெட்ட எண்ணத்திற்கு அரபுமொழியில் “ஹஸது” (Jealousy and Envy) என்று சொல்வார்கள். சகமனிதருக்குக் கிடைத்திருக்கும் வசதி…
தமிழகத்தில் IAS, IPS-க்குப் பிறகு உயர் பதவிகளாக உள்ள இணை ஆணையர் (Deputy Collector), காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் (DSP), மாவட்டப் பதிவாளர் இன்னும் மிக…
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்… அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… கல்வி கற்றலின் கட்டாயத்தையும் அறிவைப் பெருக்கிக் கொள்வதன் தேவையையும் நமது சகோதர, சகோதரிகளுக்கிடையில் பரவலாக்கிடும்…
கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் முதல் மாநில மாநாடு, சென்னையில் நீதியரசர் பசீர் அஹமது சயீத் கல்லூரியில் கடந்த 23-01-2011 அன்று எழுச்சியுடன் நடைபெற்றது. மாநாட்டின் நிகழ்ச்சிகள்…
முஸ்அப் பின் உமைர் مصعب بن عمير கோபத்தின் உச்சியில் தாய் கத்தினார், “போ… இத்துடன் நம் உறவு முறிந்தது. இனி நான் உனக்கு அம்மாவே இல்லை”…
1951ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த பின்பு மக்களவைக்கும் மாநில சட்டசபைகளுக்கும் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வாக்காளர்கள் கதவுகளைத் தேர்தல் வந்து தட்டும். சில அசாத்தியமான…
ஆங்கிலத்தில் paradigm என்றொரு வார்த்தை உண்டு. அதற்கு தமிழில் அர்த்தம் சொல்வதென்றால் ‘ஒரு மனிதரைப் பற்றியோ, ஒரு பொருளைப் பற்றியோ, ஒரு சம்பவத்தைப் பற்றியோ நாம் நம்…
மதுரையில் பீபீகுளம் பகுதியில் வசிக்கும் நாற்பத்தியோரு வயதாகும் அப்துல் ரஜாக், ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். தினசரி கூலி வேலைக்குச் செல்லும் வறியவர். அதே நேரத்தில்…
சமூக ஆர்வலரும், காயல்பட்டணம் அல்ஜாமியுல் அஸ்ஹர் ஜும்மா பள்ளியின் செயற்குழு உறுப்பினரும், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் கவுரவ ஆலோசகருமான கொச்சியார் தெருவை சார்ந்த எஸ்.கே.ஷாஹுல்…