
எந்த நேரத்தில் என்ன தொழுகை?
ஐயம்:-அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ், தொழுகை பற்றிய விவரங்கள் மற்றும் விளக்கங்கள், எந்த எந்த நேரத்தில் என்ன தொழுகை தொழ வேண்டும் என்பதனையும் மேலும் அதில் சுன்னத்தான, நஃபிலான…
ஐயம்:-அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ், தொழுகை பற்றிய விவரங்கள் மற்றும் விளக்கங்கள், எந்த எந்த நேரத்தில் என்ன தொழுகை தொழ வேண்டும் என்பதனையும் மேலும் அதில் சுன்னத்தான, நஃபிலான…
லெபனானைப் பூர்வீகமாக கொண்ட வஸ்ஸாம் அஜாகீர் (Wassam Azaqeer) தற்போது பனிமலைகள் சூழ்ந்த நாடாகிய ‘கிரீன் லேண்ட்‘ (Greenland) எனும் இடத்தில் வசித்து வரும் ஒரே முஸ்லிம்…
ஐயம்:-அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… ஜும்மா மேடையில் குத்பா நிகழ்த்திக்கொண்டிருக்கையில் இமாம் அவர்கள், குத்பாவைக் கேட்டுக்கொண்டிருக்கும் முஸ்லிம்களிடத்தில் கேள்வி கேட்கலாமா? அதற்கு முஸ்லிம்கள் பதில் கூறலாமா? குர்ஆன் –…
அல்லாஹ்வின் திருப்பெயரால்… அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் … அன்பான சகோதரர்களுக்கு, என் நண்பர் அபுஇபுறாஹிம் சத்தியமார்க்கம்.com வலைத் தளத்தினை அறிமுகம் செய்துவைத்த நாள் முதல் தொடர்ந்து வாசித்து…
அன்புள்ள துக்ளக் ஆசிரியர் அவர்களுக்கு, இறைவனின் அருளும் ஆசியும் என்றென்றும் தங்களுக்கும் துக்ளக் குடும்பத்தினர் அனைவருக்கும் கிடைக்கட்டுமாக. துக்ளக் 3-8-2011 அன்று வெளியிடப்பட்ட இதழில், நீங்கள் எழுதிவரும்…
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… கடந்த 2003 முதல் குவைத்தில் வசிக்கும் தமிழ் மக்களிடையே மார்க்க மற்றும் சமூகப் பணிகளை செய்து வரும் “இஸ்லாமிய வழிகாட்டி மையம்” (IGC)…
அன்புச் சகோதர சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும். எங்கள் ஊர்ப் பகுதியில் சமீபத்தில் நடைபெற்ற திடுக்கிடும் சம்பவம் ஒன்றை உங்கள்அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளவே இந்தப் பதிவு.
அப்துல்லாஹ் இப்னு அம்ரிப்னு ஹராம் عبدالله بن عمرو بن حرام தபூக் போர் முடிந்து தம் தோழர்களுடன் மதீனா திரும்பிக் கொண்டிருந்தார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு…
ஆமினா பஹ்ராமி என்பது அந்த அழகிய பெண்ணின் பெயர். ஈரானைச் சேர்ந்தவர். அதே நாட்டுக்காரனான மாஜித் முவஹிதி என்னும் வாலிபன் அவரைத் திருமணம் செய்துகொள்ள விரும்பினான். ஆனால் …
மறைவானில் உன்னிருக்கை … மாநிலமும் சிறுதுணுக்கேஇறைவா! உன் பார்வையிலே … இவ்வுலகும் ஒரு துளியே!குறையேதும் இல்லானே! … கொற்றவனே உனைவணங்கிமுறையான நற்பாடல் … முகிழ்க்கின்ற வேளையிதே!
கடந்த மாதத்தில் மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டதும் நார்வேயில் Anders Behring Breivik எனும் தனிநபரின் பயங்கரவாதத் தாக்குதலில் 92 பேர் கொல்லப்பட்டதும்…
சென்னையில் வசிக்கும் 11 வயதான சிறுமி ஆயிஷா சுல்தானாவுக்குக் காது கேளாத பிரச்னை பிறந்ததிலிருந்து உள்ளது. இக்குறையை நீக்குவதற்குரிய மருத்துவப் பரிசோதனையை சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா…
ஐயம்: பொருள் ஈட்டும் காரணத்தினாலோ மற்ற பிற காரணத்தினாலோ மனைவியினை விட்டு ஒரு சில காலங்கள் பிரிந்து வாழ்வதால் பல தவறான விளைவுகள் ஏற்பட வாய்ப்பு…
அம்ரிப்னுல் ஜமூஹ் عمرو بن الجموح அபூதல்ஹா ரலியல்லாஹு அன்ஹு தமது அந்திம காலத்தின்போது கடல் தாண்டி நிகழவிருந்த போருக்கு, தம் புதல்வர்களின் ஆலோசனையை நிராகரித்துக் கிளம்பியதை…
உமைர் இப்னு வஹ்பு عمير بن وهب பத்ருப் போர் முடிந்து சில வாரங்கள் ஆகியிருக்கும். முஸ்லிம்களுக்கு அந்த வெற்றியின் பிரமிப்பு முற்றிலும் விலகாத ஆரம்பத் தருணங்கள்…
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்… அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… கல்வி கற்றலின் கட்டாயத்தையும் அறிவைப் பெருக்கிக் கொள்வதன் தேவையையும் நமது சகோதர, சகோதரிகளுக்கிடையில் பரவலாக்கிடும்…
மனிதன் இன்று வாழ்கின்ற வாழ்க்கை எவ்வளவு உண்மையானதோ அதைப் போன்றே மனிதன் மரணித்த பின்னர் சந்திக்கும் மண்ணறை விசாரணையும் நிதர்சனமான உண்மையாகும் என இஸ்லாம் ஆணித்தரமாக அறிவித்துள்ளது….
ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும். எங்கள் ஊரில் ஐந்து பள்ளிகளில் ஜும்ஆத் தொழுகை நடைபெறுகிறது. அவை போக, ஒரு பள்ளிக்கூடத்தில் வெள்ளிக்கிழமை, குத்பா+ஜும்ஆத் தொழுகை மட்டும் நடத்துகின்றனர்.
அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா அஸ்-ஸஹ்மீ عبد الله بن حذافة السهمي கொப்பரையில் எண்ணெய் கொதித்துக் கொண்டிருந்தது. சூடாகி விட்டது என்பதை உறுதி செய்து கொள்ள, ஓரிருவர்…
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்… அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… கல்வி கற்றலின் கட்டாயத்தையும் அறிவைப் பெருக்கிக் கொள்வதன் தேவையையும் நமது சகோதர, சகோதரிகளுக்கிடையில் பரவலாக்கிடும்…
ஐயம்:கஸ்ரு, ஜம்உத் தொழுகைகளைப் பற்றி முழுமையாக அறியத் தரவும்.– சகோதரர் Jahufar Khan மின்னஞ்சல் வழியாக.
நம் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக… ஆமீன். ஒரு பல்கலைக்கழக விரிவுரையாளர் கூறுகிறார்:
ஐயம்: அன்புள்ள சத்தியமார்க்கம்.காம் குழுவினருக்கு அஸ்ஸலாமு அலைக்கும், *கத்னா செய்வது கட்டாயக் கடமையா என்பதை குர்ஆன் ஹதீஸ் ஒளியில் விளக்கவும். – மின்னஞ்சல் வழியாக வாசகச் சகோதரர்…
அடுத்த வாரமாவதுசுவருக்குச்சாயம் அடிக்கச் சொன்னாள் மனைவி. வட்டங்களும் கோடுகளுமாய்மனிதர்கள்சதுரங்களும் செவ்வகங்களுமாய்கொடிகள்ஏனல் கோணலாய் ஊர்வலம்
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்… அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… கல்வி கற்றலின் கட்டாயத்தையும் அறிவைப் பெருக்கிக் கொள்வதன் தேவையையும் நமது சகோதர, சகோதரிகளுக்கிடையில் பரவலாக்கிடும்…
ஜுலைபீப் جـلـيـبـيـب மதீனாவில் வாழ்ந்துவந்த அன்ஸாரிக் குடும்பம் ஒன்றின் வீட்டிற்கு ஒருநாள் திடீரென வருகை புரிந்தார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். வரலாற்று ஆவணங்களில் பெயர் குறிப்பிடப்படாத குடும்பம்…