பழகு மொழி (பகுதி-12)

(2) சொல்லியல் சொல் எனப் படுவது யாதெனில், ஓரெழுத்தாக இருந்தாலும் பல எழுத்துகளாகச் சேர்ந்தாலும் தமிழில் பொருள் தருமானால் அது “சொல்” என வழங்கப் படும். சொல்லை…

Read More
ஒளிமயமான எதிர்காலம்

நாளை நமதாகுமா?

‘புதிய வாணிகம்’ இதழின் ஆசிரியரும் என் முன்னாள் தமிழ்ப் பேராசிரியருமான ஜனாப். முகம்மது ஹுசைன் அவர்கள் கடந்த 27.10.09 அன்று தன் மகன் அப்துல் ரகீமின் திருமணத்திற்கு…

Read More
நிதியமைச்சர் ப்ரனாப் முகர்ஜி

இந்தியாவில் இஸ்லாமிய வங்கி அமைத்திட நிதியமைச்சர் வாக்குறுதி!

இந்தியாவில் இஸ்லாமிய முறையிலான வங்கித் திட்டத்தைத் துவக்கும் முயற்சிகளில் குறிப்பிடத் தக்க மிகப் பெரும் முன்னேற்ற நிகழ்வாகக் கடந்த 25.10.2009 அன்று ஒரு சந்திப்பு நடந்தது. இஸ்லாமியப்…

Read More
ஷப்னம் ஹாஷ்மி

நானும் ஒரு தீவிரவாதி! வா,வந்து என்னைச் சுடு!

பாகிஸ்தான், துபை, குஜராத்திலிருந்து உங்களுக்கு அழைப்புகள் வருகின்றனவா? ஹ… ஒரு நிமிஷம்! குஜராத்தில் எங்கிருந்து? கோத்ரா, ஹிம்மத் நகர், சூரத், அஹ்மதாபாத், வடோதரா, தலோல், தஹோட், சபர்கந்தா,…

Read More

கல்விக்கு உதவி!

இவ்வாண்டு (2009-2010)  B.A., M.A., (Regular) Journalism, Mass Communication,  இதழியல் படித்துவரும் அல்லது படிக்க முன்வரும் முஸ்லிம் மாணவர்களுக்கு சீதக்காதி அறக்கட்டளை முழு உதவித் தொகை…

Read More
காந்தியும் ஜின்னாவும்

இந்திய அரசியல் இஸ்லாத்தை நோக்கி! (பகுதி- 2)

இந்திய அரசியலின் ஆய்வை, அதனைக் குறித்த ஆய்வு செய்யும் எண்ணைத்தை உருவாக்கியுள்ள பாஜகவின் உருவாக்கத்திலிருந்தே துவங்கலாம். 1915இல் துவக்கப் பட்ட ஹிந்து மகாசபையின் துணை அமைப்பான ஆர்.எஸ்.எஸ்ஸின்…

Read More
இந்தியாவில் முஸ்லிம்களாக வாழ்வது ...

அச்சமும் அவநம்பிக்கையும் அன்றாட வாழ்க்கையாகிப் போனது!

“இந்தியாவில் தற்கால முஸ்லிம்களின் நிலை” புதுதில்லி மாநாட்டுப் பரிந்துரைகள்! கடந்த 3.10.2009 சனிக்கிழமை புதுடெல்லியில் சமூக நல்லிணக்க-ஜனநாயக விழிப்புணர்வு அமைப்பு (Act Now For Harmony and…

Read More

பழகு மொழி் (பகுதி-11)

இலக்கணப் போலி என்றும் எழுத்துப் போலி என்றும் போலிகள் இருவகைப்படும். இப்போது எழுத்தியலை நாம் பயின்று கொண்டிருப்பதால் எழுத்துப் போலிகளை அறிந்து கொள்வோம். ஒரு சொல்லில் உள்ள…

Read More

உலக நாயகனிடம் வெளிப்பட்ட பார்ப்பன பக்தி

(இது, நடைவண்டி வலைப்பூவில் வெளியான ஒரு மீள்பதிவு) ஆரம்பப்பள்ளியின் ஆண்டுவிழா ஒன்றை கொஞ்ச காலத்துக்கு முன்பு காண நேர்ந்தது. தீவிரவாதிகளை விரட்டியடிக்கும் தேச பக்தர்கள் பாத்திரத்தில் குழந்தைகள்…

Read More

இறைவனுக்காக…

‘தொழுகிறேன்-தொழுகிறேன் அல்லாவிற்காக வைக்கோல் திருடுறேன் மாட்டுக்காக’   நோன்பு மாதத்தில் சேவல் கூவுவதிற்கு முன்பும் கதிரவன் தன் செங்கதிர்களைப் புவியில் விரிக்கும் முன்பும் தூக்கத்தினை விட்டு எழுந்து…

Read More
நீதித் தராசு

களங்கப் படலாமா நீதியின் கரங்கள்?

ஒரு நாட்டின் நீதி, நியாயம், பாதுகாப்பு ஆகியவை நீதித்துறை, காவல்துறை, உளவுத்துறை, இராணுவத்துறை போன்றவற்றால் உறுதிப்படுத்தப்படுகிறது. இதில் முதல் இரண்டு விஷயங்களைத் தவிர்த்து மூன்றாவது விஷயத்தை உள்/வெளி…

Read More
தேசியச் சின்னம்

ஜனநாயகத் தூண்களே …!

ஒரு நாட்டின் ஜனநாயகத்தைத் தாங்கி நிற்பது நாடாளுமன்றம், அரசு நிர்வாகம், நீதித்துறை மற்றும் ஊடகத்துறை ஆகிய நான்கு தூண்களே என நாம் கேள்விப்பட்டிருப்போம். இந்த ஒவ்வொரு துறையும்…

Read More
ஹாபிஸ் இப்ராஹீம்

துபை சர்வதேச குர்ஆன் கிராஅத் போட்டியில் இந்திய மாணவருக்கு முதல் பரிசு.

துபை: பதிமூன்றாவது சர்வதேச புனித குர்ஆன் கிராஅத் போட்டியில் இந்தியாவுக்கு முதலிடம்.ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள ராசல்கைமாவில் அல்ஜவ்தா செகண்டரி ஸ்கூலில் 12-வது வகுப்பு பயிலும் ஹைதராபாத்தைச்சார்ந்த மாணவர்…

Read More

இந்திய அரசியல் இஸ்லாத்தை நோக்கி!

உலகிலேயே பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் அரசியல் என்பது தேசிய அரசியல் என்றும் மாநில அரசியல் என்றும்  இரு பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கிறது. இந்தியாவின் விடுதலைப் போராட்டக்…

Read More

ஈகைப் பெருநாள் வாழ்த்து

உண்ணாமல் பருகாமல் உடலிச்சைக் கொள்ளாமல் உயர்வில்லா தீக்குணங்கள் ஒரு சிறிதும் உள்ளத்தும் எண்ணாமல், இடறாமல், ஏற்ற வழி விலகாமல் இயல்பினிலே நன்மைகளை இலங்க வைத்த ரமளானே! நன்னாள்கள்…

Read More

தாடி வைப்பது எங்கள் தார்மீகக் கடமை!

அரசு ஆதரவு பெற்ற சிறுபான்மைக் கல்வி நிறுவனமான ‘நிர்மலா கான்வென்ட் ஹயர் செகண்டரி ஸ்கூல்’ மத்தியப் பிரதேசத்தில் இயங்கிவருகின்றது.  இக்கல்வி நிலையம் தனக்கென்றே சில தனிக் கொள்கைகளை…

Read More
Why Islam?

“ஏன் இஸ்லாம்?”கலிஃபோர்னியாவில் விளம்பரப் பிரச்சாரம்

  பலவித விளம்பரப் பலகைகளைக் கண்டு பழகிய அமெரிக்க மக்களுக்கு இப்பொழுது புதிதாய்த் தென்படத் துவங்கியுள்ள விளம்பரப் பலகை, “ஏன் இஸ்லாம்?” என்பதாகும். ஆங்கிலத்தில் ”Why Islam?”…

Read More
யோசிக்கிறேன் ...

பழகு மொழி (பகுதி-9)

(1):6 சொல்லின் முதலில் இடம்பெறா எழுத்துகள்: (1):6:1 புள்ளியுடைய மெய்யெழுத்து எதுவும் சொல்லின் முதலாவதாக வராது. (1):6:2 டகர, றகர, ஙகர, ணகர, னகர, லகர, ளகர,…

Read More
உலக முஸ்லிம் கழகம்

உலகளாவிய சமயக் கருத்தரங்கு

சஊதி அரேபியாவின் மன்னர் அப்துல்லாஹ் அவர்களின் முனைப்பான முயற்சியால், வருகிற செப்டம்பர் 30ஆம் தேதியன்று ஜெனிவா நகரில் இக்கருத்தரங்கு இன்ஷா அல்லாஹ் மாபெரும் மாநாடுபோல் நடக்க இருக்கின்றது. …

Read More

கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில்…

நெதர்லாந்து நாட்டில் பதிவு செய்யப்பட்டிருக்கும் அரபு முஸ்லிம்களின் அமைப்பு ஒன்றின் மீது யூதர்களின் மனம்புண்படும்படியாக கேலிச்சித்திரம் ஒன்றை வெளியிட்டதாக அந்நாட்டின் அரசு வழக்குத் தொடுத்துள்ளது. அரபு ஐரோப்பிய…

Read More

பன்றிக் காய்ச்சலும், ஹஜ் பயணிகளும்

டெல்லி : பன்றிக் காய்ச்சல் பரவலைத் தடுக்க ஹஜ் யாத்திரையாக வரும் இந்திய யாத்ரீகர்கள் கட்டாயம் மருத்துவ சான்றிதழுடன் வர வேண்டும், தடுப்பு மருந்து எடுத்துக் கொள்ள…

Read More

ஆன்லைனில் குர்ஆன் தஜ்வீத் வகுப்புகள்

அன்பான அழைப்பு: ஆன்லைன் தஜ்வீத் வகுப்புகளுக்கான சேர்க்கையினைத் துவங்குவதாக இஸ்லாம் ஆன்லைன்.நெட் (www.islamonline.net) தளம் அறிவித்துள்ளது. குர் ஆன் அருளப்பட்ட புனித மாதமான ரமளானில் முஸ்லிம்கள் அதிக…

Read More

மாணவர்களுக்கு அரசு உதவித் தொகை

8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு உதவித் தொகை விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 31,2009 எட்டாம் வகுப்புப் படிக்கும் மாணவர்கள் அரசு உதவித்தொகையைப் பெறுவதற்கு ஆகஸ்ட் 31ம்…

Read More

சத்தியம் வெல்லும்! – டாக்டர் மதுமிதா மிஷ்ரா!

சத்திய மார்க்கத்தைத் தேடிய பயணத்தில் வென்ற டாக்டர் மதுமிதா மிஷ்ரா! ஒரு ஹிந்து பிராமணப் பெண்ணாக, ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த டாக்டர் மதுமிதா மிஷ்ரா, இன்று…

Read More