அமைதி எங்கே?

நீரின்றி அமையாது உலகம் ! ஆனால் போரின்றி அமையவில்லையே அது ஏன்? அநீதிக்கு ஆதரவாய் போர் தொடுக்கும் இனத்தின் வேர் அறுக்க யார் எழுந்தாலும் அது வெற்றியின்…

Read More

பொய்த்துப்போன முதலாளித்துவம்! (பகுதி-1)

உலகப் பொருளாதார வீழ்ச்சியின் அடிவேரை அலசி, வீழ்ச்சியிலிருந்து விடுபடுவதற்கான வழிவகைகளை இக்கட்டுரையில் விவரிக்கிறார் பொருளியலாளர் சகோ. ஸலாஹுத்தீன். 2007-ல் அமெரிக்காவில் தொடங்கிய பொருளாதார நெருக்கடி, இன்று பல…

Read More

திருந்தினால் திரை விலகும்…!

தொழுதுவிட்டு சலாம் சொல்வதற்கும் டெலிபோன் மணி ஒலிப்பதற்கும் சரியாக இருந்தது. எடுத்துப் பேசிய ஜீனத் பாத்திமாவின் முகம் தாமரையாக மலர்ந்தது. மனைவியின் முகமலர்ச்சிக்கு காரணம் புரிந்தது ஜாபர்அலிக்கு……

Read More

“அன்னை” என்பவள் நீதானா!

நெடுங்காலம் குழந்தையின்றி நீள்விழி நீர்சுமந்து, நெஞ்சமெலாம் கனத்திடவும் நெருடல் அணைத்திடவும், நிம்மதி இறந்திடவும் நினைவாற்றல் பறந்திடவும், நேசித்த அனைவருமே நித்தம்வசை பாடிடவும்,

Read More

மே 13 முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டும்!

அபூ அப்தில்லாஹ் 2009 மே 13 புதன்கிழமையன்று தமிழகம்; 39 புதுவை 1 ஆக 40 தொகுதிகளுக்குரிய மக் கள் சபை உறுப்பினர்களை (M.P.) தேர்ந்தெடுக்க வாக்குப்பதிவு…

Read More

சிந்திப்பீர், வாக்களிப்பீர்!

சத்தியமார்க்கம்.காம் யாருக்கும் தேர்தல் பிரச்சாரம் செய்யாது. இது நமது வாசகர் ஒருவரது மடல். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு. அன்பான முஸ்லிம் சகோதர சகோதரிகளே,கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத்…

Read More

உம்ராச் செய்வது கட்டாயக் கடமையல்ல!

அன்பான வாசகர்களுக்கு, நமது வாசகர்களுள் ஒருவரான சகோதரர் ஹஸன் அவர்களின், “உம்ராச் செய்வது கட்டாய கடமையா?” என்ற கேள்விக்கு நமது தளத்தில் “உம்ரா என்பது சிறந்த நபிவழி…

Read More

அதிர வைத்த ஓர் ஆவணப்படம்!

கோத்ரா சம்பவம் குறித்து எடுக்கப்பட்ட Final solution என்னும் ஆவணப்படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. மனித உயிர்களின் பலிபீடத்தில் இந்திய அரசியலை கட்டமைத்து, அதிகார பீடத்தை குறிவைத்து…

Read More

ஆர்.எஸ்.எஸ்ஸின் விஷ வளையத்திற்குள் நுழைந்த சோக அபிமன்யூ!

முஸ்லிம்களை கருவறுக்க முயன்ற சஞ்சய் காந்தியின் அன்றைய கருத்தடை மத துவேஷமும் முஸ்லிம்களின் கரங்களை வெட்டுவது குறித்த வருண் காந்தியின் மத வெறுப்பு அரசியலும் இரு வேறு…

Read More

தளபதி திருப்பூர் மொய்தீன்

பதவி பேறுகள் எதுவும் இல்லாமலே முப்பத்தைந்து ஆண்டுகள் தன்னலமற்ற அரசியற் பணி புரிவது என்பது அரசியல் உலகில் ஒரு அற்புத விந்தையாகும்.அந்த விந்தையை காரிய சாதனையாக இயற்றி…

Read More

மாத்யமம்: ஒரு முஸ்லிம் ஊடகத்தின் வெற்றிப் பயணம்!

கேரள முஸ்லிம்கள், மாநில மக்கள் தொகையில் ஏறத்தாழ கால்வாசி பேர், இந்தியாவிலேயே அதிக சதவீதத்தில் கல்வியறிவு பெற்றவர்கள். சமுதாயத்தின் அதிகக் கல்வியறிவு சதவிகிதத்தின் விளைவாக முஸ்லிம்களின் சொந்த…

Read More

ஷரியா: ஏழைகளுக்கும் எளிதாக எட்டும் சட்டம்!

பாகிஸ்தான், சுவாட் மாகாணத்தில் ஷரியா சட்டம் அமுலுக்கு வந்துள்ளது. இது உள் நாட்டிலும் வெளிநாடுகளிலும் அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது. பாகிஸ்தான் அரசு தாலிபான் பயங்கரவாத மிரட்டலுக்கு அடிபணிந்து விட்டது…

Read More

உள்ளத்தில் ஒளி வேண்டுமா?

உள்ளம் அது ஒரு பெரு வெள்ளம்! ஒன்றிரண்டல்ல ஓராயிரம் எண்ணங்களை ஓடவிடும் கணினி -உண்மையாக இருந்தாலும் உடன்படாத பொய்யாக இருந்தாலும்  அதை உணரச் செய்யும் உன்னத ஊடகம்,!

Read More

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீர்திருத்தம் – 4

மேல்ஜாதி நம்பூதிரிகளால் விதிக்கப்பட்டக் கடுமையான சடங்குகளால், ஒரே நேரத்தில் பல கணவர்களைப் பெற்று ஆண்களுடனான தொடர்பில் எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் கட்டவிழ்த்து விடப்பட்ட நாயர் பெண்களால், சொந்தத்…

Read More
இன்னொரு வாய்ப்பு!

இன்னொரு வாய்ப்பு!

அதுக்குள்ளே விடிஞ்சிடுச்சா? போர்வைக்குள்ளே சூரியன் புகுந்ததுபோல் இருந்தது. முகத்திலிருந்து போர்வையை விலக்கினேன். என்னைக்கும் போலத்தான் எனக்கு அன்னைக்கும் விடிஞ்சது. எந்த வித்தியாசமும் இல்லை.

Read More
Sample Image

நானோ கார் : ‘பயங்கர’ மலிவு !

சில ஆண்டுகளுக்கு முன்னர் சீனியர் அம்பானி மண்டையைப் போட்ட பிறகு பந்தாவாக அறிமுகப்படுத்தப்பட்ட ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் விளம்பரத்திற்கு எல்லா மொழி தினசரிகளிலும் ஒரு பக்க விளம்பரம், “ஒரு…

Read More

இஸ்லாம் கவிதையை நிராகரிக்கின்றதா?

விமர்சனம்: ”உங்களில் ஓருவருடைய வயிறு கவிதையால் நிரம்பியிருப்பதைவிட சீழ் சலத்தால் நிரம்பியிருப்பது நன்று.”புகாரி 6154, முஸ்லிம் 4191. இப்படியிருக்கயில் ஏன் கவிதை என்ற பகுதி? அதனை எடுத்துவிடலாமே….

Read More

நாகர்கோவிலில் நடைபெற்ற “எளிய முறையில் குர்ஆன் மற்றும் தொழுகை புரிந்துகொள்ளல்” நிகழ்ச்சி!

இறையருளால் எளிய முறையில் குர்ஆன் மற்றும் தொழுகை புரிந்துகொள்ளல்(UNDERSTAND QURAN AND SALAH – The Easy Way) என்ற பயனுள்ள இஸ்லாமியத் தமிழ் நிகழ்ச்சி நாகர்கோவில்…

Read More

அரசியல் கூட்டணியும் முஸ்லிம்களும்…!

ஊர்ரெண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பார்கள். முஸ்லிம்கள் பிளவுபட்டால் அரசியல்வாதிகளுக்குக் கொண்டாட்டம்! அரை நூற்றாண்டுக்கும் மேலாக இந்திய/தமிழக முஸ்லிம்கள் இப்படித்தான் வஞ்சிக்கப்பட்டுள்ளனர். மத்திய/மாநில ஆட்சியைப் பிடித்திருக்க வேண்டியவர்கள் பிறருக்காகக்கொடி…

Read More

இஸ்லாமிய வங்கிகள்தான் இந்தியாவின் வறுமையைப் போக்கும் – சீதாராமன்

மத்தியக் கிழக்கு வங்கித் துறையின் 2007-ஆம் ஆண்டிற்கான சிறந்த வங்கியாளர் விருது, 2006-ஆம் ஆண்டின் அரபு ஆசிய நாடுகளின் சிறந்த வங்கியாளர் விருது உள்பட பல விருதுகளையும்…

Read More

உலக மனிதன் …?

மேற்கு ஆசியாவில் மக்கா என்னும் நகரம் ஏற்கெனவே அறியப்பட்ட நகரம்தான். ஆனால் கி.பி. 570-ல் அங்கே நிகழ்ந்த ஒரு பெருமகனாரின் பிறப்பு அந்த நகரம் புனிதப்படக் காரணமாயிற்று….

Read More

அஜினமோட்டோவால் ஆபத்து – டாக்டர் கங்கா!

சாம்பார், மீன் குழம்பு, ஃபிரைடு ரைஸ் என்று எல்லா உணவுகளின் ருசியையும் வாசனையையும் அதிகரிக்கப் பயன்படும் ஒரு டேஸ்ட் மேக்கர் அஜினமோட்டோ. இன்று ஹோட்டல் உணவு மட்டுமல்லாமல்…

Read More
Sample Image

தோட்டாக்கள் துளைக்க முடியாத உண்மைகள் (இறுதிப் பகுதி)

கார்கரே கொல்லப்பட்டதில் சதி நடந்தது என்பது உறுதி! இந்திய மண்ணில் எங்கு ஓர் அசம்பாவிதம் நிகழ்ந்தாலும் காவல்துறை சம்பவ இடத்தை அடைவதற்கு முன்னர்கூட அச்சம்பவத்தின் பின்னணியில் செயல்பட்டவர்களைக்…

Read More

வலிப்பு நோய் – ஒரு விளக்கம்

ஒவ்வொரு நோய்க்கும் அதற்குரிய மருந்துண்டு. நோயுற்றால் மருத்துவம் செய்து கொள்ளுங்கள்; அல்லாஹ்வின் நாட்டப்படி நோய் நீங்கும்" (முஸ்லிம் 4084). 

Read More

தேசபக்தி திருத்தொண்டர்!

இஸ்லாமிய சமுதாயத்தின் இளைஞர் பட்டாளத்துக்குத் தேசபக்தி உணர்வூட்டும் திருத்தொண்டராக விளங்கினார் சையத் மொகய்தீன். அவரது சண்ட மாருதச் சொற்பொழிவில் இலக்கிய நயம் மிளிர்ந்தது. தத்துவ விளக்கம் தவழ்ந்தது….

Read More

பேராசிரியர் ம.ஆ.நுஃமான் (இலங்கை)

இலங்கைப் பேராசிரியர்கள் க.கைலாசபதி, கா.சிவத்தம்பி உள்ளிட்ட அறிஞர்களைப்போல் தமிழகத்து அறிஞர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் நன்குஅறிமுகமானவர் பேராசிரியர் ம.ஆ.நுஃமான் அவர்கள் ஆவார்.இலங்கையின் கிழக்குப் பகுதியான அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனைக்குடியில்…

Read More

காஷ்மீருக்கும் மக்களுக்கும் விடுதலை – அருந்ததி ராய் – பகுதி 2

இந்தப் பேரணிக்கு முந்தைய நாள் இந்திய அரசு வேறொரு கடுமையான வேலையில் ஆழ்ந்திருந்தது. புதுதில்லியில் உள்துறைச் செயலாளர் அன்று நடத்திய உயர்நிலை கூட்டத்தில் பாதுகாப்புத் துறை செயலாளர்,…

Read More

உதவுங்கள்!

அன்புமிக்க சத்தியமார்க்கம் தள நிர்வாகத்தினர் அனைவருக்கும், அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹ் வ பரக்காத்துஹு!

Read More

காஷ்மீருக்கும் மக்களுக்கும் விடுதலை – அருந்ததி ராய் – பகுதி 1

‘விடுதலை’   காஷ்மீர் மக்களின் தற்போதைய தலையாய விருப்பம் இது ஒன்று மட்டுமே. 60 ஆண்டுகளுக்கு மேலாக அவர்களது மனதில் கனன்று கொண்டிருந்த அந்தச் சுடர் இன்று…

Read More

மண்ணில் சுவர்க்கத்துக்கான ஒரு பாதை!

அன்று ஞாயிற்றுக்கிழமை. நஜீர் ஃபஜ்ரு தொழுகையை முடித்துக்கொண்டு தன் பிள்ளைகளுக்கு ஓதிக்கொடுத்துக்கொண்டு இருந்தான். விடுமுறை நாட்களில் மட்டும் பிள்ளைகளை ஓதச்சொல்லி கேட்பதிலும் ஓதிக்கொடுப்பதிலும் அவனுக்கு ஒரு தனி…

Read More