சிமி-டெஹல்கா அறிக்கை – பாகம் 8 (இறுதி)
இருப்பினும் விசாரணை தொடர்கிறது!சிமியைக் குறித்து இரு கருத்துகள் நிலவுகின்றன. ஒன்று, சிமியின் இலட்சியங்களான அதன் தன்னிலைக் கருத்து. மற்றொன்று, மாய உலகம் அதற்கு உருவாக்கிக் கொடுத்த கருத்து.
இருப்பினும் விசாரணை தொடர்கிறது!சிமியைக் குறித்து இரு கருத்துகள் நிலவுகின்றன. ஒன்று, சிமியின் இலட்சியங்களான அதன் தன்னிலைக் கருத்து. மற்றொன்று, மாய உலகம் அதற்கு உருவாக்கிக் கொடுத்த கருத்து.
ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கு முன்னர் புதிதாக வார்க்கப் பட்டு, ஊடக அகராதிகளில் புகுத்தப் பட்டதும் இன்றைய காலகட்டத்தில் பரவலாகப் பேசப்பட்டு, வலிந்துத் திணிக்கப்பட்ட சொல்லாடல், "இஸ்லாமியத் தீவிரவாதம்"…
டாலர் அரசியல் முதல் பகுதியில் டாலரின் மதிப்பு எவ்வாறு உலக சந்தையில் நிலை நிறுத்த பட்டுள்ளது என்றும் இரண்டாவது பகுதியில் மாறிவரும் சூழ்நிலையில் இந்தியா தன் வளர்ச்சியை…
ஓர் உச்சநீதிமன்ற நீதிபதி பொய்த்திரை கிழித்த வேளையில் … ஆகஸ்ட் 5, 2008 அன்று முக்கிய அலைவரிசைகளில் இரவு 9 மணிச் செய்தி ஆரம்பித்தக் கொஞ்ச நேரம்…
ஆதாரங்கள் உள்ளன; ஆனால் தரமாட்டோம்! சிமி உறுப்பினர்களைப் பொறுத்தவரை கீதா மித்தலின் தீர்ப்பு, கடினமான-பாலைவனப் பயணமொன்றின் முடிவுபோல் அவர்களுக்குத் தெரிந்தது. அவர்கள் இதற்கு முந்தைய மூன்று…
குற்றத்தை ஏற்றுக் கொள்ளும் (செல்லாத) ஒப்புதல் வாக்குமூலங்கள்! காவல்துறை இழுத்துப் பூட்டி முத்திரை வைத்த சிமியின் அலுவலகங்கள், “தீவிரவாதக் குழுக்களுடனான தொடர்புகளை நிரூபிக்கக் கூடிய எண்ணிலடங்கா…
உஸாமா பின் லாடன், அல்காயிதா, ஹமாஸ்! சிமி தடை செய்யப்பட்ட மறுநாள், மத்திய உள்துறைச் செயலர் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்து, “சிமிக்கு உசாமா பின்…
“பொய்யைத் திரும்பத் திரும்பக் கூறு!” என்ற நாஸி தந்திரம்! எந்த நாட்டை எடுத்துக் கொண்டாலும் பொதுவாக, போர் வேண்டாம் என்ற நிலைப்பாட்டில்தான் பொதுமக்கள் இருப்பர். ஆனால், போர்…
வாழ்க்கைகளைக் கசக்கி எறியும் வழக்குகள்! சிமியைக் குறித்து மத்திய உள்துறை அமைச்சகமும் காவல்துறையும் கூறுபவை அனைத்தும் கலப்படமற்ற, படுசாமர்த்தியமான பச்சைப் பொய்கள் என தெஹல்கா நிருபர் அஜித்…
சென்ற பகுதியில் டாலரின் முக்கியத்துவம் எவ்வாறு சர்வதேசச் சந்தையில் நிலை நிறுத்தப்படுகிறது என்று பார்த்தோம். இந்தப் பகுதியில் இந்தியப் பொருளாதாரத்தை உலகின் முன்னணியில் நிறுத்த என்ன செய்ய…
உலகிலேயே அதிகமாக ஏற்றுமதி செய்யும் நாடுகளில் சீனாவும் ஒன்று. பல் குத்தும் ஊசி முதல் அண்டம் பாயும் ஏவுகணை வரை, சீனாவின் தயாரிப்புகளுக்கு உலக சந்தையில் மிகுந்த…
விடிகாலைத் தொழுகை நேரத்திற்கு வெகு முன்பாகவே கண்விழித்து விடுகிறார்கள் இவர்கள்.
இந்தியாவிலிருந்து வளைகுடா நாடுகளுக்குப் பொருளீட்ட வரும் முஸ்லிம்கள், துவக்க கால கட்டங்களில் சோதனைத் தேர்வு, விசா, புதிய பணி அமைப்பும் சூழலும் ஒவ்வாமை போன்ற பல காரணிகளால்…
மனித இனம் தோன்றியது முதல் பெரும்பாலான மனிதர்களிடம் அனேகமாக எழுந்திருக்கும் சந்தேகம் ‘கடவுள் உண்டா?” என்பதேயாகும்! வாழ்க்கை சுமூகமாகச் சென்று கொண்டிருக்கும்வரை கடவுளைப் பற்றியக் கேள்வி எழுந்திருக்காது!…
மௌலானா மௌதூதி மற்றும் சர் சையத் அஹமத் கான் அவர்களது முயற்சியால் உண்மைகளை உணரத்துவங்கினர் – ஐரோப்பிய வரலாற்றாசிரியர்கள். அவர்களும் இதை பகுத்து ஆராயத் தலைப்பட்டனர். Professor…
இதன் முதல் பகுதி மற்றும் இரண்டாம் பகுதி வாசித்து விட்டு தொடருங்கள், இங்கே: ஐரோப்பிய வரலாற்றாசிரியர்கள் பலரும் இந்த சாத்தானிக் வெர்ஸஸ்-ஐ கையிலெடுத்டுக் கொண்டு, இஸ்லாத்தைப் பற்றிப்…
இதன் முதல் பகுதியைப் படித்த பின்னர் தொடருங்கள். நபிகள் பொய் பேசாதவர் என்ற நற்பெயரைக் கெடுக்க வேண்டும். இந்த உத்தியின் முதல் கட்டமாக அவர்கள் செய்தது –…
ஆதாரமில்லாமல் அபாண்டமாக திருமறை மீதும் நபி (ஸல்) அவர்களின் மீதும் இட்டுக்கட்டி “சாத்தானின் கவிதைகள்” என்ற பெயரில் அவதூறு புனைந்த சல்மான் ருஷ்டியின் அறிவீனத்தையும், அதற்கு காரணமாக அமைந்த…
பெண்களின் ஆபரணத்தின் மீதான அளவுகடந்த ஆசையை முன்வைத்து நடத்தப்பட்ட பெண்கள் கருத்தரங்கில் பங்கு கொண்ட பிரபல கேரள பெண் வழக்கறிஞர் கெ.பி. மறியம்மா அவர்கள், அங்கு முன்வைக்கப்பட்ட…
உலகம் அதிவேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கும் தகவல் புரட்சி யுகத்தில் இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் மனித சமுதாயம், இன்றைய காலகட்டத்தில் உலகின் ஒரு பக்கம் பொருளாதாரத்தில் எந்த அளவு…
மல்டி லெவல் மார்க்கெட்டிங் என கவர்ச்சிகரமான பெயரில் அறியப்படும் இந்த ஏமாற்று வேலையைப் பற்றிய விரிவான அறிமுகத்தையும் அதனைக் கண்டறியும் முறைகளையும் சென்ற பகுதியில் கண்டோம். இந்தத்…
“உண்மையைத் தேடி” தொடரின் இதற்கு முந்தைய பகுதிகளில் மின்மடல் மூலம் பொய்ச்செய்தி பரப்பப்படுவதையும், பணம் சம்பாதிக்கும் ஆவலுடன் வீணாக மடல் பரிமாற்றம் செய்யப்படுவதன் தன்மையையும் அலசினோம். இவ்வகையான…
சென்ற தொடரில் ஆதாரமில்லாத ஒரு கனவை அடிப்படையாகக் கொண்டு எப்படி ஒரு மூடத்தனமான செய்தி பரப்பப்படுகிறது என்பதையும் அதனால் ஏற்படும் தீமைகளையும் அதன் அபத்தங்கள் என்ன என்பனவற்றையும்…
எந்த ஒரு செய்தியையும் அதன் நம்பகத்தன்மை குறித்து எந்த ஓர் ஆய்வும் செய்யாமல் அப்படியே பிறருக்கு எடுத்துச் செல்வதனால் விளையும்தீமைகள் பற்றி அறிமுக உரையில் கண்டோம். இப்போது…
பொதுவாகவே மற்ற எல்லாப் படைப்பினங்களையும் விட மனிதன் மேம்பட்டுச் சிறந்து விளங்குவது, அவனது சிந்தித்து அறியும் பகுத்தறிவினால் தான். இந்தப் பகுத்தறிவு கொண்டு மனிதன் தனது பற்பல…