பொறுமையாய் இருங்கள்!

“எந்த மனிதர் பொறுமையாயிருக்க முயல்கின்றாரோ அவருக்கு அல்லாஹ் பொறுமையை அளிப்பான். பொறுமையைவிடச் சிறந்தது பல நன்மைகளைக் குவிக்கக் கூடியதுமான கொடை வேறெதுவுமில்லை” – நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஸயீத்…

Read More

புதிதாக உருவாகிறது – நபி(ஸல்) பற்றிய சர்வதேசத் திரைப்படம்!

இறைத் தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களின் வாழ்க்கையை உரிய ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டும் ஆவணமாக பெரும் பொருட்செலவில் புதியதோர் ஆங்கிலத் திரைப்படம் உருவாகிறது. “இறுதித் தூதர் நபி(ஸல்) அவர்களின்…

Read More
என் தேசம்

இந்திய அரசியல் இஸ்லாத்தை நோக்கி! – இறுதிப் பகுதி

சுதந்திரத்திற்குப் பின்னர் முஸ்லிம்களின் ஆதிக்கம் இந்தியாவில் இருந்தால் தாங்கள் நினைப்பது போன்ற ஹிந்துத்துவ அஜண்டாவை நடைமுறைப் படுத்த இயலாது என்பதை ஆர்.எஸ்.எஸ் நன்றாகப் புரிந்து வைத்திருந்தது. எனவே,…

Read More
பாபரி மஸ்ஜித்

கால் ‘தடுக்கி’ விழுந்தவரும் காணாமல் போன பாபரி மஸ்ஜித் கோப்புகளும்!

  நீண்ட 17 ஆண்டுகளுக்குப் பின்னர், பாபரி மஸ்ஜித் வழக்கை விசாரித்த ஓய்வு பெற்ற நீதிபதி லிபரான் தலைமையிலான விசாரணைக் கமிஷன், கடந்த 30 ஜூன் 2009இல்…

Read More
கல்வியை விதைப்போம்

நிரந்தர நன்மைக்குப் போட்டியிடுவீர்!

அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக… அன்புடையீர், தமிழகத்திலேயே மிகவும் பின்தங்கிய நிலையில் முஸ்லிம்கள் வாழும் பகுதி தேனி மாவட்டம். தாழ்த்தப்பட்ட சமூகத்தவராக இருந்து…

Read More

அக்கிரமம் செய்யாதே!

“அக்கிரமம் செய்யாதீர்கள்! எவருடைய செல்வமும் உங்களுக்கு ஆகுமானதன்று: செல்வத்தின் உரிமையாளர், அதனைத் தன் விருப்பத்துடன் உங்களுக்கு கொடுத்தாலே தவிர!”  – நபி(ஸல்) நூல்: பைஹகீ

Read More

குர் ஆன் ஒரு நிரூபணம்

“தொழுகை ஒளியாகும். தர்மம் அத்தாட்சியாகும். பொறுமை வெளிச்சமாகும். திருக்குர்ஆன் உங்களுக்கு சாதகமான அல்லது எதிரான ஒரு நிரூபணமாகும்” – நபி(ஸல்) நூல்: முஸ்லிம்

Read More

இறைவனோடு நெருக்கமாகுங்கள்

உங்களில் ஒருவர் தன் இறைவனோடு மிகவும் நெருக்கமாக உள்ள நேரம் சுஜூது (சிரம் பணிந்து தொழச்) செய்யும் நேரம், ஆகவே அதில் அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள் –…

Read More

பொய்களைக் களையுங்கள்

“பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடாதவர், தம் உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!” – நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), நூல்: புகாரி

Read More

நம்பிக்கையுடன் நோன்பிருங்கள்

யார் (உறுதியான) நம்பிக்கையுடனும் நற்கூலியை எதிர்பார்த்தும் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்கின்றாரோ அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகின்றன – நபி (ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), நூற்கள்:…

Read More

கொடுக்கும் கையே சிறந்தது

“வழங்கும் (உயர்ந்த) கை, வாங்கும்(தாழ்ந்த) கையை விடச் சிறந்தது. நீர் நெருங்கிய உறவினர்களிலிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக!” – நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹூரைரா(ரலி) நூல்:புகாரி  

Read More

பிறரிடம் தேவையற்றவராக இரு

“எவர் அல்லாஹ்விடம் தன்னைப் பிறரிடம் தேவையற்றவராக ஆக்க வேண்டுமென வேண்டினாரோ அவரை அல்லாஹ் பிறரிடம் தேவையற்றவராக ஆக்கிவிடுவான்” – நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹூரைரா(ரலி) நூல்:புகாரி

Read More

புன்னகைப்பதும் நற்காரியமே!

“உன் சகோதரன் முகத்தைப் புன்முறுவலுடன் பார்ப்பது உட்பட எந்தவொரு நற்காரியத்தையும் தாழ்வானதாகக் கருதாதே!” – நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூதர்(ரலி) நூல்: முஸ்லிம்

Read More

ஸதகா (தான தர்மம்) செய்

“நிச்சயமாக அல்லாஹ் மக்களின் மீது ஸதகாவை (தானதர்மத்தை) கடமையாக்கியுள்ளான். அது மக்களில் பொருள் வசதி படைத்தவர்களிடம் வாங்கப்பட்டு, ஏழ்மையுள்ளவர்களிடம் திருப்பித் தரப்படும்” நபி(ஸல்) அறிவிப்பாளர் : அப்பாஸ்…

Read More

பெற்றோரை ஏசாதீர்

மிகப்பெரும் பாவங்களில் ஒன்று பெற்றோரை ஏசுவது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது “அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் எவ்வாறு தனது பெற்றோரை ஏசுவார்?” என்று கேட்கப்பட்டது….

Read More

தொந்தரவு தராதீர்கள்

ஜும்ஆ நாளில் ஒருநாள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உரையின் பொழுது பள்ளியினுள் நுழைந்த ஒருவர், உட்கார்ந்திருப்பவர்களைத் தாண்டிக் கொண்டு (முன்னேறி) வந்தார். அவரைப் பார்த்து நபி (ஸல்)…

Read More

வந்தே மாதரமும் தேசபக்தி வெங்காயமும்!

இந்தப்பாடல் உண்மையிலேயே தேசபக்திக்கு உரியதா? இதன் வரலாறு, இந்தப் பாடலைப் பிரபலமாக்கிய பின்னணி, இதன் முசுலீம் எதிர்ப்பு உள்ளடக்கம் ஆகியவற்றை விளக்கும் இந்தப்பதிவு.

Read More

திட்டாதீர்கள்

“இறந்தவர்களைத் திட்டாதீர்கள், ஏனெனில், அவர்கள் தம் செயல்களின் (விளைவுகளின்) பால் சென்றடைந்துவிட்டார்கள்” நபி (ஸல்) அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) – நூல்: புகாரி

Read More

அல்குர்ஆன்

”ஒவ்வொரு தூதரும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்” – நபிகள் நாயகம் (ஸல்) – நூல்: புகாரி, முஸ்லிம்

Read More

மஸ்ஜிதுந் நபவீ ஸியாரத்

மதீனா சென்று ஸியாரத் செய்வது ஹஜ்ஜூடைய கடமைகளில் ஒன்றா ? மதீனா முனவ்வராவுக்குப் பயணம் செல்லும் பெரும்பாலோர் அதன் நோக்கத்தைப் புரியாமலே சென்று வருகின்றனர். சிலர் அதை…

Read More
பதங்கள் பயில்வோம்

பழகு மொழி (பகுதி-13)

தலையாய ‘பகுதி‘யும் ‘விகுதி‘ உடல் உறுப்புகளும் (2) 2. இருவகைப் பதங்கள்   காரணம் ஏதுமின்றி, வாழையடி வாழையாகத் தமிழில் வழங்கிவரும் சொற்களை, “இடுகுறிச் சொற்கள்” என்பர்….

Read More
மதுவை விலக்கு

மதுவிலக்கே மந்திரமாகட்டும்

காலம் எத்தனை மாற்றங்களை ஏற்படுத்தினாலும் மனித குலத்துக்கு நன்மையை உடனடியாக அது செய்யாதபோது நீண்ட காலத்துக்கான அடிப்படையிலும் அது நன்மை தருவதில்லை. நன்மையைத் தராவிடினும் தீமையைத் தராமலாவது…

Read More
கறிவேப்பிலை

மூலிகைத் துவையல்

நம் அன்றாட உணவு வகைகளில் சேர்க்க வேண்டியவற்றைச் சேர்த்தும் விலக்க வேண்டியவற்றை விலக்கியும் உட்கொண்டால் நோயில்லா வாழ்க்கை வாழலாம் என்பதற்கு வாசகச் சகோதரி அனுப்பியுள்ள மூலிகைத் துவையல்…

Read More
இறைமறை

இன்றையச் சிக்கல்களும் குர்ஆனின் தீர்வுகளும்

இன்றைய உலகம் சந்திக்கும் முதன்மையான சிக்கல்கள் யாவை? இக்கேள்வியை இன்று யரிடம் கேட்டாலும் – அவர் சமூக ஆர்வலராக இருந்தாலும் சரி, பாமரனாக இருந்தாலும் சரி, அறிவில்…

Read More
ஒபாமா

விருதே! உன் விலை என்ன?

அமெரிக்க  அதிபர் ஒபாமாவிற்கு இவ்வாண்டின் அமைதிக்கான நோபல் பரிசு  வழங்கப் படுகிறது. இந்த ஆண்டுக்கான மிகச் சிறந்த ஜோக் இதுவாகத்தான் இருக்கும். இந்த நூற்றாண்டில் அரங்கேற்றப் படும் தலைசிறந்த கேலிக்கூத்து…

Read More

இஸ்லாத்தின்பால் விரைந்து வரும் இங்கிலாந்தின் மேல் தட்டு மக்கள்

மேற்கத்தியக் கலாச்சாரம் முன்வைக்கும் வாழ்க்கை முறையினால் நம்பிக்கை இழந்துபோய் 14,000த்திற்கும் அதிகமான பிரித்தானியர்கள் இஸ்லாத்தில் இணைந்துள்ளதாக ஆதாரப் பூர்வமான ஆய்வுகள் இப்போது வெளிவந்துள்ளன.

Read More