Ajay Rastogi

உச்சநீதி மன்றத்தால் கண்டிக்கப்பட்ட நீதிபதி, CBI குழுத் தலைவரா?

உச்சநீதி மன்றத்தால் கண்டிக்கப்பட்ட நீதிபதி அஜய் ரஸ்தோகி, CBI குழுத் தலைவரா? தலைமை நீதிபதியிடம் புகார்

Read More

சாலையில் நடிகரின் பிரச்சாரம், சாவுகள் 41!

சாலையில் நடிகரின் பிரச்சாரம், சாவுகள் 41! தவெக வின் முந்நாள் நிர்வாகி ஜெகதீஸ்வரன்: Update 07.10.2025: த.வெ.க.வின் நிழல் தலைவர் ஜான் ஆரோக்கியசாமி : முந்நாள் நிர்வாகி…

Read More

மீலாது விழா – ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்

ஆண்டுதோறும் ஹிஜ்ரி மூன்றாவது மாதமான ரபியுல் அவ்வலின் 12ஆவது நாளை, “ஈதே மீலாத்” என்ற பெயரில் முஸ்லிம்களில் அதிகமானோர் மிகவும் முக்கியத்துவம் அளித்துக் கொண்டாடி வருகின்றனர். இந்நாட்களுக்கு…

Read More

முஸ்லிம்கள் போல் வேடமிட்ட வட இந்திய இந்துக்கள் தாம்பரத்தில் கைது!

சென்னை (26 ஆகஸ்ட் 2025): தாம்பரம் பகுதியில் போக்குவரத்து சிக்னல்களில் முஸ்லிம் மாற்றுத் திறனாளிகள் போல நடித்து யாசகம் பெற்று வந்த இரு இந்துக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்….

Read More

முஸ்லிம் தலைமை ஆசிரியரை நீக்க, பள்ளி தண்ணீர் தொட்டியில் விஷம் கலந்து சிக்கிய இந்துத்துவா அமைப்பினர்!

பெங்களூரு (04 ஆகஸ்ட், 2025): கர்நாடகாவில் உள்ள பள்ளி தண்ணீர் தொட்டியில் இந்துத்துவா அமைப்பினர் விஷம் கலந்த சம்பவம், நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் பெலகாவி…

Read More

மகாதேவின் மகா தோல்வி!

பெஹல்காம் தீவிரவாதிகள், இத்தனை நாட்களாக  கஷ்மீரில்தான் ஊர் சுற்றிக் கொண்டிருந்தார்கள். நம் நாட்டின் உளவுத்துறை என்ன செய்து கொண்டிருந்தது?

Read More

ஹிந்து முன்னணி கட்சியினரால் அதன் நிர்வாகி திருப்பூரில் வெட்டிக் கொலை!

திருப்பூர் (26 ஜூலை, 2025):  திருப்பூர், குமரானந்தபுரம், காமராஜர் வீதியை சேர்ந்தவர் பாலமுருகன், 30; ஹிந்து முன்னணி திருப்பூர் வடக்கு ஒன்றிய செயற்குழு உறுப்பினர். அதே பகுதியில் நண்பர்களுடன்…

Read More
நல்ல/கெட்ட நேரம் இல்லை

நல்ல(!) நேரம்

மூடநம்பிக்கை என்பது எப்போது தோன்றியது என்று சரியாகத் தெரியவில்லை. ஏதேனும் ஒரு காரியம் தனக்கு சாதகமாகவோ பாதகமாகவோ அமைந்திட, அல்லது நல்லதாகவோ தீயதாகவோ அமைந்திடக் காரணமாக குறிப்பிட்ட…

Read More
ஹிஜிரீ 1433 நலன் பெருகட்டும்

புத்தாண்டின் பத்தாம் நாள் – (ஆஷுரா)

முஹர்ரம் மாதம் பத்தாம் நாள் ஆஷுரா என்று வழங்கப்படுகின்றது. அந்த நாளை நபி (ஸல்) சிறப்பித்துக் கூறியுள்ளனர். அதன் வரலாற்றுப் பின்னணியை நாம் காண்போம்:

Read More

ஹஜ் மாதத்தின் படிப்பினை

“(…ஹஜ்ஜுக்குத்) தேவையானவற்றைச் சேமித்துக் கொள்ளுங்கள். சேமிப்பில் சாலச்சிறந்தது இறையச்சமாகும். எனவே, நல்லறிவுடையோரே! என்னையே அஞ்சி வாழுங்கள்” (அல்குர்ஆன் 2:197). அல்லாஹ்வின் பேரருளால் இஸ்லாமிய சிறப்புமிகு மாதங்ளுள் ஒன்றாகிய…

Read More

அரஃபா நோன்பு

ரமலான் மாதக் கடமையான ஒரு மாத நோன்பைத் தவிர மற்ற சில நாட்களிலும் நோன்பு வைக்க நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்கள். அவற்றில் மிக முக்கியமான…

Read More

தீர்ப்புகளும் அவற்றின் விலைகளும்

’மோடியின் பிடியில் எட்டு நீதிபதிகள்’ எனும் தலைப்பில் வெளியான காணொளி “சஞ்சீவ் கண்ணா, கவாய் போன்ற நீதித்துறை ரத்தினங்கள் இன்றைய கால கட்டத்தின் கடவுள் பிள்ளைகள்” என்று…

Read More

மனைவியை வெட்டிக் கொன்று பழியை வேறு மதத்தினர் மீது போட்ட இந்து முன்னணி செயலாளர் ஜெகதீசன் கைது!

நாமக்கல் (மே 12, 2025): நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகேயுள்ள பொத்தனூரைச் சேர்ந்தவர் ஜெகதீசன் (40). இந்து முன்னணி மாவட்டச் செயலாளராக உள்ளார். இவரது மனைவி…

Read More

இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு கசியவிட்ட சூரஜ், பாலக் கைது!

ராணுவ ரகசியங்கள் கசிவு! அமிர்தரஸ் (05 மே 2025): இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு கசியவிட்ட…

Read More

முஸ்லிம் பெயரால் பாஜக கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல்; ஜிக்னேஷ்சிங் பர்மர் கைது!

புதுடெல்லி: (24 ஏப்ரல் 2025): இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரும், பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கவுதம் கம்பீருக்கு, “ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர்” எனும்…

Read More

பஹல்காம்: தாக்குதல் அன்று ராணுவ பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது ஏன்?

திருப்பூர் (23 ஏப்ரல் 2025): தீவிரவாத தாக்குதலுக்கு 2 நாட்களுக்கு முன்பாக பஹல்காமுக்கு சென்று திரும்பிய 20 பேர் அளித்த நேர்காணல், தாக்குதல் பற்றி நிறைய கேள்விகளை…

Read More

ரமளான் கண்ட களம் (பிறை-29)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 29 எப்பொழுதும்போல் இதோ இம்முறையும் ஒரு ரமளான் வந்த சுவடு தெரியாமல் அதிவேகத்தில் முஸ்லிம்களைக் கடந்து செல்கிறது. இன்று இருப்பவர்கள் இதனைப்…

Read More

கடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 28 ஷவ்வால் மாத நோன்பு யார் ரமளான் மாத நோன்பிற்குப் பிறகு ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகளை நோற்கிறாரோ அவர் காலமெல்லாம்…

Read More

ஷவ்வால் நோன்பு (பிறை-27)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 27 ரமளான் மாதத்தின் கடமையான நோன்புகளைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் முதல் நாளை ஈகைப் பெருநாளாக நாம் கொண்டாடுகின்றோம். இதனைத்…

Read More

நோன்புப் பெருநாள் – ஈகைத் திருநாள்! (பிறை-26)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 26 நோன்புப் பெருநாள் தினத்தில் எதையேனும் உண்ணாமல் நபி (ஸல்) தொழும் திடலுக்குப் புறப்பட மாட்டார்கள். அறிவிப்பாளர்: புரைதா (ரலி), நூல்கள்:…

Read More

பெருநாள் தானம் – பித்ரு ஸகாத் (பிறை-25)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை-25 பெருநாள் தர்மமும் நோக்கமும் “பித்ரு ஸகாத், நோன்பாளி வீணான காரியங்களில் ஈடுபட்டிருந்தால் அதனால் ஏற்படும் பாவத்தைத் தூய்மைப் படுத்துவதாகவும், ஏழைகளின் உணவுக்கு…

Read More

தவறான நடைமுறைகள் (பிறை-24)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 24 தவறான கருத்துகள்: எட்டு ரக்அத்கள் + வித்ரு மூன்று ரக்அத்கள் தொழுவதற்குப் பதிலாக 20 ரக்அத்களும் வித்ரு மூன்றும் தொழுவது….

Read More

இரவுத் தொழுகையின் ரக்அத்கள் (பிறை-23)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 23 நாம் ஏற்கனவே சுட்டிக்காட்டிய முதல் ஹதீஸின்படி தராவீஹ் அல்லது தஹஜ்ஜுத் தொழுகையின் ரக்அத்துகள் எட்டு மற்றும் வித்ரு மூன்று ரக்அத்கள்…

Read More

இரவுத் தொழுகையின் நேரம் (பிறை-22)

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 22 தஹஜ்ஜுத் தொழுகையின் நேரம் இஷா முதல் ஃபஜ்ரு வரையிலும் ஆகும். இரவின் கடைசி நேரத்தில்தான் தொழ வேண்டும் என்று கட்டாயம்…

Read More