பசுக் கன்றை வைத்து உத்தரகாண்டில் பெரும் மதக் கலவரம் செய்த பாஜக-வினர் கைது!

பசுக் கன்றை வைத்து உத்தரகாண்டில் பெரும் மதக்கலவரம் செய்த பாஜக-வினர் கைது!

உத்தரகாண்ட் (17 நவம்பர் 2025): உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள நைனித்தால் (Nainital) மாவட்டத்தில் உள்ள பிரபல நகரம் ஹல்த்வானி (Haldwani). பாஜக ஆளும் இப்பகுதியில், கோயிலும் பள்ளிவாசலும்…

Read More

ஒவ்வொரு மசூதியிலும் விநாயகர்-கௌரி சிலைகளை வைப்பேன்: பாஜக எம்.பி. பேச்சு

வாரணாசி: வாய்ப்பு கிடைத்தால் ஒவ்வொரு மசூதியிலும் விநாயகர்-கௌரி சிலைகளை வைப்பேன் என்று பாஜக எம்.பி. யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

Read More

கோவையில் தவிர்க்கப்பட்ட பெரும் மதக் கலவரம்!

இந்தியா முழுவதும் இந்து மக்களிடையே மதவெறியை ஊட்டுவதன் மூலம், சிறுபான்மை மக்களுக்கு எதிராக மோதலை உருவாக்கி அரசியல் லாபம் சம்பாதிக்கும் ஈனப்பிழைப்பு நடந்து வருவதை அறிவோம்.

Read More

பள்ளிவாசல்களில் நூலகம் அமைப்போம்!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) சில நாட்களுக்கு முன்னால் உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்றிருந்தேன். இஸ்லாமியர்கள் பெருவாரியாக வாழ்கிற ஊர்களில் அதுவும் ஒன்று.

Read More

அன்று இடித்தவர்கள், இன்று பரிகாரம் தேடுகிறார்கள்!

அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரிய கொடுமைக்காரன் யார்?’ (திருக் குர்ஆன் 2:114) பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டபோது…

Read More

மாலேகோன் பள்ளிவாசலுக்கருகில் குண்டு வெடிப்பு!

கடந்த 29.09.2008 இரவில் மாலேகோன் பிக்குச் சவ்க் நூரானி மஸ்ஜிதில் அமைதியாகத் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முஸ்லிம்களின் நிம்மதியை மட்டுமின்றி வரப்போகும் பெருநாள் மகிழ்வையும் குலைத்துப் போட்டது…

Read More