
வன்முறையைத் தூண்டிய பா.ஜ.க தலைவர்கள் மீது FIR கிடையாது! – டெல்லி காவல்துறை
எங்கே தொடங்கியது கலவரம்? 1984 அக்டோபர் 31 நினைவு இருக்கிறதா? இந்திய வரலாற்றில் கறுப்பு தினமாகப் பதிந்துபோன நாள்களில் அந்த நாளும் ஒன்று. அன்றைய தினம், தன்…
எங்கே தொடங்கியது கலவரம்? 1984 அக்டோபர் 31 நினைவு இருக்கிறதா? இந்திய வரலாற்றில் கறுப்பு தினமாகப் பதிந்துபோன நாள்களில் அந்த நாளும் ஒன்று. அன்றைய தினம், தன்…
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும், ஜனநாயகத்தையும் வேரோடு வெட்டிச் சாய்க்கும் CAA க்கு எதிரான போராட்டங்கள் இந்தியா முழுக்க வலுத்து வரும் நிலையில், “வன்முறையில் ஈடுபடுபவர்கள் யார் என்பதை…
நான் எப்பொழுதுமே தங்களுடைய ரசிகையாக இருந்ததில்லை என்பதைக் குறிப்பிட்டுவிட்டுத் தொடங்குகிறேன்; ஏனெனில், ஆதரவுப் பாவனையிலும் சர்வாதிகாரப்போக்கிலும் தாங்கள் புரியும் பொதுச் சேவையுடன் நான் உறுதியாக முரண்பட்டிருக்கிறேன்.
இந்தியா முழுவதும் இந்து மக்களிடையே மதவெறியை ஊட்டுவதன் மூலம், சிறுபான்மை மக்களுக்கு எதிராக மோதலை உருவாக்கி அரசியல் லாபம் சம்பாதிக்கும் ஈனப்பிழைப்பு நடந்து வருவதை அறிவோம்.
முன்னுரை: குஜராத் 2002 முசுலீம் மக்கள் மீதான இனப்படுகொலை நடந்து பத்து ஆண்டுகளுக்கு மேல் முடிந்துவிட்டது. கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் சில அப்பாவி முசுலீம்கள் தண்டிக்கப்பட்டுள்ளனரே…
இன்றைய உலகம் சந்திக்கும் முதன்மையான சிக்கல்கள் யாவை? இக்கேள்வியை இன்று யரிடம் கேட்டாலும் – அவர் சமூக ஆர்வலராக இருந்தாலும் சரி, பாமரனாக இருந்தாலும் சரி, அறிவில்…