நல்ல/கெட்ட நேரம் இல்லை

நல்ல(!) நேரம்

மூடநம்பிக்கை என்பது எப்போது தோன்றியது என்று சரியாகத் தெரியவில்லை. ஏதேனும் ஒரு காரியம் தனக்கு சாதகமாகவோ பாதகமாகவோ அமைந்திட, அல்லது நல்லதாகவோ தீயதாகவோ அமைந்திடக் காரணமாக குறிப்பிட்ட…

Read More
மைரீயோஹ்கெஃப்ஹலோன் போர்

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 89

89. மைரீயோஹ்கெஃப்ஹலோன் யுத்தம் சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி சிரியாவிலிருந்து தெற்கே எகிப்துக்குத் திரும்பிய நேரத்தில் சிரியாவின் வடக்கே ரோம ஸல்தனத்தின் சுல்தான் இரண்டாம் கிலிஜ் அர்ஸலானுக்கும் (Kilij…

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 88

88. அஸாஸியர்களின் இரண்டாம் கொலை முயற்சி அலெப்போவிற்கு வடக்கே சுமார் 50 கி.மீ. தொலைவில் உள்ளது அஸாஸ். முற்றுகைப் போர்த் திறனும் அரண்களுக்குக் குழி தோண்டும் நிபுணத்துவமும்…

Read More
ஹிஜிரீ 1433 நலன் பெருகட்டும்

புத்தாண்டின் பத்தாம் நாள் – (ஆஷுரா)

முஹர்ரம் மாதம் பத்தாம் நாள் ஆஷுரா என்று வழங்கப்படுகின்றது. அந்த நாளை நபி (ஸல்) சிறப்பித்துக் கூறியுள்ளனர். அதன் வரலாற்றுப் பின்னணியை நாம் காண்போம்:

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 87

87. தல் சுல்தான் போர் ஹமா கொம்புப் போர் வெற்றிக்குப் பிறகு 1175 மே மாதம் டமாஸ்கஸ் திரும்பிய ஸலாஹுத்தீனுக்கு நிர்வாக விஷயத்தில் கவனம் செலுத்த நேர…

Read More

ஹஜ் மாதத்தின் படிப்பினை

“(…ஹஜ்ஜுக்குத்) தேவையானவற்றைச் சேமித்துக் கொள்ளுங்கள். சேமிப்பில் சாலச்சிறந்தது இறையச்சமாகும். எனவே, நல்லறிவுடையோரே! என்னையே அஞ்சி வாழுங்கள்” (அல்குர்ஆன் 2:197). அல்லாஹ்வின் பேரருளால் இஸ்லாமிய சிறப்புமிகு மாதங்ளுள் ஒன்றாகிய…

Read More

அரஃபா நோன்பு

ரமலான் மாதக் கடமையான ஒரு மாத நோன்பைத் தவிர மற்ற சில நாட்களிலும் நோன்பு வைக்க நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்கள். அவற்றில் மிக முக்கியமான…

Read More

தீர்ப்புகளும் அவற்றின் விலைகளும்

’மோடியின் பிடியில் எட்டு நீதிபதிகள்’ எனும் தலைப்பில் வெளியான காணொளி “சஞ்சீவ் கண்ணா, கவாய் போன்ற நீதித்துறை ரத்தினங்கள் இன்றைய கால கட்டத்தின் கடவுள் பிள்ளைகள்” என்று…

Read More

மனைவியை வெட்டிக் கொன்று பழியை வேறு மதத்தினர் மீது போட்ட இந்து முன்னணி செயலாளர் ஜெகதீசன் கைது!

நாமக்கல் (மே 12, 2025): நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகேயுள்ள பொத்தனூரைச் சேர்ந்தவர் ஜெகதீசன் (40). இந்து முன்னணி மாவட்டச் செயலாளராக உள்ளார். இவரது மனைவி…

Read More

இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு கசியவிட்ட சூரஜ், பாலக் கைது!

ராணுவ ரகசியங்கள் கசிவு! அமிர்தரஸ் (05 மே 2025): இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு கசியவிட்ட…

Read More

முஸ்லிம் பெயரால் பாஜக கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல்; ஜிக்னேஷ்சிங் பர்மர் கைது!

புதுடெல்லி: (24 ஏப்ரல் 2025): இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரும், பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கவுதம் கம்பீருக்கு, “ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர்” எனும்…

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 86

86. ஹமா கொம்புப் போர் சிரியாவில் நிகழும் அரசியல் ஆட்டத்தைக் கூர்ந்து கவனித்தபடி இருந்தார் மோஸுலின் இரண்டாம் ஸைஃபுத்தீன் காஸி (Sayf ad-Deen Ghazi II).

Read More

பஹல்காம்: தாக்குதல் அன்று ராணுவ பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது ஏன்?

திருப்பூர் (23 ஏப்ரல் 2025): தீவிரவாத தாக்குதலுக்கு 2 நாட்களுக்கு முன்பாக பஹல்காமுக்கு சென்று திரும்பிய 20 பேர் அளித்த நேர்காணல், தாக்குதல் பற்றி நிறைய கேள்விகளை…

Read More
இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு கசிய விட்ட தீப்ராஜ் சந்திரா கைது!

இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு கசிய விட்ட தீப்ராஜ் சந்திரா கைது!

பெங்களூரு (மார்ச் 21, 2025): பாகிஸ்தானுக்கு உளவாளியாக செயல்பட்டு இந்திய ராணுவ கடற்படை ரகசியங்களை பாகிஸ்தானுக்கு கசிய விட்ட, பெங்களூரு ‘பெல்’ நிறுவன மூத்த இன்ஜினியர் தீப்ராஜ்…

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 85

85. அலெப்போவின் முதலாம் முற்றுகை சுல்தான் ஸலாஹுத்தீன் தம் படையினருடன் அலெப்போ நகரை வந்தடைந்தார். அது 3 ஜமாதுல் ஆகிர் 570 / 30 டிசம்பர் 1174….

Read More

நோன்பில் கடைபிடிக்க வேண்டிய செயல்கள்!

நோன்பின்போது கடைபிடிக்கப்பட வேண்டிய சில சிறந்த செயல்கள்: ஸஹர் உணவு: “நீங்கள் ஸஹர் செய்யுங்கள்! ஏனெனில் ஸஹர் செய்வதில் பரக்கத் இருக்கின்றது” என்று நபி (ஸல்) அவர்கள்…

Read More

நோன்பு எனும் கேடயம்!

அல்லாஹ் குர்ஆனில் கூறுகின்றான்: يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمْ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْقَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ விசுவாசங்கொண்டோரே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள்…

Read More

ரமளான் மாதத்தின் சிறப்பு!

வருடம் ஒன்று கடந்து செல்லும் பொழுது வாழ்வில் இனி திரும்பக் கிடைக்காத ரமளான் மாதம் ஒன்றும் சேர்ந்தே கடந்து செல்கின்றது. இதில் எவ்வித உணர்வும் இல்லாமல் இருப்பவர்கள்…

Read More

லத்தீன் அமெரிக்காவின் தனிமை!

“லத்தீன் அமெரிக்கா-வின் யதார்த்தம் நீங்கள் கற்பனையில்கூடத் தரிசிக்க முடியாத குரூரங்களையும் விநோதங்களையும் கொண்டது. அந்த யதார்த்தங்களை விவரிக்க மரபுரீதியான உத்திகள்கூட இல்லையென்பதுதான் எங்கள் தனிமையின் சாரம்.” காப்ரியல்…

Read More

கஸ்ஸா போரில் இஸ்ரேலுக்கு உதவிய மைக்ரோசாஃப்ட்!

இஸ்ரேல் இராணுவம் கஸ்ஸாவின் மீது தீவிரமான தாக்குதலை மேற்கொண்டபோது, மைக்ரோசாஃப்ட்டின் மேகக் கணிமையையும் (cloud technology), செயற்கை நுண்ணறிவையும் (artificial intelligence – AI) மிகப் பெரிய…

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 84

84. வழிப்பாதை வெற்றி சுல்தான் ஸலாஹுத்தீனின் தலைமையில் டமாஸ்கஸிலிருந்து அலெப்போவுக்குப் படை கிளம்பியது. எகிப்திலிருந்து வந்திருந்த அவருடைய படையினருடன் டமாஸ்கஸ் படையினரும் சேர்ந்துகொண்டனர்.

Read More
இஸ்லாமிய ஆண்டின் ஏழாவது மாதம் ரஜப்

ரஜப் மாத நற்(?) செயல்கள்

ரஜப் மாதம் என்பது ஹிஜ்ரி எனும் இஸ்லாமிய ஆண்டின் ஏழாவது மாதமாகும். அது, அல்லாஹ்வினால் தனிப்பட்ட முறையில் சிறப்பித்து, தனி அந்தஸ்து பெற்ற மாதங்களில் ஒன்றாகும். அல்லாஹ்…

Read More

வெந்து, இன்னும் தணியவில்லை காடு!

அமெரிக்காவில், ஐந்து காட்டுத் தீ 35,800 ஏக்கர் (தோராயமாக 145 சதுர கி.மீ.) நிலத்தை முற்றிலுமாக எரித்து அழித்து, 12,000 கட்டடங்களைச் சாம்பலாக்கி, 180,000 மக்களை அவர்களுடைய…

Read More
கும்பமேளா-வில் வெடிகுண்டு வைப்போம் - முஸ்லிம் பெயரால் மிரட்டல் விடுத்த ஆயுஷ்குமார் கைது

கும்பமேளா-வில் வெடிகுண்டு வைப்போம் – முஸ்லிம் பெயரால் மிரட்டல் விடுத்த ஆயுஷ்குமார் கைது

பிரயாக்ராஜ் (05 ஜனவரி 2025):   உ.பியில் நடைபெறவுள்ள கும்பமேளா-வில் வெடிகுண்டு வைத்து இந்துக்களை கொல்லப் போவதாக நாசர் பதான் என்ற பெயரில் ஒருவர் மிரட்டல் விடுத்தார். இது…

Read More
தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலுக்கு தீ வைத்த இளைஞர்

தென்காசி கோயிலுக்கு தீ வைத்த ஆனந்த பாலன் கைது! மாட்டியவுடன் மனநலம் பாதிக்கப்பட்டவர் ஆன அதிசயம்!

தென்காசி (04 ஜனவரி 2025): தென்காசியில் உள்ள கோயிலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பயங்கரவாதி, பிடிபட்டவுடன் திடீரென்று மனநலம் பாதிக்கப்பட்டவர் ஆன அதிசயம் கண்டு அப்பகுதி…

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 83

83. அலெப்போவின் எதிர்க்குரல் டமாஸ்கஸ் வசமாகிவிட்டது என்றாலும் சிரியாவின் இதர பகுதிகளிலிருந்த மக்களின் நம்பிக்கையும் நூருத்தீனுக்கு அடுத்து இவர்தாம் தலைவர் என்ற பட்டமும் பதவியும் ஸலாஹுத்தீனுக்கு எளிதாக…

Read More