தேர்தல் இலக்கும், முஸ்லீம் அமைப்புகளின் அணுகுமுறையும்!

தமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலையொட்டி, தமிழக முஸ்லீம் அமைப்புகள் நடந்து கொள்ளும்விதம் வியப்பாகவும் அயர்ச்சியாகவும் உள்ளது. ஏதோ தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மட்டுமே, ஹைர உம்மாவாக இச்சமுதாயம் படைக்கப் பட்டிருப்பதை போல் நடந்து கொள்கின்றனர். பிடித்தாலும் சரி; பிடிக்காவிட்டாலும் சரி! அரசியல் வியூகம் தம்மைச் சூழ்ந்துள்ளதை தமிழக முஸ்லீம்களால் மறுக்க முடியாது. ஆனால், வாழ்வின் இலக்கே இதில்தான் என்பது போன்றும், எதிர்வரும் ஏப்ரல் 6ம் தேதியோடு உலக வாழ்வு முடியப்போவதை போலவும் அதகளப்படுத்துகின்றன முஸ்லீம் அமைப்புகள். இறைவன்…

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-36

36. குருதிக் களம் சென்ற அத்தியாயத்தில் துக்தெஜினும் இல்காஸியும் இணைந்து அலெப்போவைக் கைப்பற்றினார்கள் என்று பார்த்தோமில்லையா?

Read More

முத்தான அறிவுரைகள் மூன்று!

தோழர் ஒருவர் வந்திருந்து …தூதர் நபியைக் கண்டிருந்து ஆழம் மிகுந்த செய்தியொன்றை ..ஆவற் றதும்பக் கேட்கையிலே வாழும் மனிதர் யாவருக்கும் …வாய்ப்பாய் அமையும் அச்செய்தி பேழை மனத்தில் கொள்வதற்குப் …பெரியோன் தூதர் சொன்னதென்ன?: தொழுகை செய்யும் பொழுதுகளில் ..தொடரா வாழ்க்கை நினைத்திடுக பழுதுச் சொற்கள் உரைக்காமல் …பிந்தை வருத்தம் தவிர்த்திடுக அழிவே ஆகும் பிறருடைமை .. அடைய நினைத்தல் பெருந்தவறே மொழிந்த மூன்றும் அறவுரைகள் …மனிதர் யாரும் சிறப்புறவே! தூதர் மொழிந்த சொற்களிலே …தூய வழிகள் உள்ளதுவே…

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35

35. ராஜா பால்ட்வினின் முடிவு சென்னாப்ரா யுத்ததில் மவ்தூத் அத்-தூந்தகீனிடம் தோல்வியைத் தழுவிய பரங்கியர்கள், அந்த அனுபவம் தங்களுக்குக் கற்றுத்தந்த பாடத்தை அலசினார்கள்.

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-34

34. சென்னாப்ரா யுத்தம் அலெப்போவின் ரித்வான் விடுத்த அபயக்குரல் அப்பழுக்கற்ற வஞ்சகம். அச்சதியை அறியாமல் மவ்தூத் தலைமையிலான படை அலெப்போவை நெருங்கிய போது, இழுத்து மூடப்பட்ட நகரின் வாயில்கள்தாம் அவர்களை வரவேற்றன.

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-33

33. மவ்தூத் பின் அத்-தூந்தகீன் சுல்தான் முஹம்மது, தம் தளபதி மவ்தூத் பின் அத்-தூந்தகீனை மோஸுலுக்கு அனுப்பி வைத்தார்; அவர் வந்து சேர்ந்தார்; மக்களால் வரவேற்கப்பட்டார்; ஆட்சிப் பொறுப்பை ஏற்றார் என்று பார்த்தோம்.

Read More

ரபீஉல் அவ்வல்!

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் பிறந்த மாதம் ரபீஉல் அவ்வல்; கிழமை அம்மாதத்தில் ஒரு திங்கள் என்பது வரலாற்றாசிரியர்கள், மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த முடிவு. எந்த தேதி என்பதில் மட்டும் கருத்து வேறுபாடு உள்ளது.

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-32

32. சிலுவைப் படையும் பைஸாந்தியமும் மோஸுல் நகருக்குள் நுழைந்த தளபதி மவ்தூத் பின் அத்-தூந்தகீன் அந்நகரைத் தமது முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து, தம் அதிகாரத்தை நிறுவி, சிலுவைப் படையினரை நோக்கி நகர்வதற்குச் சில மாதங்கள் ஆயின.

Read More

கூட்டுப் புணர்வில் குலைந்த பொதுமனங்கள்

ஓர் எளிய பெண் இன்று பிணமாகி எரிந்தாள்! அதிகார வர்க்கத்தின் கூட்டுப் பாலியல் வன்புணர்வு காரணம். முதலில் அவளைச் சாய்த்தார்கள் பிறகு பரவினார்கள். வன்புணர்வுக்குப் பின் இத்தனைக் காலமும் ஒவ்வொரு உறுப்பாக ஒடித்து ஒடித்து ஒன்றுமில்லாமல் செய்து மிச்சத்தையும் இன்று நீதியின் பெயரால் தீவைத்து எரித்துவிட்டார்கள். அபலைப் பெண்ணுக்காக அழவும் யாருக்கும் வக்கில்லை. அவளை எரித்த இடத்தில் அயோக்கியர்கள் தங்கள் கடவுளுக்கான ஆலயத்தை அமைத்து வழிபடக் கூடும். பிறகென்ன… புனிதம் போர்த்திவிட பருத்து வீங்கக் கூடும் உண்டியல்கள்….

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-31

31. கிலிஜ் அர்ஸலானின் முடிவு ஜெகெர்மிஷும் சுக்மானும் ஒன்றிணைந்து போரிட்டு, பிறகு பிணக்கு ஏற்பட்டுத் தத்தம் வழியே பிரிந்து விட்டாலும் அவர்கள் பாலிக் போரில் ஈட்டிய வெற்றி முஸ்லிம்களுக்குப் பெரியதொரு நன்மையை விளைவித்திருந்தது.

Read More
ஹஸன்கெய்ஃப் Hasankeyf

சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-30

30. பாலிக் யுத்தம் கிலிஜ் அர்ஸலானிடம் உதவி கோரி வந்து நின்ற ஸெங்கி இப்னு ஜெகர்மிஷ் யார்? அது என்ன உதவி? இந்த வினாக்களுக்கான விளக்கங்களை அறிய நாம் ரோம ஸல்தனத், டானிஷ்மெண்த் பகுதிகளிலிருந்து மோஸுல் நகருக்கு நகர வேண்டியுள்ளது.

Read More

பாஜகவின் வலை; திமுகவின் நிலை!

ஆள் பிடிக்கும் பாஜக! பறிகொடுக்கும் திமுக! அயோத்தியில் பாபரி மஸ்ஜித் தகர்ப்பு; டெல்லியில் நாடாளுமன்றத்துக்குப் புதிய கட்டடம்! இரண்டுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன?

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-29

மெர்ஸிஃபான், ஹெராக்லியா யுத்தங்கள் ஹி. 494 / கி.பி. 1101ஆம் ஆண்டு பெரும் எண்ணிக்கையில் திரண்ட சிலுவைப் படை, மூன்று தனிப் பிரிவுகளாகக் கான்ஸ்டண்டினோபிள் வந்து சேர்ந்தது.

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-28

28. ஜிஹாது ஒலியும் சிலுவைப் படையும் சிரியாவில் அலீ இப்னு தாஹிர் அஸ்-ஸுலைமி என்றொரு மார்க்க அறிஞர் வாழ்ந்து வந்தார். முஸ்லிம் உலகை ஈசலாய்ச் சூழ்ந்த சிலுவைப் படை, புனித நகரைக் கைப்பற்றி, இப்பொழுது சிரியா உட்பட முஸ்லிம்களின் நிலப் பகுதியை ஆக்கிரமிக்கத் திட்டங்களும் வியூகங்களும் வகுக்கின்றது, பேராபத்துச் சூழ்ந்துள்ளது என்பதை உணர்ந்து விரைந்து செயல்பட ஆரம்பித்த மார்க்கப் போராளி அவர்.

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-27

வடக்கே அந்தாக்கியா, எடிஸ்ஸா; தெற்கே ஜெருஸலம் ஆகியன மேற்கத்திய இலத்தீன் கிறிஸ்தவர்களின் ஆளுகைக்குள் வந்துவிட்டன என்று பார்த்தோம்.

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-26

26. மெய்ச் சிலுவை இரண்டாயிரம் மைல் கடந்து வந்து, படாத பாடுபட்டு ஜெருஸலத்தைக் கைப்பற்றியாகிவிட்டது. அது இலத்தீன் கிறிஸ்தவர்களுக்கு உரியதாகவும் ஆகிவிட்டது.

Read More

ரமளான் நல்வாழ்த்துக்கள்…!

உலகின் பெரும்பாலான நாடுகளில், இன்று ஏப்ரல் 24 (வெள்ளி) முதல் புனித ரமளான் மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாசக சகோதர சகோதரிகளுக்கு சத்தியமார்க்கம்.காம் தனது ரமளான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறது. இறைமறை அருளப்பட்ட இப்புனித மாதத்தில் நல்லறங்கள் பல புரிந்து அவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படவேண்டும் என்று இறைவனிடம் இறைஞ்சுகிறோம். சத்தியமார்க்கம்.காம் தளத்தில் ரமளான் குறித்து பல்வேறு சிறப்புக் கட்டுரைகள், ரமளான் பற்றிய ஐயங்கள் – தெளிவுகள், மார்க்க அறிஞர்களின் வீடியோக்கள் இடம்…

Read More

ஊடகக் குற்றம்!

சென்னை தனியார் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் சைமன். அவர் ஒரு சிறந்த நரம்பியல் மருத்துவர். அவருக்கு கோவிட்-19 பரவியது.

Read More

கொரோனாவை அடக்கிய பினராய்க்கு ஜே!

உலகை உலுக்கியெடுக்கும் கொடிய உயிர்க்கொல்லி கொரோனாவை மிகத் திறமையுடன் திட்டமிட்டு அடக்கியுள்ளது கேரள அரசு.

Read More