இந்திய முஸ்லிம்களை அழித்தொழிக்கும் சதித் திட்டம்!
செம்புலம் தமிழில் அம்பலம் https://youtu.be/L9WMc-yveOU
செம்புலம் தமிழில் அம்பலம் https://youtu.be/L9WMc-yveOU
46. ஸெங்கியின் மறுவெற்றி சிலுவைப் போர்களின் விளைவாகப் பரங்கியர்களுக்கு அறிமுகமான பல விஷயங்களுள் ‘அஸ்ஸா’ எனும் பகடை விளையாட்டும் ஒன்று. எகிப்தின் ஃபிர்அவ்ன்களின் காலத்திலிருந்து மக்களுக்குப் பொழுதுபோக்கு விளையாட்டாக இருந்த ‘அஸ்ஸா’, பன்னிரண்டாம் நூற்றாண்டிலும்கூட மிகவும் பிரபலம். பைஸாந்தியச் சக்கரவர்த்தி ஜான் காம்னெஸ் தமது தங்க கிரீடத்தை அணிந்துகொண்டு, களத்தில் நேரடியாக இறங்கி முஸ்லிம் நகரின்மீது கவண் வீசக் கட்டளைகள் பிறப்பித்துக் கொண்டிருந்தபோது, அவருடன் நட்புப் படையினராக இணைந்திருந்த ஜோஸ்லினும் ரேமாண்டும் தங்களது கூடாரங்களில் சாய்ந்து அமர்ந்து,…
45. இமாதுத்தீன் ஸெங்கியின் முதல் வெற்றி ஜெருசலத்தின் ராஜா ஃபுல்கு, மற்றும் அவருடைய படையில் எஞ்சியிருந்த சிலரும் ஹும்ஸு நகருக்கு வடமேற்கே நாற்பது கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பாரின் நகரிலிருந்து வேகவேகமாக ஜெருசலத்திற்குத் திரும்பிக்கொண்டிருந்தார்கள்.
44. ஸெங்கியின் மறுதொடக்கம் இமாதுத்தீன் ஸெங்கியை மோஸூலின் தளபதி ஆக்கி, அவரது அரசியல் பிரவேசத்திற்கு அழுத்தமான அடித்தளம் அமைத்துத்தந்த சுல்தான் மஹ்மூத், தமது 26ஆவது வயதிலேயே உலக வாழ்க்கையை முடித்துக்கொண்டார். அவரது ஆயுள் ஹி. 525 / கி.பி. 1131ஆம் ஆண்டு முடிவுற்றுவிட்டது. அந்த மரணம் பக்தாதில் ஏற்படுத்திய பின்விளைவுகள் மோஸூல் வரை பரவின. அப்படி என்ன பின்விளைவுகள்? வழக்கமான வாரிசுக் கலகமும் போர்களும்தாம். மஹ்மூத் உயிருடன் இருக்கும்போதே சண்டையிட்ட சகோதரர் மஸ்ஊத், அவர் தலை மறைந்ததும்…
43. இரண்டாம் பால்ட்வினின் மறைவு ஜெருசல ராஜா இரண்டாம் பால்ட்வின், தம் படையைக் கிளப்பிக்கொண்டு வடக்கே அந்தாக்கியா நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
42. பூரித் வம்சாவளி இமாதுத்தீன் ஸெங்கி அலெப்போவினுள் நுழைந்ததும் மேற்கொண்ட முதல் முக்கிய காரியங்களுள் ஒன்று திருமணம். அரசியல், மறுவாழ்வாதாரம் போன்ற பின்னணி கலந்த திருமணம். அலெப்போவின் முன்னாள் ஆட்சியாளர் ரித்வானின் மகளை அவர் மறுமணம் செய்துகொண்டார்.
மொத்தமாய் மதி கெட்டோர் உத்தம நபிக் கெதிராய் நித்தமே சதி செய்த மக்க நகர் மீதாணை! சதிகாரர்க் கெதிராக விதியான போர் இருந்தும் பொறுமையுடன் நீர் வசிக்கும் பெரு நகரின் மீதாணை ! பெற்றெடுத்த தந்தை மீதும் பிறந்துவிட்ட பிள்ளை மீதும் முற்றும் அறிந்த இறை முதல்வன் இடும் ஆணை ! எளிதாய்க் கடந்துவிட இயலாத அல்லலுடன் இங்கும் இன்னு மெங்கும் மனிதனை யாம் படைத்தோம் தன்னைத் தட்டிக்கேட்டுத் தண்டிக்க எவருண்டு?-என தற்பெருமை கொண்டு அவன் தலை…
41. இமாதுத்தீன் ஸெங்கியின் அறிமுகம் ஆக் சன்க்கூர் அல் புர்ஸுகி மரணமடைந்து, அவரை அடுத்து ஆட்சியை ஏற்ற அவருடைய மூத்த மகன் மசூதும் சொற்ப காலத்தில் மரணமடைந்ததும் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தார் மசூதின் இளைய சகோதரர்.
40. ஆக் சன்க்கூர் அல் புர்ஸுகீ அலெப்போ விடுத்த அபயக்குரலை இல்காஸியின் மகன் ஹுஸ்ஸாமுத்தீன் தமர்தாஷ் இரக்கமே இன்றி அப்பட்டமாய்த் தட்டிக் கழித்ததும், காழீ இப்னில் ஃகஷ்ஷாப் அனுப்பி வைத்த தூதுவர் மர்தினிலிருந்து ஓடி அடுத்து நின்ற இடம் மோஸுல்.
அக்கினி மிகைத் தொழுகும் ஆதவன் மீதாணை – அதன் அண்டம் துலங்க வைக்கும் ஆற்றலின் மீதாணை ! கதிரவனைத் தொடர்கின்ற கவின்நிலவின் மீதாணை – அது உள்வாங்கி உமிழ்கின்ற வெள்ளொளியின் மீதாணை ! பகலவன் வெயில் பரப்பப் புலர்ந்த பகல் மீதாணை – அவ் வெளிச்சம் வீழ்த்துகின்ற வெற்றிரவின் மீதாணை ! வெள்ளி விழி சிமிட்டும் விண்ணின் மீதாணை -அந்த முகில் நீந்தும் முற்றமென்ற முன்வானின் மீதாணை ! பந்தென உருண்டுச் சுழலும் பூமியின் மீதாணை –…
இறையோ இதுவோ இப்பிறையோ? இல்லை; இல்லை தேய்ந்திடுதே! முறையாய் பெரிய கதிர்கூட முழுதாய் மறையுது அந்தியிலே நிறைந்த சிந்தை இபுறாஹீம் நெஞ்சில் பூத்த தேடலிலே இறையின் மார்க்கம் விளங்கியதே இம்மை வாழ்வு சிறந்திடவே! கனவில் கண்டார் பலியிடவே கருணை பரிசாம் இளம்மகனை! நினைந்தே உறுதி பெற்றிட்டார் நிச்சயம் இறையாணை! என அணைத்தே மகனைக் கேட்டாரே அவரும் ஒப்பத் துணிந்தாரே புனையா உண்மை தேடிடுவோம் புரிந்தால் நன்மை நமக்கன்றோ! அறுக்கத் துணிந்தார் அருமகனை அல்லாஹ் நாட்டம் அதற்கில்லை பொறுத்துப்…
ஓதுவீர் ! ஏடெடுத்துப் படித்ததில்லை – நீர் எழுதுகோல் பிடித்ததில்லை – எனினும் உலகங்களைப் படைத்தவன் ஒருவனாக ஆள்பவன் – அந்த ஓரிறையின் பெயரால்… ஓதுவீர் !
என்ன கொடுமை சார் இது.. ‘கடவுளின் ஆதார் அட்டை கொடுங்க’.. கூலாக கேட்ட அதிகாரி.. உறைந்து போன குருக்கள்!
நபி யொருவர் வருவார்- நன் நெறி அவரும் தருவா ரென நம்பிக்கைக் கொண்டதுபோல் நடித்துக் கொண்டிருந்தனர்…
தலைப்பு விசித்திரமாக இருக்கிறதல்லவா? ‘லிபர்டி தமிழ்’ யூட்யூப் ச்சேனலின் ஜீவசகாப்தன், மேற்காணும் தலைப்பில் சில அரிய தகவல்களைக் கூறியிருக்கின்றார். அவருடைய அந்தப் பதிவுக்கு அவர் கொடுத்த தலைப்பு ‘இஸ்லாமியர்கள் தமிழர்களா?’.
புனித ரமளான் மாதத்தில், உலக முஸ்லிம்களின் இரண்டாவது புனித வணக்க ஸ்தலமான பைத்துல் மக்தஸில் முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 10.5.2021 திங்கட்கிழமை இரவு தொடங்கிய இஸ்ரேலின் வெறியாட்டம், நேற்று 21.5.2021 வியாழக்கிழமை அதிகாலையில் முடிவுக்கு வந்துள்ளது.
39. பலக் இப்னு பஹ்ராம் இப்னு அர்துக் இல்காஸிக்கு ஸுக்மான், அப்துல் ஜப்பார், பஹ்ராம் என்று மூன்று சகோதரர்கள். அவர்களுள் அப்துல் ஜப்பாரின் மகனான பத்ருத் தவ்லா ஸுலைமான் வசம் அலெப்போவின் ஆட்சி சென்று சேர்ந்தது என்று சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம்.
வாசக சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் சத்தியமார்க்கம்.காம் தன் நெஞ்சார்ந்த இனிய ஈகைத் திருநாளாம் நோன்புப் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. ‘தகப்பல் அல்லாஹ் மின்னா வ மின்கும்’
“இந்த இண்டர்வியூவிற்கு வந்ததற்கு நன்றி. இப்போது நீங்கள் போகலாம். எங்கள் முடிவை விரைவில் உங்களுக்குத் தெரிவிப்போம்.”
38. டெம்ப்ளர்கள், ஹாஸ்பிடலர்கள் இல்காஸியின் நகர்வுகளை மேற்கொண்டு தொடரும் முன் நாம் இங்கு இரண்டு அமைப்புகளைப் பற்றி அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டும்.
7-14 நாட்களில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் தயாரித்துத் தருவதாகப் பெய் சொல்லி அனுமதி பெற்ற வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலையில், வாயு வடிவில் உள்ள ஆக்ஸிஜனை திரவ வடிவில் மாற்றத் தக்கக் கட்டமைப்புத் தற்போது இல்லை. இனி உருவாக்க முயன்றால் 9 மாதம் கழித்துத்தான் வாயு-திரவ ஆக்ஸிஜன் மாற்றக் கட்டமைப்பை நிறைவு செய்ய முடியும் – விஜய நாராயணன், தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர். ஸ்டெர்லைட் ஆலையில் 1050 டன் அளவுக்கு ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய முடியும் என்றாலும்…
37. காழீயின் களப்பணி சர்மதா போரின் வெற்றிச் செய்தி, மதிய தொழுகை நேரத்தில் அலெப்போவை எட்டியது. மகிழ்ச்சியில் திமிலோகப்பட்டது நகரம்!