
நோன்பின் நோக்கம் (பிறை-6)
மீண்டும் ஒரு ரமளான்: பிறை 6 அல்லாஹ் குர்ஆனில் கூறுகின்றான்: يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمْ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ…
மீண்டும் ஒரு ரமளான்: பிறை 6 அல்லாஹ் குர்ஆனில் கூறுகின்றான்: يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمْ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ…
மீண்டும் ஒரு ரமளான்: பிறை 5 இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ரமளான் மாதம்தான் தற்போது நமக்குக் கிடைக்கப் பெற்றிருக்கிறது. ஒவ்வொரு வருடமும் கடந்து செல்வதுபோல் இவ்வருடமும் நம்மில்…
நோன்பின்போது கடைபிடிக்கப்பட வேண்டிய சில சிறந்த செயல்கள்: ஸஹர் உணவு: “நீங்கள் ஸஹர் செய்யுங்கள்! ஏனெனில் ஸஹர் செய்வதில் பரக்கத் இருக்கின்றது” என்று நபி (ஸல்) அவர்கள்…
மீண்டும் ஒரு ரமளான்: பிறை 4 வருடம் ஒன்று கடந்து செல்லும் பொழுது நம் வாழ்வில் இனித் திரும்பக் கிடைக்காத ரமளான் மாதம் ஒன்றும் சேர்ந்தே கடந்து…
அல்லாஹ் குர்ஆனில் கூறுகின்றான்: يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمْ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْقَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ விசுவாசங்கொண்டோரே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள்…
மீண்டும் ஒரு ரமளான்: பிறை 3 நோன்பின் பிரதிபலனை இறைவனிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கு, நோன்பு நோற்றவரிடம் காணப்பட வேண்டிய மாற்றம்தான் என்ன? நோன்பு முடிந்து, தொடரும் அடுத்த…
வருடம் ஒன்று கடந்து செல்லும் பொழுது வாழ்வில் இனி திரும்பக் கிடைக்காத ரமளான் மாதம் ஒன்றும் சேர்ந்தே கடந்து செல்கின்றது. இதில் எவ்வித உணர்வும் இல்லாமல் இருப்பவர்கள்…
மீண்டும் ஒரு ரமளான்: பிறை 2 தொழுகை போன்ற கட்டாயக் கடமை முதல், குர்ஆன் ஓதுதல், அதிகமாக தர்மங்கள் செய்தல், பிறர் நலம் நாடுதல், மார்க்கச் சொற்பொழிவுகள்,…
மீண்டும் ஒரு ரமளான்: பிறை 1 ஆண்டுதோறும் முஸ்லிம்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும், இறைவனின் அருட்கொடைகளும் நன்மைகளும் நிறைந்த புனிதமான ரமளான் மாதத்தை மீண்டும் ஒரு முறை பெறக்கூடிய…
உலகின் நம்பர் 1 கள்ளக் குடியேறிகளின் தேசம் அமெரிக்கா. அங்குள்ள 98 விழுக்காடு மக்கள் கள்ளக் குடியேறிகளின் வழித்தோன்றல்கள்.
இஸ்லாமிய வரலாற்றில் மறக்கப்படாத, மறக்கடிக்க முடியாத திரும்பத் திரும்ப நினைவுகூரப்படும் பல்வேறு தருணங்களும் நிகழ்ச்சிகளும் உண்டு. அவற்றில் இறைவனின் அத்தாட்சிகளும் காணப்படுகின்றன. அவ்வாறான இறை அத்தாட்சிகளில், இன்று…
“லத்தீன் அமெரிக்கா-வின் யதார்த்தம் நீங்கள் கற்பனையில்கூடத் தரிசிக்க முடியாத குரூரங்களையும் விநோதங்களையும் கொண்டது. அந்த யதார்த்தங்களை விவரிக்க மரபுரீதியான உத்திகள்கூட இல்லையென்பதுதான் எங்கள் தனிமையின் சாரம்.” காப்ரியல்…
ரமலானை வரவேற்பதற்கான முன்னேற்பாடுகளில், ரமலானுக்கு முந்தைய மாதமான ஷஃ’பானில் செய்ய வேண்டிய அமல்கள் யாவை என்பதைப் பற்றி முஸ்லிம் சமுதாயத்தில் பெரும்பாலானோர் அறியாமையில் இருக்கின்றார்கள்.
இஸ்ரேல் இராணுவம் கஸ்ஸாவின் மீது தீவிரமான தாக்குதலை மேற்கொண்டபோது, மைக்ரோசாஃப்ட்டின் மேகக் கணிமையையும் (cloud technology), செயற்கை நுண்ணறிவையும் (artificial intelligence – AI) மிகப் பெரிய…
84. வழிப்பாதை வெற்றி சுல்தான் ஸலாஹுத்தீனின் தலைமையில் டமாஸ்கஸிலிருந்து அலெப்போவுக்குப் படை கிளம்பியது. எகிப்திலிருந்து வந்திருந்த அவருடைய படையினருடன் டமாஸ்கஸ் படையினரும் சேர்ந்துகொண்டனர்.
ரஜப் மாதம் என்பது ஹிஜ்ரி எனும் இஸ்லாமிய ஆண்டின் ஏழாவது மாதமாகும். அது, அல்லாஹ்வினால் தனிப்பட்ட முறையில் சிறப்பித்து, தனி அந்தஸ்து பெற்ற மாதங்களில் ஒன்றாகும். அல்லாஹ்…
அமெரிக்காவில், ஐந்து காட்டுத் தீ 35,800 ஏக்கர் (தோராயமாக 145 சதுர கி.மீ.) நிலத்தை முற்றிலுமாக எரித்து அழித்து, 12,000 கட்டடங்களைச் சாம்பலாக்கி, 180,000 மக்களை அவர்களுடைய…
பிரயாக்ராஜ் (05 ஜனவரி 2025): உ.பியில் நடைபெறவுள்ள கும்பமேளா-வில் வெடிகுண்டு வைத்து இந்துக்களை கொல்லப் போவதாக நாசர் பதான் என்ற பெயரில் ஒருவர் மிரட்டல் விடுத்தார். இது…
தென்காசி (04 ஜனவரி 2025): தென்காசியில் உள்ள கோயிலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பயங்கரவாதி, பிடிபட்டவுடன் திடீரென்று மனநலம் பாதிக்கப்பட்டவர் ஆன அதிசயம் கண்டு அப்பகுதி…
83. அலெப்போவின் எதிர்க்குரல் டமாஸ்கஸ் வசமாகிவிட்டது என்றாலும் சிரியாவின் இதர பகுதிகளிலிருந்த மக்களின் நம்பிக்கையும் நூருத்தீனுக்கு அடுத்து இவர்தாம் தலைவர் என்ற பட்டமும் பதவியும் ஸலாஹுத்தீனுக்கு எளிதாக…
கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலமான பள்ளிவாசலுக்குள் அத்துமீறி நுழைந்து, ”ஜெய் ஸ்ரீ ராம்” என்று முழக்கமிட்ட இந்து மதவெறியர்கள் இருவர் மீதான குற்றவழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம்…
82. டமாஸ்கஸ் – ஓர் இனிய தொடக்கம் டமாஸ்கஸுக்குத் தெற்கே 135 கி.மீ. தொலைவில், ஜோர்டான் நாட்டின் எல்லைக்கு அண்மையில் உள்ளது புஸ்ரா. முஹம்மது நபி ஸல்லல்லாஹு…
81. சிசுலியின் படையெடுப்பு இத்தாலி நாட்டின் தெற்கே அதன் கால் கட்டை விரலையொட்டி அமைந்துள்ளது சிசுலி தீவு. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் அரபியர்கள் பைஸாந்தியர்களிடமிருந்து அதைக் கைப்பற்றி,…
ஆண்டுகள் அடைகாத்த இரகசியம். திரை விலக்கி நிஜ முகம் காட்டிய சந்திர ஜூட்! Thanks : Aransei Plus
80. பின் அதிர்வுகள் நூருத்தீனின் மரணம் சிரியாவில் ஏற்படுத்திய துக்கம், அதிர்ச்சி, கவலை எல்லாம் ஒருபுறம் இருக்க, அதுவரை அவர் கட்டுக்கோப்பாக வைத்திருந்த ஒருங்கிணைப்பு, திகைப்பூட்டும் வகையில்…
79. மன்னர் நூருத்தீனின் மரணம் உலக ஆதாயம், தற்பெருமை, புகழ், சுயநலம் போன்ற அனைத்தையும் உதாசீனப்படுத்திவிட்டு, தூய நோக்கம், மக்கள் நலன், எளிமை, பிரதானமாக ஏகனின் அச்சம்…
ஆதி காலத்தில் எகிப்தின் தலைநகரம் மெம்ஃபிஸ் (Memphis). பின்னர் பைஸாந்தியர்களுக்கும் ஸஸானியர்களுக்கும் (பாரசீகர்கள்) மத்தியதரைக் கடல் நகரான அலெக்ஸாந்திரியா தலைநகரம்.
கி.மு. 4000ஆம் ஆண்டிலிருந்து தொடங்குகிறது பண்டைய எகிப்தின் வரலாறு. முதலாம் வம்சத்திலிருந்து 31ஆம் வம்சம் வரை ஆண்டு வாரியாகப் பிரித்து, அவற்றைப் பழைய, மத்திய, புதிய, இன்னும்…
ஹிமாச்சலப் பிரதேசம் (30 செப் 2024) : ஹிமாச்சலப் பிரதேசத்தின் நக்ரோட்டா (Nagrota) பகுதியில் உள்ள கோயிலில், கடந்த செப்டம்பர் 26, 2024 அன்று சிவலிங்க சிலை,…
78. ஃபாத்திமீக்களின் சதி வலை யெமன் நாட்டின் திஹாமா மாகாணத்தின் முர்த்தான் எனும் ஊரில், ஹிஜ்ரீ 515இல் பிறந்த உமாரா என்றொருவன் இருந்தான். அவனது முழுப்பெயர் :…