இந்திய கடற்படை ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு அளித்த உளவாளிகள் ரோஹித் மற்றும் சந்த்ரி கைது!

Share this:பெங்களூரு (21 நவம்பர், 2025): இந்தியாவின் கடற்படை கப்பல்கள் தொடர்பான ரகசிய ஆவணங்களை உளவு பார்த்து பாகிஸ்தானுக்கு அனுப்பிய உளவாளிகள் ரோஹித் (29) மற்றும் சந்த்ரி (37) ஆகிய இருவரும் கர்நாடகா-வில் உள்ள உடுப்பி காவல்துறையினரால் கைது செய்யப் பட்டுள்ளனர். கடந்த 18 மாதங்களாக, பாகிஸ்தான் உளவாளிகளாக இவர்கள் செயல்பட்டு வந்தது, காவல்துறை விசாரணையில் நிரூபணம் ஆகியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள கொச்சின் ராணுவ கப்பற்படைத் தளம் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் துறைமுகங்கள், கப்பல் … Continue reading இந்திய கடற்படை ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு அளித்த உளவாளிகள் ரோஹித் மற்றும் சந்த்ரி கைது!