மோடிக்கு அஜ்மல் கசாப் ஈடாவானா?

Share this:கடந்த 26.11.2008 இல் தொடங்கி, மும்பையில் நான்கு நாட்கள் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில், 166 அப்பாவிப் பொதுமக்களும் சில காவல்துறையினரும் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளின் தாக்குதலைப் பயன்படுத்திக் கொண்ட தீய சக்திகளால் மும்பை தீவிரவாதத் தடுப்புக் காவல்துறைத் திலகம் கார்கரேயும் மர்மமான முறையில் கொல்லப்பட்டார். பாகிஸ்தானிலிருந்து கடல்வழியாகப் பயணித்து மும்பைக்கு வந்துசேர்ந்து மும்பையில் பேயாட்டம் போட்ட 10 பயங்கரவாதிகளுள் 9 பேரை நமது கமாண்டோ வீரர்கள் சுட்டுக் கொன்றனர். எஞ்சிய ஒருவனான அஜ்மல் கசாப், உயிருடன் பிடிக்கப்பட்டு, … Continue reading மோடிக்கு அஜ்மல் கசாப் ஈடாவானா?